முஹம்மது ரயிஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முஹம்மது ரயிஸ்
இடம்:  தமிழ் நாடு
பிறந்த தேதி :  17-May-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Nov-2014
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நன் ஒரு தமிழ் பித்தன்

என் படைப்புகள்
முஹம்மது ரயிஸ் செய்திகள்
முஹம்மது ரயிஸ் - அருண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2015 6:17 pm

பிரதமர் உரையே ஹிந்தியில் இருக்கும் பொழுது ..இதை எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது ..

ஹிந்தி தேசிய மொழி ..தமிழ் தாய் மொழி என்று நினைத்தால் தமிழ் சிதையாது அழியாது ..

ஆணவ அதிமுக அரசு ஆங்கில வழி கல்வியை அரசு பள்ளிகளில் கொண்டுவரும் போது நம் தமிழர்கள் வாயை மூடி இருப்பார்கள் ... டெல்லியில் ஹிந்தி பேசினால் மோடியை திட்டுவார்கள் ..

மேலும்

அருமை தோழா 17-Aug-2015 7:10 pm
முஹம்மது ரயிஸ் - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2015 10:06 pm

[ முன் குறிப்பு: 16-08-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு எனத்தொடங்கி
மண்ணில் மறைந்தவுடன் மகராசா எனமுழங்கி

வயலோடும் நீரோடும் வயக்காட்டு வரப்போடும்
வயிறோடும் வாயோடும் வாழ்வோடும் சாவோடும்

தமிழனின் அடையாளம் தெரிவிக்கும் ஒரு பாட்டு
தமிழின் முதல்பாட்டு தாய்பாட்டு தாலாட்டு

பொறந்த பிள்ளைக்கும் பசியாறும் பிள்ளைக்கும்
உறக்கம் வரவைக்கும் ஒரு மருந்தே தாலாட்டு

வாடி வதங்கும்நிலை வந்துவிட்ட பின்னாலும்
பாடி பசியடக்கும் புது மருந்தே தாலாட்டு

பால்கறக்க ஒருபாட்டு பயிர்செய்ய ஒருபாட்டு
நாள்முழுக்க எசப்பா

மேலும்

மிக்க நன்றி தோழரே... வேறு கவிதைக்கு கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி... 01-Oct-2015 11:15 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 27-Sep-2015 7:03 pm
மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 20-Sep-2015 8:20 pm
இனிமையானத் தாலாட்டு தோழரே.. அருமையான சந்தத்தில் நிறைகிறது உள்ளம்.. மிகவும் இரசித்தேன்... அருமை தோழரே... 20-Sep-2015 7:42 am
முஹம்மது ரயிஸ் - rameshalam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2015 9:32 pm

நுழைய முடியாத
இந்த நகரத்தின் மழைச் சாலையில்
ஒரு பறவை கத்திக் கொண்டிருக்கிறது.

தனித்து விடப்பட்டிருக்கும்
இந்தப் பறவையின் சிறகுகளை அமைதிப் படுத்த
பூச்சிகளின் கொடுக்குகளால் தைக்கப்பட்ட பூவிதழ்கள்
தன முனகல்களை மறந்தபடி
வீசத்துவங்குகிறது தன் வாசத்தை.

வேதனைகளால் நிரம்பிய
ஒரு பைத்தியக்காரனின் நகர்வலம்
அங்கு மௌனத்தின் அடர்த்தியைக் குறைக்கிறது.

சோடியம் விளக்கொன்றின் கீழ் நிற்கும் சிறு மிருகம்
சொல்லப்படாத கதையொன்றை...
தன் வாலை அசைத்துச் சொல்லிச் செல்கிறது.

தனித்துக் கிடந்த ஒற்றைப் புல் ஒன்று
ஒளிர்கிறது ஈரத்துளியில்...
எதிரொலிக்கும் பிம்பங்களுடன்
இரவை உடைக்கும் பிரயாசையோ

மேலும்

நல்ல கற்பனை கலந்த வார்த்தை மாலை. 27-Jun-2017 7:32 pm
ஆழமான படைப்பு அருமை தோழா 31-Dec-2016 11:34 am
ரொம்பவும் நன்றிகள்! சார். 02-Aug-2016 8:46 pm
ரொம்பவும் நன்றிகள்! சார். 02-Aug-2016 8:46 pm
முஹம்மது ரயிஸ் - cmvijay அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2015 11:11 pm

எனக்கு இல்லை நான் முதலாம் ஆண்டு படிக்கும் பெண் ஒருவளிடம் காதல் வயப்படுகிறேனா என்று தெரியவில்லை!
எப்போதும் அவள் நினைவுகள் வாட்டுகிறது அவள் சிரிப்பளோ,அழுவாளோ ,உண்பாலோ ,உறங்குவாளோ என என் மனம் அவளையே ரிங்காரம் இருக்கிறது.
அவளை காணும் பொது ஒரு வித்தியசமான உணர்வு ஏற்படுகிறது , எப்போதும் கண்களை பார்த்து பேசுவது என் வழக்கம் ஆனால் அவளிடம் பேசும் பொது மட்டும் கண் கூசுகிறது ,
அவள் என்னை நெருங்கினால் உடல் சூடாகிறது , வேற்கிறது என் மொழி மௌனமாகிறது
இந்த மூன்று மாதங்களாக நன் நானாக இல்லை
,
ஒரு கவிஞன்,சிந்தனையாளன் என்று என்னை நானே நினைதேன் அனால் இந்த விசயத்தில் நன் செயல்பட முடியா பைத்தியக்காரனாக

மேலும்

நன்று தோழரே ... 05-Aug-2015 7:12 pm
பிதற்றால். சொத்துல விசாம் வைச்சா சாரியா பொஇடும். 05-Aug-2015 12:58 pm
உங்கள் காதல் உங்கள் கையில். தொடர நினைத்தாலும் விட நினைத்தாலும் முடிவில் உறுதியாக இருங்கள். வாழ்த்துக்கள். . . . . . . . . . . . கவியமுதன் 03-Aug-2015 9:24 am
அருமையான விளக்கம் 03-Aug-2015 12:16 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவரை பின்தொடர்பவர்கள் (2)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே