அதார் உதார் விக்கி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அதார் உதார் விக்கி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  12-Sep-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Feb-2017
பார்த்தவர்கள்:  581
புள்ளி:  18

என்னைப் பற்றி...

தற்போது கவிதை மேல் காதல் வந்துள்ளது.....................படிக்க துவங்கி இருக்கிறேன்.........கவிதைகள் பற்றிய பெரிதாக தெரியாதவன் ..............என் கவிதைகளில் ஏதேனும் தவறு இருந்தால் நிச்சயம் கருத்து தெரிவியுங்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்.............

என் படைப்புகள்
அதார் உதார் விக்கி செய்திகள்
அதார் உதார் விக்கி - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2017 10:38 am

வாழ்வைக் கண்டேன் என்றாய்…
என்னைக் காணும் வேளையில் எல்லாம்
வெட்கம் கொண்டேன் என்றாய்…
என்னுடன் பேசும் வேளையில் எல்லாம்
காதல் கொண்டேன் என்றாய்…
என் நினைவு வரும் வேளையில் எல்லாம்
ஆனால் இன்று ஏனோ…….
அவள் வந்துவிட்டாள் என்கிறாய்
நான் இருந்த இடங்களில் எல்லாம்..!!!

மேலும்

நன்றி:) 09-Oct-2017 10:51 am
எளிமையான வார்த்தைகள் அருமை ..!!! வாழ்த்துக்கள் ..... 08-Oct-2017 8:33 pm
அதார் உதார் விக்கி - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2017 10:22 am

வகுப்பறையில் அமர்த்தி பெற்றோர் விடைபெற
அழுது சிவந்த கண்களோடு
உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் சேர்ந்து ஒப்பிக்க
ஆரம்பித்தது நமது நட்பு!!

வகுப்பறை விட்டு வெளியேறி ஆசிரியரிடம் விடைபெற்று
அழுது சிவந்த கண்களோடு உணர்ந்தோம்
நமது நட்பின் ஆழத்தை!!

இத்தனை உணர்ச்சிகளோடு
பதினேழு வருடங்களை கடந்துவிட்டது
நமது நட்பு!!

மேலும்

நன்றி:) 09-Oct-2017 10:51 am
உணர்ச்சி மிகுந்த கவிதை ..............நானும் என் நட்பும் ......... வாழ்த்துக்கள் ...... 08-Oct-2017 8:29 pm
நன்றி :) 13-Sep-2017 8:08 pm
நமது நட்பு...சிறப்பு.. 13-Sep-2017 9:05 am
அதார் உதார் விக்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2017 8:41 pm

வாழ்க்கை என்றால் வெறும்
வலிகள் என நான் தவறாய்
நினைத்திருந்தேன்…………..
நீ வந்ததினால்
வலிகள் இல்லை அது
கவிதை என்றுனர்தேன்…………….

மூச்சு முட்ட வெறும்
சோகம் என நான் எல்லாம்
வெறுத்துவிட்டேன்……….
நீ வந்தவுடன்
அந்த சோகம் எல்லாம்
ஒரு இசையாய் மாற கண்டேன்………….

காதலேல்லாம் வெறும்
பொய்கள் என நான்
எனோ உளறி வந்தேன்……….
நீ வந்துவிட்டாய்
அவை பொய்கள் இல்லை
நம் உலகம் உணர்ந்து விட்டேன்……..

நீ வந்து விட்டாய் இனி கவலையில்லை
சொர்கம் அது வெகு தூரம்மில்லை
சேர்ந்திருப்போம் காலமெல்லாம்
காதலிப்போம் இனி கடைசி வரை உயிரே …………….

மேலும்

அதார் உதார் விக்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2017 8:37 pm

வரிகள் இல்லா பாடலே
வார்த்தை இல்லா கவிதையே
காதல் வீசும் பார்வையால்
யாவும் இன்பம் ஆகுமே……………………

உலகின் சிறந்த வார்த்தை கொண்டு
எந்தன் காதல் சொல்லுவேன்…..
இன்பம் அள்ளி கையில் தந்து
முத்தமிட்டு கொஞ்சுவேன்………..

உன்னை கையில் ஏந்தி கொண்டு
வானம் சுற்றி காட்டுவேன்…….
நித்தம் நித்தம் நீ சிரிக்க
எந்தன் கையில் பூட்டுவேன்…...

கடலாக நீ மாற
அலையாக மாட்டேனா……….
நிலவாக நீ மாற
இரவாக மாட்டேனா…………..

கனிவான வார்த்தைகளால்
காதலாகி போனேனெ…….
அன்பாக நீ பேச
அடிமையாகி போவேனெ………..

இதயத்தின் இசையென நீயும்………..
காதலின் மொழியென நானும்………
காலமெல்லாம் சேர்ந்தே இருப்போம்
உயிரே………………….

அப்புட

மேலும்

அதார் உதார் விக்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2017 8:31 pm

பேசாத நேரம் எல்லாம்
தனியாக பேசிக்கொண்டு
எனோ நானும் இங்கு
பைத்தியம் ஆகி போனேன்………

காணாத காட்சி ஒன்று
கண்கள் மூடி பார்த்து கொண்டு
ஆகா இது தான் காதல் என்று சொன்னேன்……

அடங்கி கிடந்த வெட்கம் எல்லாம்
அடங்க மறுத்து ஆடுதிங்கே….
நீ திட்டி சென்ற வார்த்தை கூட
கவிதையாகி போகுதிங்கே……….

பேசிக்கொண்டே கண்னடிப்பாய்
கெட்ட எண்னம் தோன்றும் அப்போ….
தேக்கி வைத்த ஆசை-யெல்லாம்
நிறை வேறும் காலம் எப்போ…..??



முட்ட முட்ட முழித்துக்கொண்டே
உன்னை நினைத்த இரவு எல்லாம்……..
கட்டிகொண்டு நித்தம் துங்க
நேரம் தேடி காத்திருக்கு……….

கனவில் செய்த சேட்டைகள் போதும்
நேரில் சீக்கிரம் வந்து சேரடி
உலகில்

மேலும்

அதார் உதார் விக்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2017 8:19 pm

குடும்பம்
அன்பு காட்ட அன்னையும்……….
வழி காட்ட தந்தையும்…………
சண்டை இட தங்கையும்………….
போட்டி போட தம்பியும்…………..
பாதுகாக்க அன்ணனும்…………
இரண்டாம் தாயாக அக்காவும்……..
கதைகள் கூற பாட்டியும்…………..
பாசம் காட்ட பாட்டனும்…………
இது போன்ற சொந்தங்கள் ஒன்றாய் இருக்க முடிந்தால்
அது மண்னுலகின் இரண்டாம் சொர்கம்……………………………………………………

மேலும்

உண்மை நண்பரே 08-Apr-2017 9:19 pm
உண்மை நண்பரே .... 08-Apr-2017 9:17 pm
அதார் உதார் விக்கி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Mar-2017 6:32 pm

உன்னை பார்த்த உடன் காதல் கொள்ளவில்லை
ஆனால் எப்போது காதலானேன் என இன்று வரை தெரியவில்லை

பல நாள் நீ செல்லும் வழி
எல்லாம் தவம் கிடந்துள்ளேன்…………
உன் ஓரப்பார்வைகளில் ஒரு
முறை விழ மாட்டேனா என
தவித்துள்ளேன்………………..
உன் சைகைகளை உன்னை விட
அதிகமாக நான் ரசித்தேன்……………..

உன் மேல் அளவற்ற காதல் கொண்டேன்
அதை உன்னிடம் சொல்ல ஆசை தான்
பாவம் பயம் என்ன செய்யும்………………

நெருங்கி வந்தேன் காதல் சொல்ல
தோழன் என்றாய்…………..

தனியே அழைத்தாய்
காதல் என நினைத்தேன்
நட்பு என்றாய்………..
தனி அன்பு காட்டினாய்
காதலா என்றால்
நட்புக்காக என்றாய்………..

பறிந்துரைகள் செய்தாய்
எதற்காக என்றால்
தோழமைக்காக என்

மேலும்

சுகமான வரிகள் நண்பரே!உணர்வு பூர்வமான படைப்பு 25-Mar-2017 10:47 pm
Nanri.....thozhi 25-Mar-2017 10:06 pm
bro suprrr..... 22-Mar-2017 9:58 pm
நன்று .... 16-Mar-2017 7:03 pm
ஸ்ரீமதி அளித்த படைப்பில் (public) Sarah14 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2017 10:55 pm

7 வண்ண
வானவில்லின்
ஒற்றுமையில்
மட்டுமல்ல
ஒற்றை
வான நிலவின்
தனிமையில் கூட
அழகிருப்பதை
உணர்கிறேன்.......!

இப்படிக்கு,
"உன் பிரிவில்
காதல் வளர்க்கும்
உயிர்"😍

மேலும்

அருமை நட்பே.... 30-Jun-2017 2:01 pm
அருமை 08-Apr-2017 9:24 pm
நன்றிகள் 26-Mar-2017 12:33 am
Thanimai kuda azhage............... Arumai ( vazhththukkal) 25-Mar-2017 8:00 am
அதார் உதார் விக்கி - அதார் உதார் விக்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Mar-2017 7:17 am

……………………………..வேண்டும்……………………………

அம்மா மடியில்
உறக்கம் வேண்டும்………….

அப்பா அதட்டையில்
அமைதி வேண்டும்…………

அக்கரை உடைய
ஆசிரியர் வேண்டும்………..

அழுதால் துடைக்க
கைகள் வேண்டும்………….

சாகும் வரை
சிரிப்பு வேண்டும்………

சின்ன சின்ன
சண்டை வேண்டும்……

மாதம் ஆனால்
மாரி வேண்டும்…………..

உழவன் பூ மனம்
மகிழ வேண்டும்…………………………


இதயம் பறக்க
பாடல் வேண்டும்………….

அனைத்தும் பகிர
நட்பு வேண்டும்………….

ஆண் , பெண் அரியா
நண்பர்கள் வேண்டும்…………

காலம் இனிக்க
கவிதை வேண்டும்…………..

கனவு இல்லா
உறக்கம் வேண்டும்………….

வாழ்க்கை முழுக்க
தேடல் வேண்டும்……

மேலும்

ரொம்ப நல்லா இருக்கு உங்களுக்கு நல்லா எதிர் காலம் இருக்கு ..... 17-Jun-2017 5:35 pm
நன்றி அண்ணா............ 08-Mar-2017 7:06 pm
மனிதனின் வாழ்க்கை இதனை தான் எதிர்பார்த்து பூமியில் பிறக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Mar-2017 6:49 am
அதார் உதார் விக்கி - அதார் உதார் விக்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2017 6:23 am

வாய்ப்பா இல்லை
வாழ்கையில்

திறமை இருந்தால்
திறக்காத கதவுகளே இல்லை……

வாய்ப்பு மறுக்கப்பட்டால்
மகிழ்ந்திடு…..!!
அதை விட பெரிய
வாய்ப்புகள் காத்திருக்கிறது………..
ஒரு நாள் நீ சிலருக்கு
வாய்பளிப்பாய்…..

துன்பம் ஒரு நாளும்
உன்னை துறத்தாது..
நீ அதன் முன்னால் ஓடி
கொண்டிருக்கிறாய்………!!
தொடர்ந்து ஓடு
வெற்றி கொள்வாய்…………………….


வாழ்க்கை முழுக்க
போட்டிகள் இல்லை
சவால்கள் மட்டுமே……………………..!!
சவாலை சமாளிப்பவன்
சானக்கியன் ஆகிறான்……………..
போட்டி என்று நினைப்பவன்
ஏமாந்து போகிறான்………………………………..

அரசியல் படி
ஒரு படி முன்னேறு………..!!

தவறை தட்டி கேட்க
வழி இல்லையெனில்…
நீ யாருக்கு

மேலும்

மிக்க நன்றி......... உங்கள் கருத்து இன்னும் என்னை ஊக்க படுத்துகிறது......... 06-Mar-2017 7:41 pm
அருமையான படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Mar-2017 8:58 am
வாழ்க்கையை ரசித்து வாழ்வதே இனிமை ...! வாழ்த்துக்கள் .. 06-Mar-2017 8:03 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே