சுந்தரபாண்டியன் பாரிவள்ளல் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சுந்தரபாண்டியன் பாரிவள்ளல் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 30-Oct-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 2 |
தமிழன்
" அவள் அழகில் மயங்கினேன் "
மையிட்ட கண்களில் மயங்கி நிற்கிறேனடி –நான்
உன் சிவந்த இதழ்களில் சிக்கித் தவிக்கிறேனடி-உன்
மெல்லிய பேச்சினில் நான் மெய் மறக்கிறேனடி –நீ
நடக்கும் அழகினில் அத்தனையும் மறக்கிறேனடி
--ஹாசினி
இந்த இணையதளம் என் திறமையை வெளிபடுத்த பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்
ஓர துயரம் கூட மறைந்து போனது,
உன்னுடன் பேசிய போது;
சின்ன சின்ன சந்தோஷங்கள் கூட,
நிரந்திரமனது உன்னுடன் பழகிய போது;
இருட்டு கூட வெளிச்சமானது,
உன் துணை இருந்த போது;
கஷ்டத்தை கூட இஷ்டப்பட்டு செய்தேன்,
உன் உதவி இருந்த போது;
எந்நிலையிலும் உன்னை,
மறுக்கவும் மாட்டேன்;
மறக்கவும் மாட்டேன்;
கண்ணீரின்றி அழுகிறேன் உன் நட்பு கிடைத்ததாலே;
உயிர் போகும் வரை;
இமை மூடும் வரை,
நம் நட்பு தொடர வேண்டுமடா;
உனக்குள் கருவான - என்
உணர்வால் கவியான
உள்ளம் சுமக்கும்
உனதான நினைவுகளுக்கு
கருத்துரைக்கும் வெறும்
வாசகனாய் நீ,..
தன்னிலை அறியா நிலையில் என்னுள் காதல் மலர்ந்தது அந்த மின்னலை கண்டு,
மலர்ந்த காதல் வளர்ந்திட வில்லை அப்பாவை என் கரம் பற்றும் வரையில்,
ஒருதிங்கள் என் அகம் நுழைந்து பசுந்தங்கம் போல தோன்றினாள்,
மௌனம் பேசி காதல் வளர்த்து மனம் முழுவதும் அவளை நிரப்பினேன்,
மதிமுகத்தை மறுமுறை காண பல திங்கள் காத்திருந்தேன்,
தேன் மலர் நல்கும் பதம் சுவைக்க செவி திறந்து காத்திருந்தேன்,
அவள் வனப்பை இமையினுள் வைத்து விழிக்கு விழியாய் வாழ்ந்து வந்தேன்,
அவளது நினைவுகள் மழையாய் பொழிய அகம் குளிர திளைத்திருந்தேன்,
தனிமையில் நாட்கள் கடந்திட கடந்திட இனிமையாய் என் காதலை வளர்த்துவிட்டேன்,
பிரிவு என்னகம் சிதைக்க நினைத்த பொழு
சருகுகள்..........
பசுமையை மட்டும் தனக்கு
சொந்தமாக வைத்திருக்க
நினைக்கும் மரங்களினால்
தீண்டாமைக்கு ஆளானவை..........!!!!
என் சிந்தை எல்லாம் உன் நினைவை நிரப்பி,
வடிவான உன் வனப்பை எண்ணி,
உயிர் பறிக்கும் உன் விழி கண்டு என் உயிர் கொடுக்க காத்திருந்தேன் ...........
என் நினைவுகளை சிதைத்துவிட்டு எந்தன் கனவுகளை கனவாக்கி ,
ஒற்றை பதம் அனுப்பி எந்தன் உயிர் பறித்தது ஏனடி ..........?
நண்பர்கள் (10)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

Hariharan6692
TAMILNADU
