யாளி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  யாளி
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-May-2015
பார்த்தவர்கள்:  115
புள்ளி:  6

என் படைப்புகள்
யாளி செய்திகள்
யாளி - Abdul Baseed Sarbudeen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2014 2:18 pm

மழை வாராத போதே நீ தோகைவிரிப்பது ஏன்?
என்னவளின் கூந்தலை கண்டு கார்மேகம் என உவமை கொண்டாயோ?

மேலும்

அருமை 25-May-2019 4:49 pm
கற்பனை மட்டுமே அளவில்லாமல் இருக்கிறது! 02-Jul-2014 2:21 pm
ஆஹா கற்பனை அருமை 02-Jul-2014 2:19 pm
யாளி - காஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2015 8:39 pm

என்னுடைய எழுதுகோலும்
வெட்கப்பட்டது ...,
அவனுடைய பெயரை
எழுதும் பொழுது ...!

மேலும்

நன்றி..., 28-May-2019 9:04 am
அருமை 25-May-2019 3:54 pm
நன்றி ..., 25-Jun-2015 7:48 am
நன்றி .., 25-Jun-2015 7:48 am
யாளி - vaishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2016 1:04 pm

நினைவு தொடுத்தல்

நீயில்லா நேரம் என்ன
செய்வதென்றே தெரியவில்லை..

இல்லாத வேலையல்லாம்
இருப்பதாய் செய்கிறேன்...

நீவரும் நேரம்வரை
நேரத்தை எட்டிதள்ள...

இன்று பூக்களை
தொடுக்க ஆரம்பிக்கிறேன்..

என்னதிது? ஒவ்வொரு பூக்களும்
உன்னையே காட்டுகின்றன..

உன் நினைவுகள் ...
உன் சீண்டல்கள் ...

கட்டி வைக்கிறேன்..
இந்த பூக்களுடனே...

விரைவில் வந்துவிடு..
பூக்கள் குறைவு..

உன் ஞாபகங்களோ
மிக அதிகம்...

- வைஷ்ணவதேவி

மேலும்

அருமை 25-May-2019 3:53 pm
ஞாபகங்கள் - நினைவுகள் என்றிருக்கவேண்டும். 23-Feb-2016 7:35 pm
ஞாபங்கள் வாடாமல் உள்ளத்தில் குடியிருப்பவை ஆயிற்றே. அவற்றை அகற்றுவது எளிதான செயல் அல்ல. அருமை. வைஷூ. 23-Feb-2016 7:34 pm
நன்றி பிரியா... அமைதியாக இருக்கும் போது நிச்சயம் நினைவுகள் அலையலையாய் வர தொடங்கிவிடும்... 18-Feb-2016 6:21 pm
யாளி - கிருத்தி சகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2019 12:29 pm

திருத்தங்களை விரும்பாத நினைவுகள்

நீ தந்து சென்று விட்டாய்

திருத்த நினைத்து நினைத்து

பிழையாகி போகிறேன் நான்..................

மேலும்

அருமை 14-May-2019 1:05 am
யாளி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2019 4:50 pm

மீளா இரவும் தூங்கா விழிகளும்
மெல்ல தழுவிடும் தென்றலும்
புன்னகைத்த நிலவும் உம் முகமும்
இருண்ட வான்வெளியில் மிண்ணும் நட்சத்திரங்களும்
கண்ணடிக்கும் உம் விழிகளும்
நீண்ட கரையும் ஓயாத அலையும்
ஓர பார்வையும் கலங்கரை விளக்கும்
உம் அசைவும் அதில் இசையும் இதயமும்
யானும் யாவும் என் காதலும் .
உம் விடியலை நோக்கியே!

பூவே மௌனம் உடைத்து
உம் காதல் கதிர்களால்
நினைவிலும் நிஜத்திலும்
.
.
.
.
.
.
.
.
அரவணைத்து உயிர்பித்திடுவாயாக!

மேலும்

யாரை நோக்கி இந்த புனைவு? 10-May-2019 2:25 pm
யாளி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2019 10:28 am

உலக வரலாறானது
கி.மு - கி.பி என
கிறிஸ்துவுக்கு முன் - கிறிஸ்துவுக்குப் பின்
என வரையறுக்கப்பட்டுள்ளது

என் வரலாறும்
'பா.மு - பா.பி'

உன்னை 'பார்ப்பதற்கு முன் - பார்த்த பின்'
என வரையறுக்கப்படும் !

மேலும்

யாளி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2019 1:14 pm

அவள் அணிந்த நகைகளிலேயே
விலைமதிப்பானதும்
விலைமதிப்பிட முடியாததும்
அவள் புன்'னகை' தான்! ...

மேலும்

❤❤❤ 06-May-2019 4:01 pm
ம்ம்.. ஆகட்டும்! 06-May-2019 1:48 pm
யாளி - யாளி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2015 12:31 pm

என் தாயின் உதிரத்தை உண்டு பிறந்துள்ளேன்
என் தந்தையின் வியர்வைகளை உரிந்து உடல் வளர்த்துள்ளேன்
என் உடன்பிறப்புகளின் சிறுசிறு ஆசைகளை கொன்று வந்துள்ளேன்

தினமும் காலையில் நான் எழுந்தவுடன் தாயின் போராட்டம் ஆரம்பமாகும்
என்னை குளிப்பாட்டி ,உணவு சமைத்து,
உடை கொடுத்து அலங்கரிக்க பம்பரமாய் சுற்றுவாள்
பாசமும் பரிவும் உள்ள அந்த உணவினை
பிடிக்கவில்லை என உதறி தள்ளுவேன்
கன நிமிடத்தில் வேறு உணவு சமைப்பாள்
மெத்தைகளை தவிர்த்து அவள் மடியில் உறங்குவேன்
வலிகளை பொருத்து புன்னகை புரிவாள்

நான் வண்ண வண்ண சட்டைகளை அணிய
என் தந்தை வாழ்நாளில் பெருவாரியான நாட்களில்
காக்கி சட்டையையும் கை வைத்த பனியனியு

மேலும்

கவிதைக்கதை நன்று! வாழ்க்கைப்பாடம் இன்னும் விரியட்டும்! 06-May-2019 1:53 pm
யாளி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2015 12:31 pm

என் தாயின் உதிரத்தை உண்டு பிறந்துள்ளேன்
என் தந்தையின் வியர்வைகளை உரிந்து உடல் வளர்த்துள்ளேன்
என் உடன்பிறப்புகளின் சிறுசிறு ஆசைகளை கொன்று வந்துள்ளேன்

தினமும் காலையில் நான் எழுந்தவுடன் தாயின் போராட்டம் ஆரம்பமாகும்
என்னை குளிப்பாட்டி ,உணவு சமைத்து,
உடை கொடுத்து அலங்கரிக்க பம்பரமாய் சுற்றுவாள்
பாசமும் பரிவும் உள்ள அந்த உணவினை
பிடிக்கவில்லை என உதறி தள்ளுவேன்
கன நிமிடத்தில் வேறு உணவு சமைப்பாள்
மெத்தைகளை தவிர்த்து அவள் மடியில் உறங்குவேன்
வலிகளை பொருத்து புன்னகை புரிவாள்

நான் வண்ண வண்ண சட்டைகளை அணிய
என் தந்தை வாழ்நாளில் பெருவாரியான நாட்களில்
காக்கி சட்டையையும் கை வைத்த பனியனியு

மேலும்

கவிதைக்கதை நன்று! வாழ்க்கைப்பாடம் இன்னும் விரியட்டும்! 06-May-2019 1:53 pm
யாளி - யாளி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-May-2015 6:34 pm

அவளை முதன்முதலாய் கண்டதும் தான்
நான் இவ்வுலகில் பிறந்தேனோ?

அந்த முகம் தான் இனியென்
உலகம் என்பதை அறியேனோ?

அந்த காந்த கருவிழிகள்
அசைந்தாடும் கார்குழல்கல்
ஒளிர்விட்டு மின்னும் பல்வரிசைகள்
மனம் மயக்கும் மகரந்த புன்னகை
கான குயில் பேச்சு, நளின பாவங்கள் .....

செந்தமிழில் ஏனோ வார்த்தைகள் வரண்டுவிட்டன
அவளை வர்ணிக்கும்போது !

ஏனோ அவளை கண்டதும் அழுகிறேன் ,அவளை அழைக்க விழைகிறேன்..
என்னை கட்டி அணைத்தாள் ,அழுகை நின்றது
இந்த பூமி என்னை சுற்றலானது

அன்று முதல்

அனுஅனுவாய் என்னை ரசிப்பாள்
கன்னங்களை கிள்ளி அள்ளி அமுதென ருசிப்பாள்
செல்ல சண்டைகள் இடுவாள்
மெல்ல என் காதினை திருகி ,என் கு

மேலும்

அருமை தோழரே! அம்மாவிற்கு இணை அம்மாதான்!! 06-May-2019 1:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சுரேஷ்குமார்

சுரேஷ்குமார்

பெங்களூரு
காதம்பரி

காதம்பரி

மும்பை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே