தோல்வி நிலையென நினைத்தால்

வந்தவரெல்லாம் தோற்றவரே - நாளை
வருபவரும்கூட தோற்பவரே - வாழ்வில்
நிரந்தரமானதும் தோல்வியதே - அதனை
நிரந்தரமாக்குவதி்ல் தோற்றிடுவோம்

எழுதியவர் : (10-Sep-20, 1:49 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 57

மேலே