அவள் குழந்தை 555

அவள்

மழையில் நனைந்து வந்த
என்னை கண்டு என் எதிரே
அவள் ஓடிவந்தாள்...

அவள் தாவணி நயுவி கிழேவிழ
என் மனதில் ஒரு சலனம்...

இன்று ஆடைகள் அனைத்தும்
களைந்து என் முன்னே...

அன்று ஏர் பட்ட சலனம் இன்று இல்லை...

ஒரு மழலையை நான் காண்கிறேன்
அவள் சுழநினைவு இல்லாத பாவை....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Oct-11, 10:14 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 377

மேலே