சரண் ராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சரண் ராஜ்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  30-Jun-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Aug-2014
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  18

என் படைப்புகள்
சரண் ராஜ் செய்திகள்
சரண் ராஜ் - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2022 7:04 am

ஒரு கவிதை
=============
எழுத எழுத எப்போதும் வந்து போகும் வரிகள்
எழுதாத போதெல்லாம் ஏனென்று கேட்பதில்லை.
எழுத நினைத்தாலும் எழுத விடுவதில்லை
எப்போதும் சுற்றி வரும் வேலைப்பளு.
எழுதவேயில்லையென உள்ளுக்குள் உரைத்தாலும்
எழுதாமல் இருப்பதே வழக்கமாகிவிட்ட இந்நாட்களில்
எழுத அமரும் போது எப்படியோ வந்துவிடுகிறது
எப்போதும் போல ஒரு கவிதை!

(எங்கே கவிதையென கேட்டு விடாதீர்கள்.
அப்புறம் கவிதை கோபித்துக்கொள்ளும்)

அ.வேளாங்கண்ணி

மேலும்

உன்னதமான கவிதை .... கண்டிப்பாக உங்கள் கவிதையை தான்.... 12-Aug-2022 11:31 am
சரண் ராஜ் - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2016 1:10 am

1.***************************************
கண்ணாடியில் முகம் பார்க்கிறேன்
தெளிவாக தெரியவில்லை
என் முகமூடி

2.***************************************
பெரியாரின் கல்லறையைச் சுற்றி
பூத்துக் கொண்டிருக்கிறது
ஜாதி மல்லி

3.***************************************
அழுகிறது குழந்தை
அம்மா என்று கத்துகிறது
தொழுவத்தில் பசு

4.***************************************
தேன்குடிக்கும் வண்டுகள்
மகரந்தச் சேர்க்கையில் மரணிக்கிறது
பூக்களில் மீத்தேன்

5.***************************************
உயர்சாதி மனிதனுக்குள்
ஓடிக் கொண்டிருக்கிறது
ஒடுக்கப் பட்டவனின் ரத்தம்

6.*************************

மேலும்

தங்கள் பிறந்ததின நன்னாளில் கவிதை இலக்கியம் பல படைக்க வேண்டுகிறேன் கவிதை நயம் அருமையான எழுத்தாளுமை திறன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 30-Aug-2016 5:54 am
மிக்க நன்றி நண்பரே... வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... 28-Mar-2016 11:20 pm
ஹைக்கூ வரிகளில் தெளிவாகத் தெரிகிறது ... உங்களின் கவிதை மனமும், வார்த்தைகளை அழகாக கையாளும் திறமையும். இது போன்ற வரிகளை அனுபவித்து ரசிப்பதற்கு இத்தனைக் காலம் ஆயிற்று. 28-Mar-2016 11:02 pm
மிக்க நன்றி தோழமையே... தங்கள் ரசனையில் மகிழ்ச்சி... தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் பல... வளர்வோம் வளர்ப்போம்... 22-Mar-2016 10:42 pm
சரண் ராஜ் - சரண் ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2015 4:06 pm

இன்று அவன் ....!!!
நாளை நீ.....!!!
ஏன் ? நானாய் கூட இருக்கலாம் ..!!!
இப்படியான முற்போக்கு வரிகள்
இறப்பின் ஆறுதல் தான் .....
ஆறுதலின் அர்த்தம் விளக்கும் நானே ....
ஆதரவற்று ஆதாரமற்று ,,,,,,,
வலிநீக்க வழியின்றி ......
இதயம் துடிக்கும் சவமானேன் ....
ஆத்மாத்தமான உறவுகள் பிரிகையில் ...
இருபத்திஐந்து வயதாகினும் ..
நொடிப்பொழுதில் மனம்
இரண்டரை வயது குழந்தை போல் ...
அடமாகிறது அவரை எழும்ப சொல்லி ......
பின்பு அவரின் ஆறுதல் அசரிரிகளாலே
சமாதானமாகி போனேன் .......
பாசத்தில் திளைத்த உணர்வுகள் ...
உறவுகள் ........
இறக்கபடுவதில்லை ....
நம் உயிரில

மேலும்

நிதானமான கருத்து ........ மிக சிறப்பு ....... 30-Nov-2015 5:16 pm
நிதர்சன வரிகள் வாழ்க்கையில் இதை உணராதவர் யார் தான் உண்டு நண்பரே!! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Nov-2015 5:08 pm
சரண் ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2015 4:06 pm

இன்று அவன் ....!!!
நாளை நீ.....!!!
ஏன் ? நானாய் கூட இருக்கலாம் ..!!!
இப்படியான முற்போக்கு வரிகள்
இறப்பின் ஆறுதல் தான் .....
ஆறுதலின் அர்த்தம் விளக்கும் நானே ....
ஆதரவற்று ஆதாரமற்று ,,,,,,,
வலிநீக்க வழியின்றி ......
இதயம் துடிக்கும் சவமானேன் ....
ஆத்மாத்தமான உறவுகள் பிரிகையில் ...
இருபத்திஐந்து வயதாகினும் ..
நொடிப்பொழுதில் மனம்
இரண்டரை வயது குழந்தை போல் ...
அடமாகிறது அவரை எழும்ப சொல்லி ......
பின்பு அவரின் ஆறுதல் அசரிரிகளாலே
சமாதானமாகி போனேன் .......
பாசத்தில் திளைத்த உணர்வுகள் ...
உறவுகள் ........
இறக்கபடுவதில்லை ....
நம் உயிரில

மேலும்

நிதானமான கருத்து ........ மிக சிறப்பு ....... 30-Nov-2015 5:16 pm
நிதர்சன வரிகள் வாழ்க்கையில் இதை உணராதவர் யார் தான் உண்டு நண்பரே!! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Nov-2015 5:08 pm
சரண் ராஜ் - காயத்ரிசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2015 3:01 pm

என்னிடம் பிரசவித்த
முதல் வெட்கத்தையும்
முதல் முத்தத்தையும்,
முழுவதுமாய் ரசித்த
என்னை விடுத்து...
மறுமுறை அவற்றை
பிரசவிக்கும் நோக்கோடு
மணமேடையில்,
மாற்றான் ஒருவனுக்கு - தன்
மலர்கழுத்தினை நீட்டிய
அந்த மலர்விழி கொண்டவளை
இன்னமும் காதலிக்கிறேன் நான்...!

மேலும்

நன்றி தோழரே... 06-Dec-2015 8:55 am
உங்களை சிறந்த கவிங்கனாக்கி சென்ற கள்விக்கு இதை பரிசளிக்கலாம் நண்பா ............ மெய் சிலிர்ந்தேன் ..... நன்று ..... 30-Nov-2015 3:32 pm
சோகம் நட்பே!!! இப்படித்தான் இன்று பலர் பெண்கள் இருக்கிறார்கள் 29-Nov-2015 4:50 pm
சரண் ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2015 5:31 pm

"இதோ வந்துடறேன் " என்றபடி மறைந்தாள்.....
"காத்திரு" என்றே பதிந்தது ....
மனதினுள்ளே "ஏனடி " என்றாலும் .....,
கண்கள் சரியென ஆமோதித்தேன் ......

கடந்த தென்றல் வினவியது ...
" ஏன் இந்த ஒற்றைக்கால் தவம் ?" என ....
"கிடைத்த வரத்திற்காக தவம் " என்றேன் ...
புரியவில்லை என புலம்பியது தென்றல் ....
புரியும்படி "என்னவளுக்காக " என்றேன் ...
என்ன ? அவளுகக்காகவா ? என்றபடி ...
இரண்டு பேர் வரிசையாக்கி... இரண்டாவதானது.....

தென்றலிடம் அவளைப்பற்றி
ஓரிரு வரிகள் பகிர்ந்தேன் ....
விக்கல் எடுத்ததோ ? என்னவோ ?
அலைபேசியில் குரல் காட்டி...
"ஐந்து நிமிசத்துல வந்துடறேன் " என்றாள்..

"ஐந்து நிமிடமாகுமாம

மேலும்

Nice feel... 26-Nov-2015 8:13 pm
மிக நன்று தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Nov-2015 2:21 am
நல்ல படைப்பு தோழரே!! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2015 5:18 pm
சரண் ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2014 10:29 am

இன்று அவன் ....!!!
நாளை நீ.....!!!
ஏன் ? நானாய் கூட இருக்கலாம் ..!!!
மரணம் பற்றிய தெளிவான புரிதல் இருப்பினும்
ஆழ் மனம் தொட்டு இதயம் கலந்த
பாசத்திற்குரியவர்களின் அசாதாரண மரணங்கள்
நம் மனதை விட்டு என்றும் அழிவதில்லை ........!!

மேலும்

சரண் ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2014 12:13 pm

கடற்கரை மணலை அள்ளினேன் ..... !!
கைகளில் அவள் பாதங்கள்,,,,,,!!

அனந்தன் ......

மேலும்

ஹ்ம்ம் .. அழகு !! சற்றும் மெருகூட்டிருக்கலாம் !! வாழ்த்துக்கள் !! 11-Sep-2014 1:13 pm
அழகு 11-Sep-2014 12:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

துரைவாணன்

துரைவாணன்

அருப்புகோட்டை
கனா சசி

கனா சசி

மட்டக்களப்பு,இலங்கை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே