மனக்கொள்ளை செய்திடுவாய் மாலைப் பொழுதில்

மனக்கொள்ளை செய்திடுவாய் மாலைப் பொழுதில்
வனயிள மானின் விழிஎழில் காதலே
வள்ளுவன் சொன்ன களவியல் பாடமோ
கொள்ளைக் களவிலையா கூறு
மனக்கொள்ளை செய்திடுவாய் மாலைப் பொழுதில்
வனயிள மானின் விழிஎழில் காதலே
வள்ளுவன் சொன்ன களவியல் பாடமோ
கொள்ளைக் களவிலையா கூறு