சிவ.பாலகிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவ.பாலகிருஷ்ணன்
இடம்:  பட்டுக்கோட்டை
பிறந்த தேதி :  19-Oct-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Feb-2014
பார்த்தவர்கள்:  205
புள்ளி:  7

என் படைப்புகள்
சிவ.பாலகிருஷ்ணன் செய்திகள்
சிவ.பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2014 9:15 pm

மண்ணின் மகத்துவம் சாதி;
அறிவின் மூளையே சாதி;
நாகரீகத்தின் இதயம் சாதி;
இதயத்தின் துடிப்பு சாதி;
உயிர் வளர்த்த உரமே சாதி;
பேதத்தின் மரணம் சாதி;
அமைதியின் பிறப்பிடம் சாதி;
அன்பின் கருவறை சாதி;
ஆனந்தத்தின் ஆழ்கடல் சாதி;
மூச்சின் முகவரி சாதி;
வாழ்வின் வள்ளல் சாதி;
உறுப்பின் வலக்கரம் சாதி;
அடிமயின் விடுதலை சாதி;
ஆக்கத்தின் ஆரம்பம் சாதி;
அழிவின் முடிவு சாதி;
சோகத்தின் தற்கொலை சாதி;
கண்ணீரின் கைக்குட்டை சாதி;
என்றெல்லாம் நினைத்து
நினைத்து
உணர்வற்றுப்போய்
உறவற்றுப்போனாய்
என்றும் மறவாதே
சமத்துவ விடியலுக்கு சாதி விறகாகும் போது அதில்
நீ சாம்பலாவாய்.............

மேலும்

சமூக பார்வை உங்கள் கவிதையில்..! நன்று..! 04-Mar-2014 12:24 am
சிவ.பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2014 9:11 pm

எமன்: யுத்த களம் எங்கே?
களத்தில் வீசிய கத்தி எங்கே?
கத்தி ஏந்திய கைகள் எங்கே?
கைகள் சுமந்த அரிவாள் எங்கே?
அரிவாள் தந்த வலிகள் எங்கே?
வலியோடு வழிந்த குருதி எங்கே?
குருதி உலாவிய உடல் எங்கே?
உடல் தாங்கிய உயிர் எங்கே?
நிலத்தில் விதையான பிணம் எங்கே?
பிணத்துக்கு உறவான சொந்தங்கள் எங்கே?
உன் சொந்தங்களை கொன்று செறித்து
நின்று சிரித்த என் சாதி எங்கே?
எங்கே?
நட்பு: கொன்று விட்டு

மேலும்

சிவ.பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2014 9:48 pm

இருதயத்துயரை வார்தையில் கோர்த்து
சோகத்தை சொன்ன எழுத்தாளர்களே!
துயரை தூரிகையில் நிரப்பி
எழுத்தை கன்ணீராக பதித்த கவிஞர்ளே!
அழுகை அடக்கி, விம்மல் விழுங்கி
உரக்க முழங்கிய பேச்சாளர்களே!
துயரின் உச்சத்தில் விடியலுக்காக
வெயிலில் கருகிய போராட்டகாரர்களே!
மெளனம் பூசி; இதழ்களை இருக்கி பிடித்து
மனதிலே ஒப்பாரி வைத்த தமிழ் மக்களே!
அழுகுரல் கேட்டு உங்களை காப்பாற்றுவோம் என்று;
உண்ணாவிரத்தில் பிணங்களுக்கு மடல் எழுதிய இளைஞர்களே;
நீங்கள் புலங்காது போனீர்களோ !
புரியாது நடித்தீர்களோ !
ஒன்றும் மட்டும் உண்மை
சாதி ஒழிந்திருந்தால்
ஈழம் என்றே விடுதலை அடைந்திருக்கும் .

மேலும்

சிவ.பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2014 3:59 pm

பகல் பொழுது கலைந்து;
ஞாயிறு மேற்கில் துலைந்து;
வருகிறது கண்ணிருந்தும் குருடனாக்க இரவு.
இரவை இனியதாக கொள்
விடியல் என்ற பொழுது
உன் வாழ்க்கையை பழுது பார்க்கும்

மேலும்

நன்று...இன்னும் எழுதுங்கள் தோழரே ! 02-Mar-2014 6:51 pm
சிவ.பாலகிருஷ்ணன் - சிவ.பாலகிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2014 5:58 pm

உயிர்கள் படைத்தது மொழியானால்
உயிரோடு மெய்யும் படைத்தது எம்மொழியாம்;
உலகம் பல மொழி பேசின்
அதற்க்கு உயிரனு தந்தது எம்மொழியாம்;
பித்தோ, பிணமோ சட்றே செவி சாய்க்கின்
அச்சந்தத்தின் சொந்த மொழி எம்மொழியாம்;
சொற்சுவையின் செறிவில் பருத்து பழுத்த
வீழ்ந்து விடாத கனி மொழியாம்;
கவி அள்ள அள்ள குறையாது உள்ளம் நிறைக்கும் தெள்ளத்தெளிந்த தேன்மொழியாம்;
ஆண்டு பல கண்டாலும் கறை(ரை) காணா
காவியத்திமிர் காட்டி மிளிர்கின்ற பொன்மொழியாம்;
ஒலியிலே கொடி பிடித்து ஒளிரூட்டி படர்கின்ற
வளம் குன்றா உயர் மொழியாம்;
கருத்

மேலும்

அலை ஓயாது. தமிழ் சாயாது 07-Mar-2014 7:07 am
தமிழ் பெருமை தேடிய உங்களுக்கு ... நன்றி ... 07-Mar-2014 1:11 am
மிக்க நன்றி! தோழமையே 27-Feb-2014 6:53 pm
தமிழின் பெருமை சொல்லும் அழகிய கவிதை. அருமை சொல்லோட்டம் கவிதையின் தாளம். வாழ்த்துக்கள் சிவ பாலா ........அன்புடன்,கவின் சாரலன் 27-Feb-2014 6:35 pm
சிவ.பாலகிருஷ்ணன் - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2013 10:53 am

அளவில்லா ஆற்றலுடையவள்
அஞ்சியதால் தானோ ? உனை
அழிக்கிறார்கள் கருவிலே
அறியாமையை அகற்றி

அணுவைப் போல பிளந்து
ஆற்றல் பிழம்பாகி
அந் நயவஞ்சகர்களை பொசுக்கி
ஆளுமை புரட்சி செய்...!!!

கருக்கலைப்பைக் கடந்தாலும்
கள்ளிப் பாலாபிசேகமிட்டு
கொல்லுகிறார்கள் உன்னோடு
குலத்தின் ஈராயிரம் சிசுவையும்

அறிவெனும் ஆயுதத்தை தீட்டி
அக்கயவர்களின் சிரத்தை சீவி
அறிஞர்களை மிஞ்சுமளவு ஆராய்ந்து
அறிவியலிலே புரட்சி செய்...!!!

கழிவாக கழிவறையிலும்
குப்பையாக குப்பையிலும்
கொன்று வீசுகிறார்கள் பிரம்மனின்
குழந்தை நீயென அறியாதோர்

உலகமில்லை நீயில்லையெனில்
உடைத்தெறி அடக்குமுறையை
உனக்கோர் பாதையில் அயராது

மேலும்

அருமை மிக சிறப்பு 05-Jun-2020 6:10 am
புரட்சி பிரம்மாண்டம். அதிரடியாக இருக்கிறது. கவிதை உச்சம் 01-Oct-2014 5:22 am
இது ஒரு அற்புதமான படைப்பு ... தொடர வாழ்த்துக்கள் 22-Sep-2014 12:36 pm
பழைய கவிதைகள் பார்த்த போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:02 am
சிவ.பாலகிருஷ்ணன் - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2013 1:50 pm

நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!

என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!

மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!

சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!

தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!

வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!


பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய

மேலும்

அருமை,... சகி 22-Feb-2020 3:30 pm
அழகான படைப்பு... 17-Apr-2015 2:38 pm
மிகவும் அருமை...... 22-Mar-2015 1:38 pm
எள்ளவும் குறை காண தோன்றவில்லை தோழி... அருமை அருமை... 21-Feb-2015 5:20 pm
சிவ.பாலகிருஷ்ணன் - vinothj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2014 4:42 pm

இரு எழுத்துகளில் கவிதை சொன்னேன்
தாய் என்று...
தாயோ மூன்று எழுத்துகளில் கவிதை சொன்னால்
மகனே என்று...

மேலும்

நன்றி தோழியே!!! 24-Feb-2014 8:21 am
நன்றி தோழரே!!! 24-Feb-2014 8:21 am
வாழ்த்துக்கள் நண்பரே 23-Feb-2014 9:37 pm
நன்று ......வாழ்த்துக்கள் 23-Feb-2014 8:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
user photo

sathya princess

coimbatore
அராகவன்

அராகவன்

பட்டுக்கோட்டை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (8)

கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
user photo

Bhavananthi

Narasingapuram

இவரை பின்தொடர்பவர்கள் (9)

user photo

Bhavananthi

Narasingapuram
user photo

Pri66ya

Chennai
மேலே