"மகாத்மா..."
![](https://eluthu.com/images/loading.gif)
"மகாத்மா..."
கையேந்துபவர்களுக்கு
மட்டுமே சில்லறை மிஞ்சும்...
அதையும் இழந்தவர்களுக்கு
கல்லறைதான் தஞ்சம்...
"மகாத்மாவே...,
உன்னால் வழங்கப்பட்ட-பல
அருட்கொடைகளால் மட்டுமே..,"
இவ்வுலகம் இன்றளவும்
இயங்குவது உண்மையானது....