அபிராமி ராஜாஹ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அபிராமி ராஜாஹ்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Mar-2015
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  2

என் படைப்புகள்
அபிராமி ராஜாஹ் செய்திகள்
அபிராமி ராஜாஹ் - அபிராமி ராஜாஹ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2015 6:29 pm

அருகிலிருக்கும் உறவுகள் கூட
தொலைவில் இருப்பதாய் தோன்றுகிறது
நிலவில் இருக்கும் வெளிச்சம் கூட
விடிவதற்குள் என் சோகம் சொல்ல துடிக்கிறது
அனைத்தும் இருந்தும் அனாதையாகிறேன்
காதல் இருந்தும் கவிதை மறக்கிறேன்
துன்பம் இருந்தும் சொல்லாது விடுகிறேன்
காகிதக்கப்பலாய் கடலினுள் கரைகிறேன்
எப்போது விடியும் என் வான் சூரியன்

அதோ......
என் வாழ்க்கை.....
நேற்று நான் கட்டி விட்டு வந்த கடற்கரை மணல் வீடாக
இன்னும் சில நாட்களே...

மேலும்

அபிராமி ராஜாஹ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2015 6:29 pm

அருகிலிருக்கும் உறவுகள் கூட
தொலைவில் இருப்பதாய் தோன்றுகிறது
நிலவில் இருக்கும் வெளிச்சம் கூட
விடிவதற்குள் என் சோகம் சொல்ல துடிக்கிறது
அனைத்தும் இருந்தும் அனாதையாகிறேன்
காதல் இருந்தும் கவிதை மறக்கிறேன்
துன்பம் இருந்தும் சொல்லாது விடுகிறேன்
காகிதக்கப்பலாய் கடலினுள் கரைகிறேன்
எப்போது விடியும் என் வான் சூரியன்

அதோ......
என் வாழ்க்கை.....
நேற்று நான் கட்டி விட்டு வந்த கடற்கரை மணல் வீடாக
இன்னும் சில நாட்களே...

மேலும்

என் பிரியமானவளே!
உன்னை தோழி என்பதா?
காதலி என்பதா? புரியவில்லை
இந்த அர்த்தங்கள்.

உன்னை முதன்முதலில்
சாலையோரத்தில் கண்டேன்.
அன்று,செந்நிற சல்வார் புனைந்து
புத்தகப்பையை மார்பில் அனைத்து
அன்னப் பேடாக சென்றாய்,அந்த
இதமான செந்நிற பொழுதில்.......,

சேர்ந்திருக்கும் வேளை
மனதுக்குள் பனிமூட்டம்.
தனித்திருக்கும் பொழுதுகளில்
மனதை சுட்டெறிக்கும் வெம்மை

எந்நிலையை உன்னிடம்
சொல்ல வந்தேன்.புருவத்தின்
அழகில் வியந்து காதலை
கவிதையால் சொல்லாமல்
மழலையால் கொட்டினேன்.

என்னை புரிந்தவள் போல்
கண் சிமிட்டினாய்.அந்த
அழகில் இரு பட்டாம் பூச்சிகள்
சிறகடித்து பறந்தன.அவை
என் மனதினுள்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 24-Mar-2015 11:49 am
அருமையான படைப்பு.. சில இடங்களில் வார்த்தைகள் பிரமாதம்..! வாழ்த்துக்கள்... :) :) 24-Mar-2015 11:06 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 23-Mar-2015 8:57 pm
வரிகளில் அழகன காதல் வலிகள் 23-Mar-2015 8:36 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) முனோபர் உசேன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
அபிராமி ராஜாஹ் - சுமித்ரா விஷ்ணு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2015 2:18 pm

கல் சுமந்தும்
கரையேற்றுவேன்
மண் சுமந்தும்
முன்னேற்றுவேன்
வலிகள் எதுவும்
வலிக்கவில்லையடா
ஏனெனி்ல்
உன்னை முதுகிலும்
பாசத்தை மனதிலும்
சுமந்ததால்
வலிகளும்
சுகம் தானடா
மகனே

மேலும்

மிகவும் நன்று. 23-Mar-2015 2:48 pm
அபிராமி ராஜாஹ் - அபிராமி ராஜாஹ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2015 12:47 pm

கருவறைக்குள் இருந்த போது
உனைக்காண துடித்திருந்தேனே
அதனால் தான் இன்று உன் கண்
இமைக்குள் காக்கின்றாயா எனை
எப்படி உன்னால் மட்டும் முடிகிறது
இப்படி அன்பை வாரி வழங்க
உன் அன்புக்கு இத் தரணியை
விலை பேசினாலும் ஈடாகுமா என்ன??
யாவுமே அடைக்கலம் உன்
களங்கமில்லா பேரன்புக்கு
நீ உன் சேய்க்காக செய்வன
எல்லாம் ஏராளம் ஏராளம்
நான் அப்படி என்ன செய்தேன்
உனக்காக தெரியவில்லையே எனக்கு
எதற்காக இப்படி உன்னையே
உருக்குகிறாய் எனக்காக
நீ எனை ஈன்ற போது பெருமை
கொண்டாயோ? இல்லையோ?
ஆனால்
நான் பெருமிதம் கொள்கிறேன்
உன் பரிசம் பட்ட அந்த
சில நொடிப் பொழுதினிலே
ஏழேழு ஜென்மங்களையும் வென்று விட்டேன் என்ற வீராப்ப

மேலும்

நன்றி தோழரே..... 06-Apr-2015 6:40 pm
படம் அருமை...கண் பனிக்கிறது. 29-Mar-2015 8:02 pm
நிச்சயமாக..... மிகவும்நன்றிகள்..தோழரே 25-Mar-2015 1:11 am
கடைசி மூன்று வரிகள் நிச்சயம் நல்ல கவிதையின் தொடக்கம் ... பிழை இன்றி எழுதி இருக்கிறீர்கள் .அதவே முதல் வெற்றி . இன்னும் முயலுங்கள் . நிறைய படியுங்கள் . தொடருங்கள் ... 23-Mar-2015 10:01 pm
அபிராமி ராஜாஹ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2015 12:47 pm

கருவறைக்குள் இருந்த போது
உனைக்காண துடித்திருந்தேனே
அதனால் தான் இன்று உன் கண்
இமைக்குள் காக்கின்றாயா எனை
எப்படி உன்னால் மட்டும் முடிகிறது
இப்படி அன்பை வாரி வழங்க
உன் அன்புக்கு இத் தரணியை
விலை பேசினாலும் ஈடாகுமா என்ன??
யாவுமே அடைக்கலம் உன்
களங்கமில்லா பேரன்புக்கு
நீ உன் சேய்க்காக செய்வன
எல்லாம் ஏராளம் ஏராளம்
நான் அப்படி என்ன செய்தேன்
உனக்காக தெரியவில்லையே எனக்கு
எதற்காக இப்படி உன்னையே
உருக்குகிறாய் எனக்காக
நீ எனை ஈன்ற போது பெருமை
கொண்டாயோ? இல்லையோ?
ஆனால்
நான் பெருமிதம் கொள்கிறேன்
உன் பரிசம் பட்ட அந்த
சில நொடிப் பொழுதினிலே
ஏழேழு ஜென்மங்களையும் வென்று விட்டேன் என்ற வீராப்ப

மேலும்

நன்றி தோழரே..... 06-Apr-2015 6:40 pm
படம் அருமை...கண் பனிக்கிறது. 29-Mar-2015 8:02 pm
நிச்சயமாக..... மிகவும்நன்றிகள்..தோழரே 25-Mar-2015 1:11 am
கடைசி மூன்று வரிகள் நிச்சயம் நல்ல கவிதையின் தொடக்கம் ... பிழை இன்றி எழுதி இருக்கிறீர்கள் .அதவே முதல் வெற்றி . இன்னும் முயலுங்கள் . நிறைய படியுங்கள் . தொடருங்கள் ... 23-Mar-2015 10:01 pm
மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Mar-2015 2:43 am

கெடுதல் விளைவிக்கும் கெட்டப் பழக்கம்
விடுதல் நலமே! விரலால் – தொடுதல்
நரகம். நமைசூழ்ந்தோர் நம்மெதிரே நம்மை
அரட்டும் செய்கை அழுக்கு!

மேலும்

நன்றி. 25-Mar-2015 10:07 am
நன்றி அபிராமி 25-Mar-2015 10:07 am
வருகைக்கு நன்றி தோழா 25-Mar-2015 10:07 am
மிக்க நன்றி சர்பான் 25-Mar-2015 10:06 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே