மே 18

சிந்தியது கண்ணிராக இருந்தால் மறைந்துவிடும் ஆனால் சிந்தியது இரத்தம் எப்படி மறைப்பு.

கேட்டது வாழ ஒரு இடம் ஆனால் கிடைத்து புதைகுழி ..

இறந்த தாயின் மார்புகளில் பால் குடித்த குழந்தை என்ன செய்தது அதன் பசிக்கு வெடிகுண்டு பரிசலித்தாய்.,

தாயின் வயிற்றில் உறங்கிய சிசுவை வயிற்றை கிழித்து எடுத்தெறிந்தாய்...

இன்னும் பல சொல்ல முடியா துன்பங்கள்..

என்றும் இரணமாய் எந்தன் இதயத்தில்..

எழுதியவர் : குருசாமி (18-May-16, 6:24 pm)
பார்வை : 258

மேலே