குருசாமி பழனி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  குருசாமி பழனி
இடம்:  ஆனத்தூர்
பிறந்த தேதி :  06-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jan-2013
பார்த்தவர்கள்:  211
புள்ளி:  38

என்னைப் பற்றி...

நான்

என் படைப்புகள்
குருசாமி பழனி செய்திகள்
குருசாமி பழனி - குருசாமி பழனி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2013 11:10 am

உறவுகளை உடைத்து.....
உணர்வுகளை தகர்த்து.......
உடமைகளை மறைத்து........
உலகை மறந்து.................
உயிர் மட்டும் விழித்திருப்பது......
காதல்.......

மேலும்

குருசாமி பழனி - குருசாமி பழனி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2016 10:38 am

வலிகள் எல்லாம் வார்த்தைகள் ஆனது,,..
வார்த்தைகள் இங்கே பகைமைய் ஆனது,,,.
வந்தவள் நீயே வாழ்க்கை தந்தாய்,,.
வாயை முடி விலகுவது ஏனோ என்னைவிட்டு,,.
எந்த காதல் தேடுது உன்னை..
உதரி செல்வது ஏனோ,.
..
என் காதலே.

மேலும்

நன்றி 06-Jul-2016 1:03 pm
காலம் காதலுக்கு மட்டும் கொஞ்சம் தடை விதிக்கிறது 06-Jul-2016 8:00 am
அவள் பிரிவில் புரியாது மனங்கள் அதிகம். வாழ்த்துக்கள் ..... 05-Jul-2016 3:23 pm
குருசாமி பழனி - குருசாமி பழனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2016 10:38 am

வலிகள் எல்லாம் வார்த்தைகள் ஆனது,,..
வார்த்தைகள் இங்கே பகைமைய் ஆனது,,,.
வந்தவள் நீயே வாழ்க்கை தந்தாய்,,.
வாயை முடி விலகுவது ஏனோ என்னைவிட்டு,,.
எந்த காதல் தேடுது உன்னை..
உதரி செல்வது ஏனோ,.
..
என் காதலே.

மேலும்

நன்றி 06-Jul-2016 1:03 pm
காலம் காதலுக்கு மட்டும் கொஞ்சம் தடை விதிக்கிறது 06-Jul-2016 8:00 am
அவள் பிரிவில் புரியாது மனங்கள் அதிகம். வாழ்த்துக்கள் ..... 05-Jul-2016 3:23 pm
குருசாமி பழனி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 2:11 am

"மீண்டும் மீண்டும்"

தாயின் கருவரையில் வாழ,

தந்தையின் தோல் மேலேரி திருவிழா காண,

சகோதிரியிடம் செல்லமாய் சண்டையிட,

பள்ளிக்கு முதல் நாள் போகாமல் ஆழ,

வகுப்பறையில் வாழ்ந்திட,

தோழமையில் தொலைந்து போக,

ஆசிரியரிடம் அடிவாங்க,

முதல் மதிப்பெண் பெற,

சின்னதாய் சிலிர்ப்புற,

அவளின் முகம் காண கலாம் மறந்து காத்திருக்க,

கல்லுரியின் முதல் நாள் வாய்முடி வழி மறக்க,பின் வாய் மூடமல் வாதிட,

தேர்வின் முன் இரவு புத்தகம் மொத்தம் படித்து தேர்வெழுத,

தேர்வில் தோற்று தேம்பி ஆழ,

நண்பனின் அரவனைப்பில் வாழ்ந்திட,

காதலுக்காக கவிதை எழுதிட,

படித்து முடித்து சிறிது காலம் ஊர்சுற்றிட,

மேலும்

குருசாமி பழனி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 2:07 am

"மீண்டும் மீண்டும்"

தாயின் கருவரையில் வாழ,

தந்தையின் தோல் மேலேரி திருவிழா காண,

சகோதிரியிடம் செல்லமாய் சண்டையிட,

பள்ளிக்கு முதல் நாள் போகாமல் ஆழ,

வகுப்பறையில் வாழ்ந்திட,

தோழமையில் தொலைந்து போக,

ஆசிரியரிடம் அடிவாங்க,

முதல் மதிப்பெண் பெற,

சின்னதாய் சிலிர்ப்புற,

அவளின் முகம் காண கலாம் மறந்து காத்திருக்க,

கல்லுரியின் முதல் நாள் வாய்முடி வழி மறக்க,பின் வாய் மூடமல் வாதிட,

தேர்வின் முன் இரவு புத்தகம் மொத்தம் படித்து தேர்வெழுத,

தேர்வில் தோற்று தேம்பி ஆழ,

நண்பனின் அரவனைப்பில் வாழ்ந்திட,

காதலுக்காக கவிதை எழுதிட,

படித்து முடித்து சிறிது காலம் ஊர்சுற்றிட,

மேலும்

குருசாமி பழனி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2015 10:42 am

உன் இதழின் ஈரத்தில் என் தாகம்....
என் தாகம் என்று தனியும்....
உன் இதழ்களுக்கு தான் தெரியும் என் தாகத்தின் அளவு....

மேலும்

குருசாமி பழனி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2015 7:42 am

எல்லாம் இங்கே ஏமாற்றம் தான் ,
எதிலும் இங்கே போராட்டம் தான்,
எதிர்த்து வாழ கற்றுக்கொள்,
எவையும் இங்கு சாத்தியமே,

மேலும்

குருசாமி பழனி - மு குணசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2015 12:54 pm

உண்ண
உணவு இன்றி
ஒரு வேலை
கை ஏந்தி.......

உடுத்த
உடை இன்றி
கந்தல் துணி
நான் ஆகி........

இருக்க
இடம் இன்றி
விலகி நிற்க்கும்
விலங்காகி.......

வாழும்
என்னைக் கண்டு
பைத்தியம் எனக் கூறும்
எந்த பைத்தியம் அறியும் !.......

என்னை
நான் முழுமையாக
இழந்து உன்னோடு
வாழ்கிறேன் என்று !!......

-தஞ்சை குணா

மேலும்

நன்றி நட்பே !..... 17-Nov-2015 1:51 pm
சிறப்பு தோழரே 16-Nov-2015 6:30 pm
தங்களின் புரிதலுக்கு நன்றி ....... 16-Nov-2015 12:17 pm
நன்றி அன்பரே !..... 16-Nov-2015 12:17 pm
குருசாமி பழனி - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2015 8:15 pm

*காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி
ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை
எனக்குத் தேவையானதைச் செய்ய
பம்பரமாய் சுழல்வாள்.

* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு
சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,
என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!

*பசிக்கிறது என்று நான் சொன்னதும்
என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால்,
இன்னும் சமையல் தயாராகவில்லை
என்று அர்த்தம்..!!

*சமைத்ததை கையில் கொடுத்து
ருசி பார்க்கச் சொல்லியிருந்தால்
உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?

*தோட்டத்தில் நீ நின்றிருந்த போது
உன்னை உரசிச் சென

மேலும்

மிக அருமை நண்பரே. வாழ்த்துக்கள்.. 02-Nov-2015 9:47 pm
பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன், என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!! *பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால், இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!! *சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன், ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..? -------------------------------------------------------------------------------------------- அசத்தல். 02-Nov-2015 8:06 pm
அருமை 02-Nov-2015 8:03 pm
அசத்திட்டீங்க அண்ணா. இது ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்குள் நடந்தால் என்றும் சொர்க்கம்தான் மணவாழ்க்கை. தொடருங்கள் அண்ணா. 01-Nov-2015 9:20 pm
குருசாமி பழனி - குருசாமி பழனி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2014 2:44 am

நீ கோவபடுவது நியாயம்தான்....

நீ கை பிடித்து தூக்கிவிட்தற்காக,....

காலம் முழுதும் கை பிடிக்க சொன்னது தவறுதான்...

நான் என்ன செய்ய கை கொடுத்த எலலாரும் கைவிட்டு செல்ல...

நீயும் கைவிட்டுவிடுவாய் என்று நினைத்து பயத்தில்...

என் கையை துண்டித்துவிட்டேன்..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே