வெண்ணிலா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வெண்ணிலா |
இடம் | : நாகர்கோவில் |
பிறந்த தேதி | : 26-Jan-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 17 |
ஆண்டவன் அன்பினில்
மலர்ந்தது ஓரினம் - அவன்
அருளினில் விளைந்தது
அழகிய உன்னதம்!!!
அருள்நிறை நங்கையர்
அரு திருநங்கையர்!!
உருகும் உணர்வுகள்
கருக்கினர் தீயினில்...
கருவினில் சுமந்தவள்
அருகினில் வளர்ந்தவர்
தெருவினில் வீசினர்....
பூஜை மலர்களின்
புனிதம் புரியாமலே!!!
அர்த்தநாரீஸ்வரர்க் கடவுளை
அர்த்தமுடன் வணங்கும் நாம்...
வணங்கிட வேண்டாம்...
குணமுள்ள திருநங்கையவள்
மனம் மதித்தால் அது போதும்
மணம் வீசும் அவள் வாழ்வும்!!!
---கீர்த்தனா---
யாரோ இருவர்
பெற்றோரை எதிர்த்து
காதல் திருமணம்
புரிந்து கொண்டால் அதைச்
சொல்லியே தலைவலிக்கச்
செய்யும் பாட்டி ......
அலைபேசியில் குறுஞ்செய்தி
கண்டு சிரித்திட்டால்
என்னவென்று வினவும்
விவரமான அம்மா....
எதிரே வரும் கண்
ஒரு கணம் உற்றுநோக்கினால்
யாரவன் என்ற கேள்விகேட்டே
துளைத்தெடுக்கும் அருமை சகோதரி...
வீட்டில் சிரித்தால்
அழகென்று கொஞ்சும்
தமையனுக்கு வெளியிடங்களில்
மௌனம்தான் பிடிக்கிறது....
பெற்ற மகளைப்பற்றி அறிந்தும்
குடும்பத்தின் பெருமைகளை
நினைவூட்டும் பாசக்காரத் தந்தை ....
எல்லாம் தெரிந்தும்
அனைத்தும் புரிந்தாலும்
காதலிக்கிறேன்,இன்னும்
கொஞ
நீ தொலைந்து போவென
சொல்லிய போது..
கால்(மனம்)வலிக்க
கடந்து போனேன்..
இன்று...
இளைப்பாறுமிடம்
கண்ட போதும்..
உன் அன்பை மட்டும்
மீண்டும் வந்து
உன்னில் தேட தோணுதே...
நீ துரத்த நான் அழுது..
மனதில் மீண்டும்
சாக தோணுதே..!
தொலைந்த நாளில்
துலங்கும் நினைவு
என்றும் என்னில்...
உனதே..உனதே..!!
நீ தொலைந்து போவென
சொல்லிய போது..
கால்(மனம்)வலிக்க
கடந்து போனேன்..
இன்று...
இளைப்பாறுமிடம்
கண்ட போதும்..
உன் அன்பை மட்டும்
மீண்டும் வந்து
உன்னில் தேட தோணுதே...
நீ துரத்த நான் அழுது..
மனதில் மீண்டும்
சாக தோணுதே..!
தொலைந்த நாளில்
துலங்கும் நினைவு
என்றும் என்னில்...
உனதே..உனதே..!!
பிதுங்கிவெளியேறும் சாக்கடைநீர்
நிரம்பிவழியும் குப்பைத்தொட்டி
கடந்துசெல்வோரின் நாசிகளை
பாதுகாத்துக்கொள்கிறது
அவரவரின் கைகள்.
யாரோ செய்த தவறாக
கண்டித்து பொருமுகிறது
அவரவரின் மனங்கள்.
இல்லத்துக்குள் சுகம் கூட்ட
தெருவுக்குள் கழிவு கழிக்கும்
இவர்கள் எப்போதும்
உணர்வதே இல்லை..
கொசுக்களும் ஈக்களுக்கும்
இவர்கள்
அலட்சியமாக விட்டெறிந்த
விந்துத்துளியுடைய
கருத்தடை பைகளின்
மாதவிடாய் இரத்தம் தோய்ந்த
பஞ்சுபொதிகளின்
குழந்தைகள் என்று.
தாம் தூம்
சாலைமறியல்.
ஆச்சா போச்சா
கூச்சல் போராட்டம்
அது சரியில்லை
இது சரியில்லை
அரசாங்கம் சரியில்லை
அதிகாரி சரியில்லை .
மக்களே..!
திருமணத்திற்கு பின் பெண் தோழியோடு நட்பு கொள்ளும் ஆண்கள்
ஏன் தன் மனைவியை ஆண் தோழமையையோடு
நட்புக்கொள்ள அனுமதிப்பதில்லை...????
மனைவி மீது சந்தேகமா..?
ஆண்கள் நட்பில் பொய்யாக பழகுவார்கள் என்ற எண்ணமா..??
விட்டுக்கொடுத்தலும் புரிதலும் இல்லாமையா..???
ஆணாதிக்கமா..????
நண்பர்கள் (8)

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )
சிவகங்கை -இராமலிங்கபுரம்

கவிபாரதி
தமிழ்நாடு

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்

பாரபி
அபுதாபி

ப்ரியன்
சென்னை
இவர் பின்தொடர்பவர்கள் (8)

அஹமது அலி
இராமநாதபுரம்

நா கூர் கவி
தமிழ் நாடு
