நீ தான் தமிழில் அழகென்ற சொல்
கம்பன் கவியே
அழகின் புவியே...!
அழகான ஓவியமே
ஒயிலான காவியமே...!
அலுங்காமல் சிரிப்பவளே
குலுங்காமல் சிந்துபவளே...!
மலரே மயங்குதடி
சிலையே திரும்புதடி...!
கவியே நீ தான் எனில்
செவியே தேவையில்லை...!
அழகே...!
நீ தான் தமிழில்
அழகென்ற சொல்லுக்கு...!