நில்லாது ஓடிடும் நீரோடையில் நிற்பாய்

மல்லிகை மௌன மலர்கள்நல் வெண்மையில்
கொல்லென்று பூத்துக் குலுங்கிடும் பூந்தோட்டம்
நில்லாது ஓடிடும் நீரோடை யில்நிற்பாய்
சில்விழியால் காதலில்பார்ப் பாய்

மல்லிகை மௌன மலர்கள்நல் வெண்மையில்
கொல்லென்று பூத்துக் குலுங்கிட -- செல்விநீ
நில்லாது ஓடிடும் நீரோடை யில்நிற்பாய்
சில்விழியால் காதலில்பார்ப் பாய்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Aug-23, 5:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே