KESHAWARDHNI - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  KESHAWARDHNI
இடம்:  TIRUCHENGODE
பிறந்த தேதி :  18-Nov-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Apr-2014
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  3

என்னைப் பற்றி...

பூவையரில் புதுமை படைக்க வந்த பேரொளி

என் படைப்புகள்
KESHAWARDHNI செய்திகள்
KESHAWARDHNI - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2014 11:17 am

ஆங்கிலம்
இல்லாமல்
இந்தியர்களால்
சாதிக்க
முடியுமா?

மேலும்

சாதிப்பதற்கு மொழி முக்கியமில்லை தோழரே.... வெறிதான் முக்கியம்.....! 20-Jul-2014 3:47 pm
இல்லை. ஆங்கிலம் அவசியமே இல்லை. 20-Jul-2014 1:48 pm
முடியும் . இருந்தால் இன்னும் அதிகம் சாதிக்கலாம் . 20-Jul-2014 12:25 pm
நிச்சியமாக ! 20-Jul-2014 12:23 pm
KESHAWARDHNI - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2014 5:22 pm

திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பேரில் மற்றவர்களின் குறைகளைச்சுட்டிக்காட்டி அல்லது மற்றவரை நிந்நித்து கேலி செய்து சிரிக்கவைப்பதென்பது நியாயமா?

அதை நாம் பார்த்து சிரித்துமகிழ்வது பொருத்தமா?

மேலும்

நானும் அந்தக்காட்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டும் மன வேதனையும் பட்டுள்ளேன்.இப்பெடியெல்லாம் மனித இனம் கேவலப்படுத்தப்படுகிறதே.இதற்கும் ரசிகர் மத்தியில் அங்கீகாரம் உள்ளதே என்று! 17-Jul-2014 8:40 pm
கந்தக்கோட்டை என்றொரு படம். ஒரு டீ கடை காட்சி..... திரு. சந்தானம் மற்றும் திரு. நகுல் ஆகியோர் அந்த டீக்கடையில் இருப்பார்கள்... ஒரு நபர் டீ வாங்க வருவார்... இந்தக் காட்சியில் ஓர் இனம் கேவலப்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்கு புரிந்தால் நான் அந்த இனத்தை சேர்ந்தவன் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.... 17-Jul-2014 8:14 pm
அப்படி எதுவும் நடக்காது, நடக்கவும் கூடாது , 16-Jul-2014 10:33 pm
இது மிகவும் வருந்தத்தக்கது ... 16-Jul-2014 10:09 pm
KESHAWARDHNI - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2014 4:46 am

நான் யார்

மேலும்

தேடினாலும் கிடைக்காது,ஹஹஹஹஹஹ 22-Jun-2014 6:17 pm
நன்றி அய்யா 22-Jun-2014 6:17 pm
தேடிக்கொண்டிருக்கிறேன் ......தொடரும் 22-Jun-2014 4:01 pm
நான் என்றால் அது அவளும் நானும்! 22-Jun-2014 12:43 pm
நசீம் அளித்த கேள்வியில் (public) ரசிகன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Jun-2014 3:26 pm

மனிதன் வாழும் போது மதிக்காத நம் மக்கள் இறந்த பின்பு, அவர் நல்லவர் வல்லவர் என்று புகழ்வது எதற்காக...???

மேலும்

வாழ்வதற்காக . 28-Jun-2014 5:21 pm
முற்றிலும் உண்மை நண்பரே............!! 22-Jun-2014 9:18 pm
செத்த பிறகுதான் தாயின் பெருமையும், மனைவியின் அருமையுமே பல பேருக்கு இங்கே புரிகிறது. வீட்டிலேயே அப்படியிருக்க, நாட்டிலும் அப்படியிருப்பதில் அதிசயம் என்ன? தவிர, இறந்தவன் திருடனாய் இருந்தாலும், அவன் தெய்வமாகிவிட்ட படியால், அவனைப் புகழத்தான் வேண்டுமேயொழிய இகழக் கூடாது. இது உலகெங்கும் உள்ள மரபு. 22-Jun-2014 1:50 pm
எந்த பயனும் இல்லை தான். இது அவர்களுக்கு புரியவில்லையே.. இறந்த பின்பு தான் இவர்களின் நல்ல குணத்தை புரிந்துகொள்கிறார்கள். இருக்கும் போது ஒரு பொருளின் அருமை எப்பொழுதும் தெரிவதில்லை நண்பா.. 22-Jun-2014 11:40 am
KESHAWARDHNI - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2014 6:32 pm

தாயின் கருவறையில் சதை பிண்டமாக

இருந்த எனக்கு உயிர் ஊட்டிய தந்தையே

அதனால் தான் என்னால் படைக்க முடிந்தது

ஆயிரம் ஆயிரம் விந்தையே

பொக்கிஷமாய் விளங்கும் அறிவு சந்தையே

தாயின் தாய் பால் தேவாமிர்தம்

தந்தையின் அரவணைப்பால் பெற்றோம்
சாகாவரம்

தந்தை என்றால் கண்டிப்பு

அது கலையோடு செய்யும் கண்துடைப்பு

கண்ணை கக்கும் இமையாக

சேயை காக்கும் சேவகன் ஆக

மேலும்

KESHAWARDHNI - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2014 12:29 pm

வாழ்க்கை என்னும் பயணத்தில்
வெற்றி அடைந்தால்
மேகம் மட்டுமே சொந்தமாகும்
தோல்வி அடைந்து தோல்வி அடைந்து

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (9)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

pravee004

pravee004

Chennai
jothi

jothi

Madurai

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே