அப்பா

கல்லாகவே
இருந்திருப்பேன்
அப்பா...
உன்னால்
சிலையானேன்

கல்லாமலே
இருந்திருப்பேன்
அப்பா...
உன்னால்
கவிஞனானேன்...

திசை தெரியாமல்
திகைத்தேன்
அப்பா...
கலங்கரை விளக்கமாக
நீ என் வாழ்க்கை பயணத்தில்...

அனையும் தீபமானேன்
அப்பா
தூண்டுக்கோலாக
நீ என் வாழ்வை பிரகாசிக்கச்செய்தாய்...

எழுதியவர் : செல்வமுத்து.M (18-Jun-17, 8:58 pm)
Tanglish : appa
பார்வை : 210

மேலே