யாளி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/uitfm_31866.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : யாளி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-May-2015 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 6 |
மழை வாராத போதே நீ தோகைவிரிப்பது ஏன்?
என்னவளின் கூந்தலை கண்டு கார்மேகம் என உவமை கொண்டாயோ?
நினைவு தொடுத்தல்
நீயில்லா நேரம் என்ன
செய்வதென்றே தெரியவில்லை..
இல்லாத வேலையல்லாம்
இருப்பதாய் செய்கிறேன்...
நீவரும் நேரம்வரை
நேரத்தை எட்டிதள்ள...
இன்று பூக்களை
தொடுக்க ஆரம்பிக்கிறேன்..
என்னதிது? ஒவ்வொரு பூக்களும்
உன்னையே காட்டுகின்றன..
உன் நினைவுகள் ...
உன் சீண்டல்கள் ...
கட்டி வைக்கிறேன்..
இந்த பூக்களுடனே...
விரைவில் வந்துவிடு..
பூக்கள் குறைவு..
உன் ஞாபகங்களோ
மிக அதிகம்...
- வைஷ்ணவதேவி
மீளா இரவும் தூங்கா விழிகளும்
மெல்ல தழுவிடும் தென்றலும்
புன்னகைத்த நிலவும் உம் முகமும்
இருண்ட வான்வெளியில் மிண்ணும் நட்சத்திரங்களும்
கண்ணடிக்கும் உம் விழிகளும்
நீண்ட கரையும் ஓயாத அலையும்
ஓர பார்வையும் கலங்கரை விளக்கும்
உம் அசைவும் அதில் இசையும் இதயமும்
யானும் யாவும் என் காதலும் .
உம் விடியலை நோக்கியே!
பூவே மௌனம் உடைத்து
உம் காதல் கதிர்களால்
நினைவிலும் நிஜத்திலும்
.
.
.
.
.
.
.
.
அரவணைத்து உயிர்பித்திடுவாயாக!
உலக வரலாறானது
கி.மு - கி.பி என
கிறிஸ்துவுக்கு முன் - கிறிஸ்துவுக்குப் பின்
என வரையறுக்கப்பட்டுள்ளது
என் வரலாறும்
'பா.மு - பா.பி'
உன்னை 'பார்ப்பதற்கு முன் - பார்த்த பின்'
என வரையறுக்கப்படும் !
அவள் அணிந்த நகைகளிலேயே
விலைமதிப்பானதும்
விலைமதிப்பிட முடியாததும்
அவள் புன்'னகை' தான்! ...
என் தாயின் உதிரத்தை உண்டு பிறந்துள்ளேன்
என் தந்தையின் வியர்வைகளை உரிந்து உடல் வளர்த்துள்ளேன்
என் உடன்பிறப்புகளின் சிறுசிறு ஆசைகளை கொன்று வந்துள்ளேன்
தினமும் காலையில் நான் எழுந்தவுடன் தாயின் போராட்டம் ஆரம்பமாகும்
என்னை குளிப்பாட்டி ,உணவு சமைத்து,
உடை கொடுத்து அலங்கரிக்க பம்பரமாய் சுற்றுவாள்
பாசமும் பரிவும் உள்ள அந்த உணவினை
பிடிக்கவில்லை என உதறி தள்ளுவேன்
கன நிமிடத்தில் வேறு உணவு சமைப்பாள்
மெத்தைகளை தவிர்த்து அவள் மடியில் உறங்குவேன்
வலிகளை பொருத்து புன்னகை புரிவாள்
நான் வண்ண வண்ண சட்டைகளை அணிய
என் தந்தை வாழ்நாளில் பெருவாரியான நாட்களில்
காக்கி சட்டையையும் கை வைத்த பனியனியு
என் தாயின் உதிரத்தை உண்டு பிறந்துள்ளேன்
என் தந்தையின் வியர்வைகளை உரிந்து உடல் வளர்த்துள்ளேன்
என் உடன்பிறப்புகளின் சிறுசிறு ஆசைகளை கொன்று வந்துள்ளேன்
தினமும் காலையில் நான் எழுந்தவுடன் தாயின் போராட்டம் ஆரம்பமாகும்
என்னை குளிப்பாட்டி ,உணவு சமைத்து,
உடை கொடுத்து அலங்கரிக்க பம்பரமாய் சுற்றுவாள்
பாசமும் பரிவும் உள்ள அந்த உணவினை
பிடிக்கவில்லை என உதறி தள்ளுவேன்
கன நிமிடத்தில் வேறு உணவு சமைப்பாள்
மெத்தைகளை தவிர்த்து அவள் மடியில் உறங்குவேன்
வலிகளை பொருத்து புன்னகை புரிவாள்
நான் வண்ண வண்ண சட்டைகளை அணிய
என் தந்தை வாழ்நாளில் பெருவாரியான நாட்களில்
காக்கி சட்டையையும் கை வைத்த பனியனியு
அவளை முதன்முதலாய் கண்டதும் தான்
நான் இவ்வுலகில் பிறந்தேனோ?
அந்த முகம் தான் இனியென்
உலகம் என்பதை அறியேனோ?
அந்த காந்த கருவிழிகள்
அசைந்தாடும் கார்குழல்கல்
ஒளிர்விட்டு மின்னும் பல்வரிசைகள்
மனம் மயக்கும் மகரந்த புன்னகை
கான குயில் பேச்சு, நளின பாவங்கள் .....
செந்தமிழில் ஏனோ வார்த்தைகள் வரண்டுவிட்டன
அவளை வர்ணிக்கும்போது !
ஏனோ அவளை கண்டதும் அழுகிறேன் ,அவளை அழைக்க விழைகிறேன்..
என்னை கட்டி அணைத்தாள் ,அழுகை நின்றது
இந்த பூமி என்னை சுற்றலானது
அன்று முதல்
அனுஅனுவாய் என்னை ரசிப்பாள்
கன்னங்களை கிள்ளி அள்ளி அமுதென ருசிப்பாள்
செல்ல சண்டைகள் இடுவாள்
மெல்ல என் காதினை திருகி ,என் கு
இவர் பின்தொடர்பவர்கள் (3)
இவரை பின்தொடர்பவர்கள் (2)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![சுரேஷ்குமார்](https://eluthu.com/images/userthumbs/f2/gvalk_24703.jpg)