பறத்தல்

நங்கூரத்தில், இறுகக் கட்டப் பட்டு, காற்றுவேகத்தில் கரைவிடத் துடிக்கும் ஒரு வான்குடை மிதவைப்போல், உங்களுக்குள்ளிருக்கும், அசையமுடியா பறத்தலின் தடசம், உபவாதமாய், எதுவாகி வேண்டுமானாலும் இருக்கலாம். சுற்றியுள்ள ஒருவரும் அதைக் கண்டுகொண்டுமிருக்க மாட்டார்கள். அதன்பொருட்டு நீங்கள் லட்சியப் படுத்தியிருக்க மாட்டீர்கள் .. காரணம்... எப்போதிருந்தாலும் உங்கள் லட்சியம் பறத்தலை ஒத்தே சார்ந்திருக்கிறது அதனால் ..

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (22-Dec-18, 2:29 pm)
பார்வை : 86

மேலே