பனித்துளியாய்

புல்லின் மீது விழுந்த
பனித்துளியாய்

நீண்டதே நம் முழு
இரவும்

இருள் விலகக் கண்டு

நான் விலகியப் பின்னும்

நீ படர்ந்திருந்தது மட்டும்

நிழலாடுதே கண் முன்

விடிந்தும் விலகாதப் பனித்
துளியாய்..,

எழுதியவர் : நா.சேகர் (1-Aug-19, 7:20 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : panitthuliyaay
பார்வை : 369

மேலே