சிரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிரா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  06-Nov-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Feb-2015
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தமிழ் பிரியன்

என் படைப்புகள்
சிரா செய்திகள்
சிரா - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2015 3:00 pm

நம்பிக்கை ...வை

நம்பிக்கையில்தான்
நகருகிறது
வாழ்க்கை ...!

உன்
நாடி ..நரம்புகளில்
இரத்தவோட்டத்தை
மாற்று...

இளமையாய்
நம்பிக்கையை
ஊற்று...

வறண்ட பொழுதினில்
வாழ்வின் எல்லைவரை
செல்லும் மனது ...

அப்பொழுதினில்
நாளைய உலகினை
நம்பிக்கை வேர்களே
நன்றியுடன் உரைக்கும்

விடிவோம் என்றுதானே
வீழ்கிறான் சூரியன் ...

வளர்வோம் என்றுதானே
தேய்கிறான் சந்திரன் ...

வீழ்ச்சியும்...
தேய்தலும்...
தேகத்திற்குத்தான்..?
ஆனால்
மனதிற்கு ...!

தவறெனில்
'தாய்' புவியின்
தலைவிதியை
மாற்றிவிடு ...

'தரணி' ஆள
தளிர்களுக்கு
தன்னம்பிக்கை
ஊற்றிவிடு ...

காயங்கள்
ஆற

மேலும்

கனவுகள் கூடிவரும் காவிரியிலும் நீர் வரும்.. அழகு.. 05-Feb-2017 8:48 am
நம்பிக்கை வளரும் நிச்சயம் இந்த கவிதை vaasithaal 08-May-2016 1:06 pm
நன்றி நட்பே , தங்கள் வருகையில் ,கருத்தினில் மிக்க மகிழ்ச்சி. 30-Nov-2015 7:21 pm
விடிவோம் என்றுதானே வீழ்கிறான் சூரியன் ... வளர்வோம் என்றுதானே தேய்கிறான் சந்திரன் ... வீழ்ச்சியும்... தேய்தலும்... தேகத்திற்குத்தான்..? ஆனால் மனதிற்கு ...! அருமையான வரிகள் ! வாழ்த்துக்கள் ! 24-Nov-2015 12:51 pm
சிரா - ப்ரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2015 10:24 am

அறைகதவு திறந்துவர
போராடிய நீ
என் மனக்கதவை
உடைத்தது எப்படி!

முன்னெற்றி தெரிந்திட
அழகாய் வாரிசீவியே நீ
என் நெற்றியெழுத்தை
மாற்றிவிட்டாயே!

பேச்சில் நாக்குதுறுத்தி
உதடு தடவுகிறாய் நீ
நனைகிறது காய்ந்திடும்
எந்தன் உள்ளம்!

வார்த்தைகளை அளந்தே
பேசிடும் நீ
வனப்பில் மட்டுமேனிந்த
தாராளம்!

மூக்கின்மேலே மச்சம்
ஒன்றுமட்டும் இருந்திட
நானுன்னை உற்றுப்பார்க்க
கோபமும் குடியேறுதோ!

மேலும்

வாசித்து ரசித்தமைக்கு நன்றி தோழரே... 08-Apr-2016 11:24 pm
பிரபலமான திரைப் பாடலின் தலைப்பில் சிறப்பான காதல் கவிதை 08-Apr-2016 7:32 pm
ரசிப்பிற்க்கு நன்றி தோழரே... 29-May-2015 4:36 am
இளமைக் கவிதை 28-May-2015 7:16 pm
சிரா - சங்கீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2015 4:15 pm

வலிகள் ....

நீ கொடுத்துச்சென்ற
காதல்காயங்களில்
என் மனம் படும்
துன்பங்களின் அளவை
நீ அறிவாயா ?

உன்னை ரசித்த
என் விழிகள் கலங்குவதை
நீ அறிவாயா ?

மெளனமாக எனக்குள்ளே
என் மனம் அழுவதை
நீ அறிவாயா ?

அன்று...

நீ எளிதாக
விலகிவிட்டாய் ...

இன்று ....

உன் நினைவில்
நான் மெல்ல மெல்ல
கரைந்துக்கொண்டிருக்கிறேன் ...

தீயில் எரியும்
சருகாய் ....

என் மரணம் வரை
நீ கொடுத்த வலிகள்
போதும் ....

என் காதலுக்கு
நீ கொடுத்த
காதல் பரிசாய் ....

மேலும்

நட்பின் வரவிலும் வாழ்த்திலும் மிக்க மகிழ்ச்சி .... மிக்க நன்றி நட்பே... 25-Apr-2015 11:32 am
நட்பின் வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி .... நன்றி நட்பே... 25-Apr-2015 11:31 am
எந்த நிலையிலும் தாயின் அன்பும் அரவணைப்பும் இருந்தால் தோல்வி என்ற ஓன்று இல்லை 21-Apr-2015 10:32 pm
வலிகளை நேசிக்க கற்றுக்கொள் வாழ்க்கை வானவில் ஆகும்.... ஏழு வண்ண நிறங்களாக அல்ல ஏழாயிரம் வானவில்லாக காயங்களுக்கு வலிக்க மட்டும்தான் தெரியும்... கண்களுக்கு அழ மட்டும்தான் தெரியும்.... மூளைக்கு மட்டும்தான் யோசிக்க தெரியும்... சிறிது நேரம் சிந்தித்து பார்.... ஏழாயிரம் வானவில் உனக்குள் பிறக்கும்.... விட்டு போன காதலை பற்றி வருத்தப்பட்டால் உன் நிகழ்காலம் சுடுகாடாய் போகும்.... வாழ்க்கை வால்வதர்க்காகதான் வலிகளை வாங்கி கண்ணீர் விடுவதற்காக அல்ல.... எத்தனை வலிகள் வந்தாலும் உன் தாய் மடிக்கு போ... அனைத்தும் சொர்க்கமாகும் அவள் விரலின் வருடலில்.......... 12-Apr-2015 8:09 pm
சிரா - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2015 11:53 am

என்னோடு ஒருவன் வந்து
கொண்டிருக்கிறான்.அவன்
என் விழிகளுக்கு புலப்பட்டாலும்
மெய்பிம்பத்தை என்னால்
அறிய முடியவில்லை.

நான் மண்ணில் பிறந்த
போது என்னோடு வந்தானா?
நான் நக்கரித்து தவழ்ந்து
போது என்னோடு வந்தானா?
சொந்தக்காலில் நான் தலை
நிமிர்ந்து நிற்கும் போது
என்னோடு வந்தானா?
என்னோடு எப்போது பயணித்தான்
என்று எனக்குத் தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை
நான் மூச்சிழ்ந்து கல்லறை
தூங்கும் முன் அவன் தூங்கிக் கொண்டிருப்பான்.
அவன் வேறு யாருமில்லை? எம்தேன் நிழலே....!!

மேலும்

நினைவில் பதிந்த நிழல் 24-Apr-2015 4:21 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 18-Apr-2015 10:45 am
நிழலும் தங்கள் கவிதையால் உயிர் பெற்றது... நன்று. 18-Apr-2015 7:21 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 11-Apr-2015 10:28 am
சிரா - வேஅழகேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2015 9:36 pm

நானும் உன் தாய், தங்கை போல்
ஒரு பெண்தான்....

பிறகு...

என்னை மட்டும் ஏன் காம
பார்வையோடு பார்க்கிறாய்....

என்னையும் உன் தங்கை என
நினைத்தால் உன் வயது குறைந்து
விடுமா....

என்னை முன் விட்டு
பின் நீ பேசும் அந்த
வார்த்தைகள் என்
காதுக்குள் மரணமாக நுழைந்து
ஏன் பிறந்தோம் என யோசிக்க வைக்கிறது....

அட ஆண் மகனே நான்
வேசியாக இருந்திருந்தால்
உன் வார்த்தைகளுக்கு
பூ மாலை சூடிருப்பேன்.....

நான் தமிழ் மண்ணில்
பிறந்த கண்ணகிட,
பொறுமையை விட்டு வெளி வந்தால்
உன் உயிர் பிரிந்து விடும்....

பேருந்து நெரிசலில்
உன் விரல்கள் என் இடுப்பை
வருட வருகிறது - இதே
தவறை உன் மனைவி

மேலும்

நீங்கள் சொல்வது உண்மைதான்... நிச்சயம் வெளி வரவேண்டும் நண்பரே... வருகைக்கு நன்றி... 08-Apr-2015 8:26 pm
உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழரே.... 08-Apr-2015 8:24 pm
அழுத்தம் திருத்தமான கவிதை மிக அருமை 02-Apr-2015 8:33 pm
நான் தமிழ் மண்ணில் பிறந்த கண்ணகிட, பொறுமையை விட்டு வெளி வந்தால் உன் உயிர் பிரிந்து விடும்.... வெளியே வரவேண்டும்.......ஈனப் பிறவிகளை அழிப்பதற்கு நம் கண்ணகிகளுக்கு துன்னு வரவேண்டும். 01-Apr-2015 9:42 pm
சிரா - வேஅழகேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2015 9:36 pm

நானும் உன் தாய், தங்கை போல்
ஒரு பெண்தான்....

பிறகு...

என்னை மட்டும் ஏன் காம
பார்வையோடு பார்க்கிறாய்....

என்னையும் உன் தங்கை என
நினைத்தால் உன் வயது குறைந்து
விடுமா....

என்னை முன் விட்டு
பின் நீ பேசும் அந்த
வார்த்தைகள் என்
காதுக்குள் மரணமாக நுழைந்து
ஏன் பிறந்தோம் என யோசிக்க வைக்கிறது....

அட ஆண் மகனே நான்
வேசியாக இருந்திருந்தால்
உன் வார்த்தைகளுக்கு
பூ மாலை சூடிருப்பேன்.....

நான் தமிழ் மண்ணில்
பிறந்த கண்ணகிட,
பொறுமையை விட்டு வெளி வந்தால்
உன் உயிர் பிரிந்து விடும்....

பேருந்து நெரிசலில்
உன் விரல்கள் என் இடுப்பை
வருட வருகிறது - இதே
தவறை உன் மனைவி

மேலும்

நீங்கள் சொல்வது உண்மைதான்... நிச்சயம் வெளி வரவேண்டும் நண்பரே... வருகைக்கு நன்றி... 08-Apr-2015 8:26 pm
உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழரே.... 08-Apr-2015 8:24 pm
அழுத்தம் திருத்தமான கவிதை மிக அருமை 02-Apr-2015 8:33 pm
நான் தமிழ் மண்ணில் பிறந்த கண்ணகிட, பொறுமையை விட்டு வெளி வந்தால் உன் உயிர் பிரிந்து விடும்.... வெளியே வரவேண்டும்.......ஈனப் பிறவிகளை அழிப்பதற்கு நம் கண்ணகிகளுக்கு துன்னு வரவேண்டும். 01-Apr-2015 9:42 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2015 1:45 pm

கருவில் சுமந்த தெய்வமே......!
என் உதிரத்தில் உன் வாசம்.

வயிற்றில் ஈரத்துணியுடுத்தி
அமுதம் தந்தவளே.................!!!

ஓட்டைக் குடிசையிலுள்ளே
மாரி கால மழை முத்து
எனை தீண்டாமல் சேலையில்
அணைத்தவளே....................!!!!!

உண்ண பருக எதுவுமில்லை.
இருந்தும் சுமை தூக்கி
பாலூட்டினாயம்மா...............!!!

நீ கூலியாக இருந்தாலும்
எஜமான்கள் குழந்தை போல்
உடுக்க உடையும் கல்வியும்
தந்தாய்-அதை விட பன்மடங்கு
பாசத்தால் நேசித்தாய்........!!!!

நான் ஆசைப்பட்டு எட்டாக்
கனியாக இருந்தவை எவையுமில்லை.
உன் தலையை அடமானம் வைத்துக்கூட
கனவை நிஜமாக்கினாய் தாயே.....!!!!!!!

நான் உன் ஆசை

மேலும்

அம்மா இல்லையென்றால் நாம் உலகில் இல்லை நண்பா!! அவள் மடியில் தூங்கினால் போதும் எந்த துன்பமும் விட்டு போகும் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 04-May-2015 10:21 pm
தாய் பாசத்தை செயற்கையாக யாரும் கவி புனைந்துவிட முடியாது .அல்லது அப்படி புனையப்படுவது செயற்கையாக இருக்கும் .இந்த கவிதையின் சிறப்பு அதில் மிளிரும் உண்மை . தாய்ப்பாசத்தில் நானும் உங்கள் வகைதான் நண்பரே 04-May-2015 8:35 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 11-Apr-2015 10:30 am
அம்மா என் மண் நிலவே! அருமை... 11-Apr-2015 10:29 am
சிரா - முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2014 7:31 pm

"இந்த உலகத்தில் பல இதயங்கள் துடித்துக் கொண்டிருக்கிறது அவர் அவர் உயிர்களுக்குள்
ஆனால்
என் இதயத்திற்குள் துடிப்பது உன் இதயம் மட்டும்தான்"

மேலும்

அருமை 26-Mar-2015 3:41 am
நன்றி அய்யா 19-Mar-2015 10:01 pm
நல்லாருக்கு நண்பரே... 11-Nov-2014 9:59 pm
சிரா - எண்ணம் (public)
21-Feb-2015 12:40 am

அம்மா
Petrathum sirithalo azhuthalo...
Nanju entru nenaithalo...
Pinchu nan pirakaiyele...
Pasithu azhukaiyil paalootta aal illai...
Pasathuku yenkukaiyil thalata aal illai...
Karam pedithu arivu ootta aval illai...
Varam intri piantheno thereyavillai...
Iruka idam koduthathu managaratchi...
Ennai vazha vaika illaye manasatchi...
Yethirtha veetu paiyan azhakaha thuni potu...
Varukaiyil kannathil vaithal thirushti pottu...
Enki thavikum nejamundu....
Anal thaiku (...)

மேலும்

நண்பா!! எண்ணம் படித்தேன் நல்லாயிருக்கு தமிழில் பதிவு செய்யுங்கள் இன்னும் மிளிரும் நல்ல கவிகளையும் தாருங்கள் வாழ்த்துக்கள் 23-Mar-2015 8:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே