வெண்ணிலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வெண்ணிலா
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  26-Jan-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Aug-2014
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  17

என் படைப்புகள்
வெண்ணிலா செய்திகள்
வெண்ணிலா - கீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2013 4:46 pm

ஆண்டவன் அன்பினில்
மலர்ந்தது ஓரினம் - அவன்
அருளினில் விளைந்தது
அழகிய உன்னதம்!!!
அருள்நிறை நங்கையர்
அரு திருநங்கையர்!!

உருகும் உணர்வுகள்
கருக்கினர் தீயினில்...
கருவினில் சுமந்தவள்
அருகினில் வளர்ந்தவர்
தெருவினில் வீசினர்....
பூஜை மலர்களின்
புனிதம் புரியாமலே!!!

அர்த்தநாரீஸ்வரர்க் கடவுளை
அர்த்தமுடன் வணங்கும் நாம்...
வணங்கிட வேண்டாம்...
குணமுள்ள திருநங்கையவள்
மனம் மதித்தால் அது போதும்
மணம் வீசும் அவள் வாழ்வும்!!!

---கீர்த்தனா---

மேலும்

மிக மிக நன்றி தோழமையே! 01-Sep-2014 1:52 am
அற்புதமான படைப்பு ! மிக்க நன்றி தோழமையே ! 31-Aug-2014 10:11 am
அன்புடன் பின்னூட்டமிட்டும் வருகை தந்தும் சென்ற நண்பர்களுக்கு அன்புடன் நன்றி... 30-Aug-2014 11:25 pm
மிகவும் நன்றி தோழமையே! 30-Aug-2014 11:24 pm
கார்த்திகா அளித்த படைப்பில் (public) அஹமது அலி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Aug-2014 9:56 pm

யாரோ இருவர்
பெற்றோரை எதிர்த்து
காதல் திருமணம்
புரிந்து கொண்டால் அதைச்
சொல்லியே தலைவலிக்கச்
செய்யும் பாட்டி ......

அலைபேசியில் குறுஞ்செய்தி
கண்டு சிரித்திட்டால்
என்னவென்று வினவும்
விவரமான அம்மா....

எதிரே வரும் கண்
ஒரு கணம் உற்றுநோக்கினால்
யாரவன் என்ற கேள்விகேட்டே
துளைத்தெடுக்கும் அருமை சகோதரி...

வீட்டில் சிரித்தால்
அழகென்று கொஞ்சும்
தமையனுக்கு வெளியிடங்களில்
மௌனம்தான் பிடிக்கிறது....

பெற்ற மகளைப்பற்றி அறிந்தும்
குடும்பத்தின் பெருமைகளை
நினைவூட்டும் பாசக்காரத் தந்தை ....

எல்லாம் தெரிந்தும்
அனைத்தும் புரிந்தாலும்

காதலிக்கிறேன்,இன்னும்
கொஞ

மேலும்

வருகையில் மிக்க மகிழ்ச்சி நட்பே... 22-Mar-2015 2:39 pm
இந்த பாணிக் கவிதைகள் எனக்கு மிகப்பிடிக்கும் .........! ஒருவிதமான பட்டியல் தோரணையுடன் தொடர்ந்து, இறுதியில் ஒரு திடுக் உணர்வு கொடுக்கும் ! தங்கள் கவிதை அதே பாணியில் தொடர்ந்து, இறுதியில் திடுக் என்ற அதிர்ச்சியைக் கொடுக்காமல் திடுக் என்ற நெகிழ்வைக் கொடுக்கிறது .....! 21-Mar-2015 11:49 pm
நிஜம்தான் தோழமையே.... 19-Oct-2014 6:34 pm
மிக்க நன்றி நண்பரே!! 19-Oct-2014 6:34 pm
வெண்ணிலா - வெண்ணிலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2014 11:10 pm

நீ தொலைந்து போவென
சொல்லிய போது..
கால்(மனம்)வலிக்க
கடந்து போனேன்..
இன்று...
இளைப்பாறுமிடம்
கண்ட போதும்..
உன் அன்பை மட்டும்
மீண்டும் வந்து
உன்னில் தேட தோணுதே...
நீ துரத்த நான் அழுது..
மனதில் மீண்டும்
சாக தோணுதே..!
தொலைந்த நாளில்
துலங்கும் நினைவு
என்றும் என்னில்...
உனதே..உனதே..!!

மேலும்

நன்றி..நண்பா 29-Aug-2014 10:37 pm
அழகு தோழமையே 29-Aug-2014 10:23 pm
வெண்ணிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2014 11:10 pm

நீ தொலைந்து போவென
சொல்லிய போது..
கால்(மனம்)வலிக்க
கடந்து போனேன்..
இன்று...
இளைப்பாறுமிடம்
கண்ட போதும்..
உன் அன்பை மட்டும்
மீண்டும் வந்து
உன்னில் தேட தோணுதே...
நீ துரத்த நான் அழுது..
மனதில் மீண்டும்
சாக தோணுதே..!
தொலைந்த நாளில்
துலங்கும் நினைவு
என்றும் என்னில்...
உனதே..உனதே..!!

மேலும்

நன்றி..நண்பா 29-Aug-2014 10:37 pm
அழகு தோழமையே 29-Aug-2014 10:23 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) alagarsamy subramanian மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Aug-2014 10:03 pm

பிதுங்கிவெளியேறும் சாக்கடைநீர்
நிரம்பிவழியும் குப்பைத்தொட்டி

கடந்துசெல்வோரின் நாசிகளை
பாதுகாத்துக்கொள்கிறது
அவரவரின் கைகள்.
யாரோ செய்த தவறாக
கண்டித்து பொருமுகிறது
அவரவரின் மனங்கள்.

இல்லத்துக்குள் சுகம் கூட்ட
தெருவுக்குள் கழிவு கழிக்கும்
இவர்கள் எப்போதும்
உணர்வதே இல்லை..

கொசுக்களும் ஈக்களுக்கும்
இவர்கள்
அலட்சியமாக விட்டெறிந்த
விந்துத்துளியுடைய
கருத்தடை பைகளின்
மாதவிடாய் இரத்தம் தோய்ந்த
பஞ்சுபொதிகளின்
குழந்தைகள் என்று.


தாம் தூம்
சாலைமறியல்.
ஆச்சா போச்சா
கூச்சல் போராட்டம்

அது சரியில்லை
இது சரியில்லை
அரசாங்கம் சரியில்லை
அதிகாரி சரியில்லை .

மக்களே..!

மேலும்

நன்றி அக்கா 31-Aug-2014 9:11 pm
"குப்பையை குப்பைத்தொட்டியில் போடுங்கள் உங்கள் எண்ணத்தில் அல்ல. சாக்கடை கால்வாயில மட்டும் ஓடட்டும் சாக்கடை சகதிகள்..! உங்கள் புத்திகளில் வேண்டாம். சுத்தம் , சுகாதாரம் கோரும் மக்களே! முதலில் உங்களையும் உங்கள் மனதையும் சுத்தப்படுத்தி பாருங்களேன் " மிகவும் நல்ல வரிகள். அருமை சந்தோஷ். வாழ்த்துக்கள். 31-Aug-2014 9:10 pm
best of best கொடுத்துக்கிட்டே இருக்கனும்ன்னு தான் எனக்கு ஆசை நித்யா. எல்லா நேரமும் சரியா இருக்காதே. உனக்கு பெஸ்ட்டா இருக்கும் இது மற்றவர்களுக்கு வொர்ஸ்டா இருக்கும். ம்ம்ம் பட் என் தங்கையின் மனதில் இப்பதிவு இடம் பெற்றதே எனக்கான எவர் பெஸ்ட்தான் :) நன்றி மா 29-Aug-2014 6:39 pm
உங்களோட best கவிதை இதுன்னு நான் நிச்சயம்மா சொல்லுவேன் அண்ணா! தூள் தூள் தூள் ! 29-Aug-2014 6:29 pm
வெண்ணிலா - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Aug-2014 12:18 am

திருமணத்திற்கு பின் பெண் தோழியோடு நட்பு கொள்ளும் ஆண்கள்
ஏன் தன் மனைவியை ஆண் தோழமையையோடு
நட்புக்கொள்ள அனுமதிப்பதில்லை...????

மனைவி மீது சந்தேகமா..?
ஆண்கள் நட்பில் பொய்யாக பழகுவார்கள் என்ற எண்ணமா..??
விட்டுக்கொடுத்தலும் புரிதலும் இல்லாமையா..???
ஆணாதிக்கமா..????

மேலும்

கருத்துக்கு நன்றி நண்பரே..! 18-Aug-2014 10:57 am
கருத்துக்கு நன்றி நண்பரே..! 18-Aug-2014 10:56 am
நீங்கள் சொல்வதும் உண்மை தான் தோழமையே.. 18-Aug-2014 10:51 am
கருத்துக்கு நன்றி நண்பா...! 18-Aug-2014 10:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
கவிபாரதி

கவிபாரதி

தமிழ்நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
user photo

பாரபி

அபுதாபி
ப்ரியன்

ப்ரியன்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
மேலே