மழை

ஆறாண்டாய் காய்ந்த பூமி ஆரக்குளிர்ந்தது !
மணற்குழிகள் மறைய மறையமழைபொழிந்தது!
வரப்போர துளசித்தூர்கள் துளிர்வெடித்தது!
வண்டலோடு திருடுபோன அயிரை உயிர்த்தது!
....
இருகிய முகங்களின்
இதழோர மகிழ்ச்சி
இதயங்கள் கொண்டாடும்
இனிய பொங்கல் திருநாள் மீட்சி!

எழுதியவர் : Faizur Rahman Mohammed (2-May-20, 4:47 pm)
சேர்த்தது : faizuraan
Tanglish : mazhai
பார்வை : 85

மேலே