மனக்கொள்ளை செய்திடுவாய் மாலைப் பொழுதில்
மனக்கொள்ளை செய்திடுவாய் மாலைப் பொழுதில்
வனயிள மானின் விழிஎழில் காதலே
வள்ளுவன் சொன்ன களவியல் பாடமோ
கொள்ளைக் களவிலையா கூறு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

மனக்கொள்ளை செய்திடுவாய் மாலைப் பொழுதில்
வனயிள மானின் விழிஎழில் காதலே
வள்ளுவன் சொன்ன களவியல் பாடமோ
கொள்ளைக் களவிலையா கூறு