கார்த்திக் சு ஆறுமுகம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கார்த்திக் சு ஆறுமுகம்
இடம்:  திருநெல்வேலி (Tirunelveli)
பிறந்த தேதி :  21-Mar-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jul-2012
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  11

என்னைப் பற்றி...

காரணமின்றி காதலுமில்லை; கவிதையுமில்லை; கவிஞனுமில்லை..
காரணம்???
பெண்-பெண்ணில்லை...


நானும் கவிஞன்..!!

என் படைப்புகள்
கார்த்திக் சு ஆறுமுகம் செய்திகள்
கார்த்திக் சு ஆறுமுகம் - பூபாலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2014 10:59 am

இந்தியாவை தவிர, வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும்
நாடுகளில் ஒரு குற்றத்தை விசாரிக்க நீதிமன்றங்கள் எடுத்துகொள்ளும் காலம் சராசரியாக 3 லிருந்து 4 வருடங்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 25, 50, 100, 150 வருடங்கள் என்று சிறை தண்டனை நீளும். ஏன் இந்தியாவில் மட்டும் 20 வருடம் விசாரணை, 2, 5, 6 வருடங்கள் தண்டனை?

மேலும்

அது ஒரு நாடக மேடை 10-Jan-2014 6:27 pm
ஏன் னா???????????/ இது ஜனநாயக நாடு !!!!!!!!!!!!!!!!!!!!! 09-Jan-2014 4:22 pm
ஹி..ஹி..ஹி...! அங்கே குற்றம் செய்வது மக்கள்...! இங்கே குற்றம் செய்வது அரசியல்வாதி..! 09-Jan-2014 4:15 pm
பொதுக்கழிப்பிடத்துல தண்ணி வரலன்னா போராட்டம்.. சாக்கடையில கொசு வந்த போராட்டம்.. ஊருல மழை பெய்யலன்னா போராட்டம்.. ஆனா, இவன் தான் 1,76,000 கோடி ஊழல் பண்ணினான், இவன் தான் மாட்டுதீவனத்துல பல கோடி ஊழல் பண்ணினான்னு தெரிஞ்சும் அந்த பொறம்போக்குகள எல்லாம் ஜாமீன்ல வெளிய விட்டா அதா மட்டும் வெறும் செய்தியா பாக்குற மக்களும், ஜாதியின் அடிப்படையில் சலுகைகள வழங்குற அரசும் இருக்குற வரைக்கும் எவ்வளோ சீக்கிரம் தீர்ப்பு வழங்குனாலும் எத்தன வருஷம் தண்டன கொடுத்தாலும், அதுல கடுமையா தண்டிக்கப்பட போறவன், சாதாரண புகார் கொடுக்குற குடிமகனும், சோத்துக்கு திருடுற திருடனுமாகத்தான் இருக்கும்,. 09-Jan-2014 3:38 pm
கார்த்திக் சு ஆறுமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2014 4:06 pm

"நல்ல நடு சென்டர் சீட்டா பாத்து உக்காரு.

வழியில கண்டதையும் வாங்கி சாப்பிடாத.."


"சரி மா.. நான் பாத்துக்கிறேன் மா.. நான் என்ன சின்ன பைய்யனா?"


" சரிங்க சார்..
மறுபடியும் ஊர் வம்பு ஏதும் இல்லாம படிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழிய பாரு.. காதுல விழுதா??"

"ம்ம்ம்.. (தலை குனிந்தபடியே)"


"எல்லாம் எடுத்துக்கிட்டியா? வாட்டர் பாட்டில் எடுத்துக்கிட்டியா??"

என்று வழக்கமான தாய் பாசத்துடன் விடுமுறை கழிந்து கல்லூரி திரும்பும் சேகருக்கு வள்ளி வழிவாசகம் கூறினாள்.


"டாட்டா மா.. பாய் பா.."


"போனதும் மறக்காம ஃபோன் பண்ணுடா.."


காதில் வாங்கியவாறு கை அசைத்துக் கொண்டே சால

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (15)

மணி

மணி

திருச்சி
முள்ளை ஜோஸ்

முள்ளை ஜோஸ்

முள்ளங்கனாவிளை
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (15)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
vaishu

vaishu

தஞ்சாவூர்
sukhanya

sukhanya

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (15)

Israth Ali

Israth Ali

Puttalam, Sri Lanka
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
மேலே