தயாளன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தயாளன்
இடம்:  உலையூர்
பிறந்த தேதி :  05-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Aug-2014
பார்த்தவர்கள்:  469
புள்ளி:  52

என் படைப்புகள்
தயாளன் செய்திகள்
தயாளன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2019 5:34 pm

எதிர்பார்க்காத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் நாள்......

....... தயா..... ✍️

மேலும்

தயாளன் - தயாளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2019 12:51 am

           திருடர்கள் எச்சரிக்கை

இன்று முதல்
காக்கைகளும்
கழுகுகளும்
வட்டமிடும் - உன்
வாக்கை பெற்று
உனக்கு
வாய்க்கரிசி போட....

பதுங்கி வரும்
பாம்புகள் - உன்
உரிமையெனும்
பால் குடித்து
படமெடுக்கும்
பசி தீர்ந்த
பின்பு.....

நீ
புசிப்பதற்கு
புல்லென்று
பல் இளிக்கும்
பாவிகள்
வெற்றிக்கு பின்
நாகொண்டு
வினவினால்
அவன்
விரல்கொண்டு
விழா எடுப்பான் - உன்
நாவிற்கு......

கஜாவிற்கு
வராத
எஜமானர்கள்
உனக்கு
விசா கொண்டு
வருவார்கள்
வாக்குச்சாவடி
செல்ல.....

நெஞ்சம் முழுதும்
நஞ்சு கொண்ட
வஞ்சக கூட்டம் - அதில்
மிஞ்சியது
உண்டென்றால்
விட்டு விடாதீர்
ஜனநாயகத்தின்
உயிர் க

மேலும்

நன்றி நண்பரே 13-Mar-2019 3:48 pm
நன்றி நண்பரே 13-Mar-2019 3:47 pm
அருமை அருமை.... நம் நாட்டின் தேர்தல் முறை இழிவானது உங்கள் கவியில் வெளிப்படுகிறது... 13-Mar-2019 8:32 am
நன்று 12-Mar-2019 8:38 pm
தயாளன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2019 2:31 pm

                 எங்கே.....மனிதம்
மதிகெட்ட
மானுடனே
அண்டத்தை
அளந்த உந்தன்
அறிவை
அறைக்குள்ளே
தொலைத்தாயே....

விஞ்ஞானம் வென்று
எந்து பலன்
உந்தன்
மெஞ்ஞானம்
தோற்றல்லவா
போயிற்று....

காதலையும்
காமத்தையும்
பிரித்தறியும்
இளசுகளை
நண்பன் எனும்
நற்சொல் மூலம்
நரித்தனம் செய்யும்
நய வஞ்சகர்களே....

உயிரை உலுக்கும்
ஒலிநாடா
சொல்கிறது
அவளின்
விம்மலையும்
விழிநீரையும்....

அன்பை
ஆயுதமாக்கி
அழ வைக்கும்
ஆடவனே
அறமில்லா செயலை
ஆள்கூடி செய்யும் - நீ
ஆண் மகனா.....

கருப்போ
சிவப்போ
பெண்மையில் காணும்
கற்பை
ஆண்மையில்
காணாது போயது
யார்குற்றம்......

இறுதியில்

இரு கலாச

மேலும்

தயாளன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2019 12:51 am

           திருடர்கள் எச்சரிக்கை

இன்று முதல்
காக்கைகளும்
கழுகுகளும்
வட்டமிடும் - உன்
வாக்கை பெற்று
உனக்கு
வாய்க்கரிசி போட....

பதுங்கி வரும்
பாம்புகள் - உன்
உரிமையெனும்
பால் குடித்து
படமெடுக்கும்
பசி தீர்ந்த
பின்பு.....

நீ
புசிப்பதற்கு
புல்லென்று
பல் இளிக்கும்
பாவிகள்
வெற்றிக்கு பின்
நாகொண்டு
வினவினால்
அவன்
விரல்கொண்டு
விழா எடுப்பான் - உன்
நாவிற்கு......

கஜாவிற்கு
வராத
எஜமானர்கள்
உனக்கு
விசா கொண்டு
வருவார்கள்
வாக்குச்சாவடி
செல்ல.....

நெஞ்சம் முழுதும்
நஞ்சு கொண்ட
வஞ்சக கூட்டம் - அதில்
மிஞ்சியது
உண்டென்றால்
விட்டு விடாதீர்
ஜனநாயகத்தின்
உயிர் க

மேலும்

நன்றி நண்பரே 13-Mar-2019 3:48 pm
நன்றி நண்பரே 13-Mar-2019 3:47 pm
அருமை அருமை.... நம் நாட்டின் தேர்தல் முறை இழிவானது உங்கள் கவியில் வெளிப்படுகிறது... 13-Mar-2019 8:32 am
நன்று 12-Mar-2019 8:38 pm
தயாளன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2019 1:56 am

நினைவிலும்
நீங்கா
நிமிடங்களோடும்

கனவிலும்
தீண்டா
கண்ணியத்தோடும்

அலைக்கற்றை
இல்லா
காலத்தில்
இருந்த
விழிகளின்
ஒளிக்கற்றை
காதலல்ல
பெண்ணே -- இன்று

மாமிசத்தை தேடும்
மனிதர்கள்
மனதில்

உதிரம் தரும்
இதயமே
ஆனாலும்

கபடமில்லா
காதலை தேடுவது
பிழையே.....

                                  

மேலும்

தயாளன் - தயாளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2018 1:46 pm

இஷ்டமான
பாடல்கள் யாவும்
இரைச்சலாகி போகிறது
உன் குரல் கேட்கா
செவிகளுக்கு.......
ஒளித்திரையில்
முகம் தேடி அலைகிறேன்
என் கண்கள் பிழையோ
உன் கைபேசி பிழையோ
அலைக்கற்றை அறுபட்டது
எதனால் அன்பே
தொலைவானதாலோ
துடராயதனாலோ
ஆனாலும் நீ
இருளை கடக்க வேண்டிய - என்
வாழ்க்கை எனும் பயணத்தில்
இடையிடையே கடந்து செல்லும்
மின்மினியாய் ஒளி தந்து
இறுதிவரை கூட வருவாய் என
எதிர்பார்ப்பில் நகரும்
ஒவ்வொரு நொடியும்
ஒரு யுகமாக நின்று
குதூகலிக்கிறது
என் மனதில்........

என் உயிரானவளே உனக்காக.....
என்றும் அன்புடன்
.....தயா....✍

மேலும்

நன்றி நண்பரே 02-Oct-2018 1:56 pm
இயல்பான நடை.அருமையான வரிகள். தொடரட்டும் உங்கள் எழுத்தோவியங்கள். 26-Sep-2018 9:41 am
நன்றி நண்பரே... 21-Sep-2018 3:31 pm
நல்ல வரிகள் வாக்கியங்களை இடைவெளிகள் விட்டு பதிவிடுங்கள் 21-Sep-2018 12:12 am
தயாளன் - தயாளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2018 11:35 am

நண்பனே.....
நீ என் உறவுமல்ல
உதிரமுமல்ல ..ஆனால்
நீ என் உரம்
யார் அறிவார்
மன அழுத்தத்தின்
மருந்தென்று நீ...
பலமுறை கோபம் எனும் கானல்நீரை
நாம் மாறிமாறி
ஊற்றினாலும்
நீரை வளமாக்கி
கானலை கழிவாக்கி
வாடாமல் வளர்ந்து
நிற்கும் பூவல்லவா
நம்.....நட்பூ
💖💖 தயா......✍💖💖

மேலும்

சிறந்த பூவில் நட்புக்கு தான் முதலிடம் ...வாழ்த்துகள்.. நண்பர்கள் தின வாழ்த்துகள் 05-Aug-2018 7:53 pm
நன்றி நண்பரே 05-Aug-2018 1:58 pm
நன்றி நண்பரே 05-Aug-2018 1:57 pm
உண்மை தோழரே . நட்பூ அவ்வளவு வலிமையானதுதான் . என் அனுபவத்தில் 05-Aug-2018 1:12 pm
தயாளன் - தயாளன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jan-2018 12:28 am

தாயின்மடி நானிருக்க
தவமிருந்து காத்து நின்றாய்
ஆறடி மனிதனான நீ
அறையடி என்னை எடுக்க பயந்தாய்
தவறிவிழுவேன் என்றோ
தவிடு பொடி படும் என்றோ
அரையிலிருந்த என்னை
தரையிறக்கி நடக்க வைத்தாய்
உன் கை பிடித்து
பின் தொடர்ந்தேன்
உறவுகளை வளர்க்கச் சொன்னாய்
உணர்வுகளை அடக்கச் சொன்னாய்
முதியோரை மதிக்கச் சொன்னாய்
மதியாதோரை மறக்கச் சொன்னாய்
என் வாழ்க்கை எனும் சக்கரத்தில்
அச்சாணியாய் என்றுமே
உச்சாணியில் நிற்கும்
என் உதிரத்தின் மூலமே
அப்பா......
உன் உன்னதத்தை அறிய
தந்தையில்லா தனயனிடம் கேள்
நான் என்ன சொல்லிவிட்டேன்
பெரிதாக.....
......தயா....✍

மேலும்

நன்றி நண்பரே 10-Jan-2018 12:20 am
மரணம் வரை தன்னை நம்பி வந்தவளையும் தன்னால் உலகிற்கு வந்தவர்களையும் தன்னை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்களையும் காப்பதற்காய் ஓடாய் உழைக்கும் ஒவ்வொரு ஆணும் தந்தை எனும் மகுடன் அணிந்தவன் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 6:36 pm
தயாளன் - தயாளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2018 12:28 am

தாயின்மடி நானிருக்க
தவமிருந்து காத்து நின்றாய்
ஆறடி மனிதனான நீ
அறையடி என்னை எடுக்க பயந்தாய்
தவறிவிழுவேன் என்றோ
தவிடு பொடி படும் என்றோ
அரையிலிருந்த என்னை
தரையிறக்கி நடக்க வைத்தாய்
உன் கை பிடித்து
பின் தொடர்ந்தேன்
உறவுகளை வளர்க்கச் சொன்னாய்
உணர்வுகளை அடக்கச் சொன்னாய்
முதியோரை மதிக்கச் சொன்னாய்
மதியாதோரை மறக்கச் சொன்னாய்
என் வாழ்க்கை எனும் சக்கரத்தில்
அச்சாணியாய் என்றுமே
உச்சாணியில் நிற்கும்
என் உதிரத்தின் மூலமே
அப்பா......
உன் உன்னதத்தை அறிய
தந்தையில்லா தனயனிடம் கேள்
நான் என்ன சொல்லிவிட்டேன்
பெரிதாக.....
......தயா....✍

மேலும்

நன்றி நண்பரே 10-Jan-2018 12:20 am
மரணம் வரை தன்னை நம்பி வந்தவளையும் தன்னால் உலகிற்கு வந்தவர்களையும் தன்னை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்களையும் காப்பதற்காய் ஓடாய் உழைக்கும் ஒவ்வொரு ஆணும் தந்தை எனும் மகுடன் அணிந்தவன் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 6:36 pm
தயாளன் - தயாளன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2017 1:43 pm

அனுபவித்துப்பார்
அப்போதுதான் தெரியும் என
எப்போதோ யாரோ சொன்னதாக
உணர்கிறேன்......
உண்மைதான்
தந்தையின் மகத்துவத்தை
தந்தையாகி உணரும்போது....

தந்தை எனும் உறவில்தான்
எத்தனை எத்தனை விந்தைகள்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை
மேலே