சாதிக்குல் அமீன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சாதிக்குல் அமீன்
இடம்:  ராமநாதபுரம்
பிறந்த தேதி :  06-Feb-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2012
பார்த்தவர்கள்:  247
புள்ளி:  17

என்னைப் பற்றி...

என்னை பற்றி சொல்லrnஎன்ன இருக்கிறதுrnஇந்த பிரபஞ்சத்தில்.......rnrnகருப்பு காத்தியும் அல்லrnஉத்தமர் முஹம்மத் நபியும் அல்லrnநன் ஒரு கவிதை பித்தன்!!!rnmsameen151@gmail.comrn9551614688

என் படைப்புகள்
சாதிக்குல் அமீன் செய்திகள்
சாதிக்குல் அமீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2017 4:21 pm

இறைவா..!
என்னை சித்ரவதை செய்..
சொர்க்கத்தில் சிறை வைக்கப்பட்டு..
சந்தோஷங்களால்..!

என்னை பைத்தியக்காரனாக்கு..!
செர்கத்துக் கனிகளில் எதை முதலில் சுவைப்பது என்ற குழப்பத்தில்..!

கேலி செய்..!
மற்றவரைக் காட்டிலும் அழிகிய கூருல்ஈன் துணை உணக்கு என்ற பேரன்பினால்..!

அழுது புலம்பவை..!
உன்னையும் ரசூலையும் என் கண்ணாரக் கண்டுவிட்டேன் என்ற ஆயுள் திருப்தியில்..!

ஆமீன்
யா அல்லாஹ்..!

மேலும்

சாதிக்குல் அமீன் - சாதிக்குல் அமீன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2015 5:45 pm

அம்மா வென்று அழைத்து
பதினஞ்சு வருஷமாகுது...!

விளையாட்டு பருவத்தில்
தாயை இழந்ததால்
தெரியாமல் போன
தாயருமை...!

காலச் சக்கரம் உருளலில்
தாயில்லா நிலை
ஊசியாய் குத்துகிறது!

என்றாவது! யாரோட
வீட்டிலாயாவது
தாய் பாசம் மிளிரும் காட்சிகள்!
விழியோரத்தை ஈரமாக்கும்!

குடும்பத்தில் கடைசியாக
சாப்பிடும் அம்மாவின்
கடைசி கவளம்! இந்த
கடைகுட்டிக்குதான் சொந்தம்!

இன்னும் எத்தனையோ
விலைமதிப்பிலா காட்சிகள்!
நிழலாடுகிறது! இன்றும்!

அம்மாவின் நினைவுகளோடு...

மேலும்

நெஞ்சை நெகிழ வைக்கிறது ! அருமையான படைப்பு ! தொடருங்கள் தோழரே ! 11-May-2015 10:58 am
நெகிழ்வு தோழா .முதியோர் இல்லம் அல்லது சாலையில் நீங்கள் சந்திக்கும் உங்கள் அறிமுகம் இல்லாத தாய் ஒருவருக்கு இன்னாளில் அல்லது உங்க்ச்ள் பிறந்த நாளில் ஒரு வேளை உணவளியுங்கள் _உங்கள் இறுதி நாள் வரை .போதும் 10-May-2015 10:07 pm
நன்றி சஹோ..... 10-May-2015 7:05 pm
அருமை, நெகிழ்வு... 10-May-2015 5:59 pm

அம்மா வென்று அழைத்து
பதினஞ்சு வருஷமாகுது...!

விளையாட்டு பருவத்தில்
தாயை இழந்ததால்
தெரியாமல் போன
தாயருமை...!

காலச் சக்கரம் உருளலில்
தாயில்லா நிலை
ஊசியாய் குத்துகிறது!

என்றாவது! யாரோட
வீட்டிலாயாவது
தாய் பாசம் மிளிரும் காட்சிகள்!
விழியோரத்தை ஈரமாக்கும்!

குடும்பத்தில் கடைசியாக
சாப்பிடும் அம்மாவின்
கடைசி கவளம்! இந்த
கடைகுட்டிக்குதான் சொந்தம்!

இன்னும் எத்தனையோ
விலைமதிப்பிலா காட்சிகள்!
நிழலாடுகிறது! இன்றும்!

அம்மாவின் நினைவுகளோடு...

மேலும்

நெஞ்சை நெகிழ வைக்கிறது ! அருமையான படைப்பு ! தொடருங்கள் தோழரே ! 11-May-2015 10:58 am
நெகிழ்வு தோழா .முதியோர் இல்லம் அல்லது சாலையில் நீங்கள் சந்திக்கும் உங்கள் அறிமுகம் இல்லாத தாய் ஒருவருக்கு இன்னாளில் அல்லது உங்க்ச்ள் பிறந்த நாளில் ஒரு வேளை உணவளியுங்கள் _உங்கள் இறுதி நாள் வரை .போதும் 10-May-2015 10:07 pm
நன்றி சஹோ..... 10-May-2015 7:05 pm
அருமை, நெகிழ்வு... 10-May-2015 5:59 pm
சாதிக்குல் அமீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2013 11:06 am

ஆண்-பெண் நட்பு

தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.

பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.

அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்.

காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்.

புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்.

புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.

தோல்விகண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி,அடுத்த
முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி.

ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (80)

ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
rajesh7421

rajesh7421

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (80)

Irfan u.s

Irfan u.s

chennai
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (80)

Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
 பால கிருஷ்ணா

பால கிருஷ்ணா

அறந்தாங்கி

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே