பி திருமால் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பி திருமால்
இடம்
பிறந்த தேதி :  11-Aug-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Aug-2018
பார்த்தவர்கள்:  1084
புள்ளி:  32

என் படைப்புகள்
பி திருமால் செய்திகள்
பி திருமால் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2021 7:22 pm

என் இதயம்உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி!!ஆனால்;அது,உன்னை பார்த்தால் மட்டும்தன் உள்ளத்தைக் காட்டும்நீதான் என் இதயம் என்று

மேலும்

பி திருமால் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2021 7:17 pm

வழி பார்க்காத விழி

தான் தேடி வந்த இடத்தை மறந்து
பலமணிநேரம்; வழி தெரியாமல்
விழித்தவர்!!!
எதிரே வந்த ஒருவரிடம்
வழி கேட்டு திகைத்துப் போனார்;
வழிகளை பார்க்காமல், வழி கூறும்
இரு விழி இழந்த மாமனிதரின்!!
அறிவைக் கண்டு....

மேலும்

பி திருமால் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2021 7:10 pm

அம்மா

இரவில் நிலவின் ஒரு பக்கம்
பார்ப்பவர்கள் மறுபக்கம்
பார்க்க முடிவதில்லை
ஆனால்
நான் பார்க்கிறேன் பகலிலும்
உன் முகத்தை
அம்மா

மேலும்

பி திருமால் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2021 7:06 pm

அருமை தெரியாமல்

புதிய புத்தகத்தின் வரவால்;
பழைய புத்தகங்கள்!!
வீசப்பட்டன,
முதியோர் இல்லத்தில்...

மேலும்

அருமை 03-Jul-2021 9:47 pm
பி திருமால் - ஜெய் ரெட்டி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Oct-2018 10:48 am

கோலம் வண்ணக் கோலமாகும் போது விதவை சுமங்கலி ஆக முடியாதா என்ன? ஆடவர் முயற்சி செய்தால்
சுமங்கலி என்ற கோலம் வரைய முடியும்..  உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்.

மேலும்

நிச்சயமாக சகோதரரே நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் கருத்துக்கு நன்றி! 26-Oct-2018 5:31 pm
பி திருமால் - உமர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2018 11:08 am

கணவன் எப்படி இருக்க வேண்டும்?

மேலும்

நன்றி 19-Sep-2018 11:16 am
Superb.! 18-Sep-2018 8:47 pm
அருமை..! 18-Sep-2018 8:44 pm
Friendly ah irukanum 18-Sep-2018 4:28 pm
பி திருமால் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
மேலும்...
கருத்துகள்

மேலே