ஆர் கருப்பசாமி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆர் கருப்பசாமி |
இடம் | : ஆத்தூர் |
பிறந்த தேதி | : 15-Apr-1971 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 334 |
புள்ளி | : 23 |
திறந்த மனது, வெளிப்படையாக பேசுபவன நட்பை கற்பென போற்றுபவன்
நீண்ட நாள் மனைவி திடீரென துரோகம் செய்தால் என்ன செய்வது?
உயிர் உண்டான இடமும்
உயிர் துடிக்கும் இதயமும்
வயிற்றுக்கு உணவிடும் வயலும்
வணங்கிடும் தெய்வமும் கருப்பாக
ஆனால்.....
கரம் பிடிக்கும் கன்னி மட்டும்
சிவப்பாக வேண்டுமென
சிந்திக்கும் சிந்தனை வாதி
நிழலெது நிஜமெது
நினைவுக்குத் தெரியவில்லை
நிஜமென்று நினைத்திருந்த
நீ நிழலானாய் உன்
நினைவுகள் மட்டும் நிஜமாய்
மங்கை உன் மயக்கத்தில்
மணற்பரப்பில் மண்டியிட்டு
கர்வத்துடன் நாம் பெயர் எழுதிய
கட்டுமரமும் கடற்கரை பனைமரமும்
காதலின் சாட்சியென நிஜமாய்
காதல் பைங்கிளி நீ மட்டும்
கானல் நீரென நிழலாய்
பாவை உன் முகம் இங்கே
என் நெஞ்சில் நிழலாய்
காதல் சாட்சியென பைத்தியமாய்
கலியுலகில் நான் மட்டும்’
நிஜமாய்
நிஜத்தைத் தேடி அலைகின்றேன்
உன் நினைவால் நானும்
ஓர் நாள் நிழலாவேன்
அக்கம் பக்கம் ஊருமில்லை
ஆறுதல் சொல்ல
அருகில் யாருமில்லை’
அந்நிய தேசத்தில் இருந்து
உயிர்பிழைக்க
உறவுகளோடு உடமைகளை இழந்து
அன்னை பூமிக்கு
அன்பைத் தேடிவரும்
முகவரி தொலைத்த
மனிதர்கள்
கட்டித் தங்கமே
என் கற்பூர பெட்டகமே
மலர்ந்த முகம் காட்டி
குவிந்த இதழ் திறந்து
முத்துப்பல் சிரிப்பிலே
நட்புக்கு இலக்கணம் வகுத்தவளே
உருவத்தில் சிறியவளே
உள்ளத்தில் பெரியவளே
என்னருமைத் தோழியே
உன் திருமணம் என்ற சொல்கேட்டு
திக்குமுக்காடிப் போனேன் மகிழ்ச்சியிலே
மணமகன் யாரென்று கேட்க
மங்கை நீயும்
மறுமொழி பகர்ந்தாய் அந்த
மங்கலச் சொல் கேட்டு
மனம் திளைத்தது மகிழ்ச்சியிலே
ஆவணித் திங்களில்
அதிகாலை வேளையில்
ஞாயிறன்று நாயகனை கைப்பிடிக்கும்
இனிய தோழியே
இல்லற வாழ்வில் இன்பம்
என்றென்றும் பொங்கிப் பெருகிட
வையகத்துக் கடவுளை எல்லாம்
வணங்கி நல்வரம் தர வேண்டி
வாழ்த்
வரதட்சணை என்ற சொல் ஆதி காலம் முதலே நம் பாரத நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகின்றது .அதன் வளர்ச்சி என்பது நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் விட வேகமாக வளர்ந்து இன்று அழிக்கமுடியாயாத அல்லது இந்த மனித சமுதாயம் மறைக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது .
இந்த வரதட்சணை என்ற பழக்கம் எப்படி தோன்றியது என்பது இன்றுவரை ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகின்றது பல்வேறு வகையான கருத்துக்களும் பலவிதமான விமர்சனங்களும் உண்டு
வரதட்சனை என்ற சொல்லுக்கு நாம் அர்த்தம் கொண்டாமேயானால் ஒரு சமுதாயத்தில் பெண் ஆண் ஒருவனை திருமணம் செய்த பின்பு அவனுடன் குடும்பம் நடத்துவதற்கு தேவையான பெருட்கள் மற்றும் இதர வகையான க
கடவுள் மனிதனை படைத்த நாள் முதலே காமம் என்ற சொல் இந்த உலகிற்கு அறிமுகமானது. உலகில் வாழும் மனிதன் உட்பட அணைத்து உயிரினங்களுக்கும் காமம் என்பது குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் இயல்பான ஒரு உணர்வு . மனிதர்களை தவிர மற்ற உயிரினங்களுக்கு காமம் என்பது தனது இனத்தை இந்த பூமியில் பெருக்கச் செய்வதற்கான நிகழ்வு மட்டுமே.
காமத்தைப் பற்றி பேசுவது என்பது மிக கேவலமான கீழ்த்தரமான செயல் என்பது பலரின் எண்ணமாக இருக்கின்றது உலகில் காதல் எந்த அளவிற்கு உயர்வானதோ அந்த அளவிற்கு காமமும் உயர்வானது.
உலகின் நாகரீக வளர்ச்சிக்கும் ஏற்றத்தாழ்வு மறைவதற்கும் அனைவரிடமும் அன்பை காட்டுவதற்கும் காதல் எந்த அளவிற்கு மிக முக்கி
நண்பர்கள் (4)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

த-சுரேஷ்
திருவில்லிபுத்தூர்

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR
