பாரபி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாரபி
இடம்:  அபுதாபி
பிறந்த தேதி :  08-Dec-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2014
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  21

என் படைப்புகள்
பாரபி செய்திகள்
பாரபி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2015 2:43 pm

மனக் கணக்கு

சுவையான காய்கனிகள்
என் தோட்டத்தில்.
எண் ணி....
எண்ணி...
வருந்தும் -என் உள்ளம்
...............,,,..
வெதும்பிய பிஞ்சுகள் .

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Nov-2015 12:18 am
பாரபி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Sep-2014 2:23 pm

வண்ண வண்ண
நிறங்களிலே
கண்ணைக் கவரும்
விதங்களிலே
ஒற்றைப் படைப்
படிகளிலே
வீற்றிருக்கும்
சிலைகளிலே
சற்று எண்ணிப்
பார்க்கையிலே
முற்றும் உண்மை
உரைத்திடுமே!

நிறங்களில்
எத்தனை வேற்றுமைகள்
வடிவினில்
எத்தனை மாற்றங்கள்
முடிவினில்
அத்தனை பொம்மைகளின்
அடிப்படைத் தன்மை
ஒன்றாகும்.

மரங்கள் விலங்குகள்
அடியினிலே
உருவத்தில் மனிதர்கள்
நடுவினிலே
இறைமையின் பதிவுகள்
உயரத்திலே
படிப்படியாய் விரிந்திடும்
நிலைகளிலே!

உறவினர் நண்பர்கள்
வந்திடுவார்
குழந்தைகள் பாடிக்
களித்திடுவார்
நவதானிய உணவுகள்
உண்டிடுவார்
அன்பில் பரிசில்கள்
தந்திடுவார்.

உணர்ந்து செய்யாச்
சடங்குகள

மேலும்

நன்றி tharsika & ஜெப keerthana 08-Dec-2014 3:11 pm
அருமை! 08-Dec-2014 9:03 am
அருமை.... 08-Dec-2014 8:41 am
மிக அருமை 24-Sep-2014 10:01 pm
பாரபி - ஷர்மா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2014 10:35 am

.................................விண்வெளியில் ஓர் உச்சம்..................

விண்வெளியில் ஓர் உச்சம்
வல்லரசு ஆகும் என்பதில் இல்லை இனி அச்சம்
மங்கள்யானே இனி உன் வேலைகள்தான் மிச்சம்

செய்திடு செய்திடு உன் வேலைகளை
செவ்வனவே செய்திடு..

சொல்லிடு சொல்லிடு உன் மேன்மைகளை
உலகிற்கு சொல்லிடு..

செலுத்திடு செலுத்திடு உன் ஆட்சியை
செவ்வாயில் செலுத்திடு..

என்றும்
மகிழ்ந்திடும் மகிழ்ந்திடும் இந்திய உன்
பெயரை சொல்லி மகிழ்ந்திடும்..

மேலும்

சிறப்பு தோழரே! 25-Sep-2014 2:09 pm
வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி தோழமையே 25-Sep-2014 10:46 am
வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி ஐயா 25-Sep-2014 10:46 am
வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி தோழமையே..... 25-Sep-2014 10:46 am
பாரபி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2014 2:23 pm

வண்ண வண்ண
நிறங்களிலே
கண்ணைக் கவரும்
விதங்களிலே
ஒற்றைப் படைப்
படிகளிலே
வீற்றிருக்கும்
சிலைகளிலே
சற்று எண்ணிப்
பார்க்கையிலே
முற்றும் உண்மை
உரைத்திடுமே!

நிறங்களில்
எத்தனை வேற்றுமைகள்
வடிவினில்
எத்தனை மாற்றங்கள்
முடிவினில்
அத்தனை பொம்மைகளின்
அடிப்படைத் தன்மை
ஒன்றாகும்.

மரங்கள் விலங்குகள்
அடியினிலே
உருவத்தில் மனிதர்கள்
நடுவினிலே
இறைமையின் பதிவுகள்
உயரத்திலே
படிப்படியாய் விரிந்திடும்
நிலைகளிலே!

உறவினர் நண்பர்கள்
வந்திடுவார்
குழந்தைகள் பாடிக்
களித்திடுவார்
நவதானிய உணவுகள்
உண்டிடுவார்
அன்பில் பரிசில்கள்
தந்திடுவார்.

உணர்ந்து செய்யாச்
சடங்குகள

மேலும்

நன்றி tharsika & ஜெப keerthana 08-Dec-2014 3:11 pm
அருமை! 08-Dec-2014 9:03 am
அருமை.... 08-Dec-2014 8:41 am
மிக அருமை 24-Sep-2014 10:01 pm
பாரபி - பாரபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2014 11:31 am

இயற்கையின்
புன்னகை
பிறை நிலா!

மேலும்

நன்றி நண்பர் jinna 24-Sep-2014 2:15 pm
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்..., 19-Sep-2014 1:35 am
நன்றி நண்பர் கவியரசன் அவர்களே ..... 18-Sep-2014 5:13 pm
அருமை 18-Sep-2014 2:34 pm
பாரபி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2014 11:31 am

இயற்கையின்
புன்னகை
பிறை நிலா!

மேலும்

நன்றி நண்பர் jinna 24-Sep-2014 2:15 pm
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்..., 19-Sep-2014 1:35 am
நன்றி நண்பர் கவியரசன் அவர்களே ..... 18-Sep-2014 5:13 pm
அருமை 18-Sep-2014 2:34 pm
பாரபி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2014 1:43 pm

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதியில்லை நுஞ்சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே

திருமந்திரம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
நிஷா

நிஷா

chennai
முரளி

முரளி

Chennai
வெண்ணிலா

வெண்ணிலா

நாகர்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
agan

agan

Puthucherry
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முரளி

முரளி

Chennai
மேலே