கயவனே

கள்ளமில்லா என்
சிரிப்பை

களவாடிய கயவனே

ஏமாற்றுவது உனக்கு
வாடிக்கை

என்பது தெரியாது
தொலைத்து

நிற்கின்றேன் என்
நிம்மதியை

போதும் நிறுத்து
என்னோடு

கன்னியர் யாவரும்
பொருத்துப்

போவார் எனும்
எண்ணத்தை

துரத்து..,

எழுதியவர் : நா.சேகர் (16-Jul-19, 7:08 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 293

மேலே