ஆயிசு அதிகம்•••

நாக்கு சொல்கிறது
வயிற்றினிடம் !

ருசியை நான் பார்த்துக் கொள்கிறேன் !

பசியை நீ பார்த்துக்
கொள் என !

கசியும் நயணத்தில்
ஆயிரம் கனவுகளுண்டு !

வசியம் வார்த்தைக்கு கட்டுப்படலாம்
வாழ்க்கைக்கன்று !

புசியும் என்கின்றவர்க்கு
ஆயிசு அதிகத்திலும் அதிகம் !

அறிவீரோ அகிலத்தோரே !

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி mumbai (22-Jun-16, 12:52 pm)
பார்வை : 65

மேலே