தேர்தல்

பந்தியில்
சிந்திப்போன
பருக்கைகளுக்கு
பலியாகிபோன
இலைகளுக்காக
பார்த்துகொண்டிருக்கும்
நாய்ப்பட்டாலமாய்...
தமிழ் மக்கள்!
சில்லறைக்கு ஆசைப்பட்டு
கல்லறைக்கு வழிதேடி - தன்
இல்லறையை
இழக்கபோகிறார்கள்!

எழுதியவர் : கவிஞர் க.முருகேசன் (25-May-16, 12:49 pm)
பார்வை : 95

மேலே