காதல் சொன்ன தருணம்

மலை அங்கே
மழையும் அங்கே
பசுமை அங்கே
பனித்துளியும் அங்கே
பூச்சிகள் அங்கே
பூக்களும் அங்கே
கூச்சல் அங்கே
குயிலின் ஓசையும் அங்கே
அமைதி அங்கே
அருவியின் பாகல் அங்கே
மான் அங்கே
மதி அங்கே
நதி அங்கே,,
நானும் அங்கே-
கண்ணைப் பார்த்து காதல் சொன்னேன்___
கண்ணீருடன் நிற்கிறேன்
அவள் இசைவினால்................!!!!!

எழுதியவர் : கவிமாணவன் (20-Mar-19, 5:01 pm)
சேர்த்தது : Kavimanavan
பார்வை : 379

மேலே