நெஞ்சை கிள்ளும் நினைவோடு

நான் தூரத்தில்.......
இருப்பதுதான் உனக்கு....
சந்தோசம் என்றால்.....
தூரவே இருந்து விடுகிறேன்....
உன் அருகிலிருந்த ......
நினைவுகலோடு....!

@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (27-Feb-18, 7:13 pm)
பார்வை : 124

மேலே