ACARUN KUMAR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ACARUN KUMAR
இடம்
பிறந்த தேதி :  09-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Apr-2014
பார்த்தவர்கள்:  113
புள்ளி:  11

என் படைப்புகள்
ACARUN KUMAR செய்திகள்
ACARUN KUMAR - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2016 8:15 pm

தீண்ட தீண்ட
வெட்கம்
சீண்ட சீண்ட
கோபம்
தூண்ட தூண்ட
சண்டை
திகட்ட திகட்ட
முத்தம்
தேட தேட
விழிகள்
மீண்டும் மீண்டும்
காதலில் உன்னில் விழ
நீ வேண்டுமடி எனக்கு....

மேலும்

அவளில்லை என்றால் மரணம் தான் வரவாகும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2016 8:46 am
ACARUN KUMAR - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2016 12:13 pm

ரசனைதீர்ந்த கவிதைகளில் நான்
இருவரி தாண்டா ரசிகன் ஆவேனடி
ரசனைதிகட்டும் கவிதைகளாய் உன்
இருவிழி தாண்டா ரசிகன் ஆக்கிவிட்டாயடி

மேலும்

நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Oct-2016 9:49 pm
ACARUN KUMAR - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2016 2:57 pm

நான்
நெறிதவறா வாழும்
தர்மனுமல்ல
சந்தேகம் எழும்
ராமனுமல்ல
திறமைகள் நிறைந்த
ராவணனுமல்ல
தந்திரம் நிறைந்த
சகுணியுமல்ல
காதல் கொள்ளும்
கண்ணணுமல்ல
காமம் கொள்ளும்
கோவலனுமல்ல
நட்பு தவறா
கர்ணணணுமல்ல
கேட்டு தராத
பாரியுமல்ல
சாந்தம் காட்டும்
இயேசுவுமல்ல
வீரம் காட்டும்
பீமனுமல்ல
ஆசைகள் துறந்த
புத்தனுமல்ல
அறிவுரைகள் துதிக்க
நபியுமல்ல
நான்

மேலும்

ACARUN KUMAR - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2016 12:50 pm

தனுஷ்கோடி தந்த
தமிழனே
இந்தியாவின்
ழூத்தகுடி ஆக
முடிசூடியவனே
உலகின்
கடைகோடி இளைஞனிலும்
வாழும்
மாமனிதனே..!!!

மேலும்

சிறந்த எண்ணங்கள் கொண்ட மாமனிதர்! சிதறிய எண்ணங்களை சிந்தைக்குள் நிறுத்தி சிகரத்தைத்தொட்ட சீமையின் மைந்தன்! அய்யா அப்துல்கலாம் அவர்கள்! சிறந்த படைப்பு வாழ்த்துக்கள் தோழமையே! 26-Jul-2016 10:39 pm
தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார். .குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார். தங்கள் போற்றுதற்குரிய கவிதைக்கு பாராட்டுக்கள் 26-Jul-2016 6:58 pm
அப்துல் கலாம் உலகிற்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம்......... 26-Jul-2016 2:01 pm
மக்களின் மனதில் அனையாத அகல் விளக்கு. வாழ்த்துக்கள் ... 26-Jul-2016 1:47 pm
ACARUN KUMAR - Enoch Nechum அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2014 1:55 pm

மனிதன் எப்போது கடவுளை அதிகமாய் தேடுகிறான் ?

மேலும்

மிக்க நன்றி சகோ. 16-May-2014 12:09 pm
ஆம் 16-May-2014 11:41 am
சிலர் (மது) வையே தேடுகிறார்கள் தோழமையே 16-May-2014 11:41 am
அடடா அருமையான பதில் அதிலும் 2.100%சுயநல நோக்கத்தோடு. 5.தவறு செய்து விட்டு பாவமன்னிப்பு பெற அருமை 16-May-2014 11:39 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

அன்னை பிரியன் மணிகண்டன்

அன்னை பிரியன் மணிகண்டன்

வந்தவாசி (தமிழ்நாடு)
புகழ்விழி

புகழ்விழி

கும்பகோணம்
விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மேலே