திருமதி பிரியா கருணாகரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திருமதி பிரியா கருணாகரன்
இடம்:  மட்டக்களப்பு, இலங்கை .
பிறந்த தேதி :  15-Dec-1969
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Sep-2012
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  14

என்னைப் பற்றி...

நான் ஒரு ஆசிரியை. கவிதைகள் பெரிதாக எழுதத் தெரியாது...ஆனால் கவிதையில் சிறு வயதுமுதல் நாட்டம் உண்டு..

என் படைப்புகள்
திருமதி பிரியா கருணாகரன் செய்திகள்
திருமதி பிரியா கருணாகரன் அளித்த படைப்பில் (public) Pon Arul மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Jul-2015 12:21 am

பூவொன்று பூவாகி
பூவிற்குள் கருவாகி
பூ பூக்க இருந்த..அந்த
புனித நன்னாளில் ..

வண்டொன்று வக்கிரமாய்
வசை பாடி இசை பாடி
பூ வேண்டாம் எனக்கு..
புதிய வண்டே வேண்டும் என...

பாவம் அந்தப் பூ..
பரிதவித்து போயிற்ரு..
வண்டின் வக்கிரத்தால் ..
வர்ணம் களைந்து குலைந்திற்று .

மோசமான அந்த வண்டில்
பாசம் எதுவும் இருக்கவில்லை..
வேஷம் அறியா அம் மலரால் .
வேறு கூற முடியவில்லை.

மலர்கள் உதிர்ந்தன..
மண்ணுடன் சருகாகின
மலராத மொட்டு ஒன்றும் ..கருவில்
மடிந்தே இறந்ததுவே...

பிரியமான பிரியா

மேலும்

உங்கள் ஆழமான கருத்திற்கு நன்றி திரு பொன் அருள் அவர்களே.. சில நிஜங்கள் ....சில வேதனைகள்... 21-Nov-2015 7:06 pm
கனமான வார்த்தைகள். நேர்த்தியாகக் கோர்க்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள். 20-Nov-2015 10:45 am
உலகில் நடப்பதுதான்... ம்ம்... வலி நிறைந்தது.. நன்றி மொகமட் ஷர்பான் ... 14-Jul-2015 12:10 am
ஆமாம்.. அந்த வலி எல்லோருக்கும் புரிவதில்லை... நன்றி நண்பரே.. 14-Jul-2015 12:08 am

பூவொன்று பூவாகி
பூவிற்குள் கருவாகி
பூ பூக்க இருந்த..அந்த
புனித நன்னாளில் ..

வண்டொன்று வக்கிரமாய்
வசை பாடி இசை பாடி
பூ வேண்டாம் எனக்கு..
புதிய வண்டே வேண்டும் என...

பாவம் அந்தப் பூ..
பரிதவித்து போயிற்ரு..
வண்டின் வக்கிரத்தால் ..
வர்ணம் களைந்து குலைந்திற்று .

மோசமான அந்த வண்டில்
பாசம் எதுவும் இருக்கவில்லை..
வேஷம் அறியா அம் மலரால் .
வேறு கூற முடியவில்லை.

மலர்கள் உதிர்ந்தன..
மண்ணுடன் சருகாகின
மலராத மொட்டு ஒன்றும் ..கருவில்
மடிந்தே இறந்ததுவே...

பிரியமான பிரியா

மேலும்

உங்கள் ஆழமான கருத்திற்கு நன்றி திரு பொன் அருள் அவர்களே.. சில நிஜங்கள் ....சில வேதனைகள்... 21-Nov-2015 7:06 pm
கனமான வார்த்தைகள். நேர்த்தியாகக் கோர்க்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள். 20-Nov-2015 10:45 am
உலகில் நடப்பதுதான்... ம்ம்... வலி நிறைந்தது.. நன்றி மொகமட் ஷர்பான் ... 14-Jul-2015 12:10 am
ஆமாம்.. அந்த வலி எல்லோருக்கும் புரிவதில்லை... நன்றி நண்பரே.. 14-Jul-2015 12:08 am
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Jul-2015 9:46 pm

சத்தம்
கேட்டு விடாதவாறு
சர்வ ஜாக்கிரதையாய்
ஸ்டாண்ட் போட்டு
சைக்கிள் நிறுத்தி
தலையிலடித்துத்
தாமதம் நொந்து
அப்பா
தூங்கியிருக்க வேண்டுமென
கடவுளைப்
பிரார்த்தித்துக் கொண்டு
அம்மாவுக்கு மட்டும்
கேட்கும்படி
கதவு தட்டிவிட
மகன்களால்
முடிகிறது
தனக்கு மட்டுமேயான
கதவு தட்டல்களைக்
கச்சிதமாய்க்
கேட்டுக்கொண்டு விட
அம்மாக்களால்
முடிகிறது

மேலும்

நன்றி ஐயா நீங்கள் கைநிறைய குருச்சந்திரன் என்று அழைத்ததற்கும் .....இனிய கருத்தொன்றை இட்டதற்கும் 04-Jul-2015 6:43 am
வணக்கம் மேடம் ......... தங்கள் வருகையால் உவகை கொள்கிறேன் மிக்க நன்றி 04-Jul-2015 6:41 am
ஈ ஈ ஈ ஈ சந்தோஷ் ............! அதாகப்பட்டது எல்லோரும் ஒரு காலத்தில் சந்தோஷாக இருந்தவர்கள் தான் .....அதனால்தான் 04-Jul-2015 6:41 am
வந்தனம் கார்த்திகா நீண்ட நாட்களாக ஆளையே காணோம் ? கருத்தில் உற்சாகம் அடைகிறேன் 04-Jul-2015 6:39 am
திருமதி பிரியா கருணாகரன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Jun-2015 7:34 pm

வேலையின்றி அலைவோர் பலர்..
வேண்டுமென்றே திரிவோர் சிலர்...
வேலை தேடுபவர் பாவமென்று
வேலைக்குச் சேர்த்துவிட்டால்..

இதுவும் ஒரு வேலையா...
இது என் தகுதிக்கு பொருந்துமா
இந்த வேலை தேவை இல்லை
இப்படியே நான் இருந்திடுவேன் ...என

சுற்றித்திரியும் சமூகத்தில் ..
சுடர் விளக்குகள் சிலவே..
மெல்லென உருகுகின்றதே...
மெழுகு வர்த்திகளாக...

பாவம் அவை ..நிறையவே ..
பாவம் செய்தவையோ...
கோலம் குலைந்து..
குற்றுயிராய் வாழ்கின்றதே..

பலவர்ண நிறம் ..
பார்ப்போருக்கு பகட்டு..
அதற்கு மட்டுமே..புரியும்
அது படும் வேதனை..

மெழுகு வர்த்திகள் பல..
மெச்சப் படுபவை சில..இதை
புரிந்துகொள்பவர்கள் சிலர்

மேலும்

உண்மை.. நன்றி நண்பரே 14-Jul-2015 12:12 am
உண்மைதான் நட்பே!!! வேலை என்பது ஒரு மனிதனுக்கு இன்று இல்லை என்றால் அவனை பிணமாய் கருதும் சமுகத்தில் தகுதி உடையோர் பலர் தெருவிலும் தகுதி அற்றோர் சிலர் அலுவலக பணியிலும் இருப்பது வருந்தக்கூடிய விடயம் என்ன செய்வது எல்லாம் காலத்தில் ஓட்டம் இறைவனின் நாட்டம் செய்யும் தொழிலை ஈனமாய் நினைக்காமல் தெய்வமாய் நினைத்தால் அதிலிருந்த வெற்றி கிடைக்கும் என்று "அறிவினால் காற்றொழில் என்று கருதற்க கையினால் மேற்றோளிலும் ஆங்கே மிகும்" என்று நாலடியாரில் சமண முனிவர்கள் கூட பாடியிருப்பார் நல்ல படைப்பு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் 04-Jul-2015 12:36 am
நன்றி சகோதரரே 03-Jul-2015 11:38 pm
உண்மைதான் தோழமையே... பலர் இன்று பகட்டு வாழ்க்கைக்கு பல பொருளை பலியாக்கி விடுகிறார்கள் அதில் இதுவும் ஒன்று... நல்ல சிந்தனை நல்ல சமூக பார்வை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Jun-2015 10:21 pm
கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jun-2015 7:49 pm

என்றோ நானழுத
ஊமைக் குரலின்
உறுத்தல்
இப்போதும் நெஞ்சுக்குள்...

என்
காட்டுமலை கிராமத்தின்
தேயிலைத் தோட்டங்களில்
பள்ளி விடுமுறை நாட்களில்
சுற்றித் திரிந்த
கன்றுகுட்டிப் பருவங்கள்...

என்னோடு சுற்றும்
அந்த மூன்று சிறுவர்களும்
என்னைப் போலவே
சிட்டுக் குருவிகள்

பந்தாட்டங்கள் தவிர்த்து
பறவைக் கூடுகளைத்
தேடிக் கண்டு ரசிக்கும்
வினோத ஆசைகள்

ஒரு நாள்..
தூரத்து மலைச்சரிவில்
ஆரஞ்சுமரக் கூட்டிலிருந்து
ஒரு புறாக் குஞ்சு
கொண்டு வந்தேன்
வீட்டிலே வளர்க்க

'சிறகு விரியாத
சின்னக் குஞ்சு'
சித்தப்பா அடித்தார்
அப்போது அழவில்லை

தன்னந் தனிக்குஞ்சை
தாய்க்கூட்டில் விட்டுவ

மேலும்

தோழரே.. "காற்றின் கவிதைகள் "" நேற்று முன்தினம் மறு பதிவானது. எளிய ரிலாக்ஸ் ' கவிதை. ..நீங்கள் படிக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறேன் 04-Jul-2015 9:26 am
சரி... தொடர்வேன்... நன்றி..கவிதசபபதி அவர்களே 03-Jul-2015 11:22 pm
நீங்கள் வரும்போதெல்லாம் வருகை களிம்பு போல் பூசி வரும் .... வருடும் கருத்துக்கு காயங்களின் நன்றி 03-Jul-2015 1:56 pm
வலி வேண்டுமென சில சினிமாக்களை வலியச்சென்று பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு !!(என்றேனும்) எப்போது தொற்றியதென தெரியவில்லை!! மீண்டும் தங்களின் இந்தப் படைப்பிற்குள் திரும்பி வருவேன் என்பது மட்டும் நிச்சயம் !!! //ஊமைக் குரலின் உறுத்தல் அப்போதும் நெஞ்சுக்குள்.....// 03-Jul-2015 1:21 pm

வேலையின்றி அலைவோர் பலர்..
வேண்டுமென்றே திரிவோர் சிலர்...
வேலை தேடுபவர் பாவமென்று
வேலைக்குச் சேர்த்துவிட்டால்..

இதுவும் ஒரு வேலையா...
இது என் தகுதிக்கு பொருந்துமா
இந்த வேலை தேவை இல்லை
இப்படியே நான் இருந்திடுவேன் ...என

சுற்றித்திரியும் சமூகத்தில் ..
சுடர் விளக்குகள் சிலவே..
மெல்லென உருகுகின்றதே...
மெழுகு வர்த்திகளாக...

பாவம் அவை ..நிறையவே ..
பாவம் செய்தவையோ...
கோலம் குலைந்து..
குற்றுயிராய் வாழ்கின்றதே..

பலவர்ண நிறம் ..
பார்ப்போருக்கு பகட்டு..
அதற்கு மட்டுமே..புரியும்
அது படும் வேதனை..

மெழுகு வர்த்திகள் பல..
மெச்சப் படுபவை சில..இதை
புரிந்துகொள்பவர்கள் சிலர்

மேலும்

உண்மை.. நன்றி நண்பரே 14-Jul-2015 12:12 am
உண்மைதான் நட்பே!!! வேலை என்பது ஒரு மனிதனுக்கு இன்று இல்லை என்றால் அவனை பிணமாய் கருதும் சமுகத்தில் தகுதி உடையோர் பலர் தெருவிலும் தகுதி அற்றோர் சிலர் அலுவலக பணியிலும் இருப்பது வருந்தக்கூடிய விடயம் என்ன செய்வது எல்லாம் காலத்தில் ஓட்டம் இறைவனின் நாட்டம் செய்யும் தொழிலை ஈனமாய் நினைக்காமல் தெய்வமாய் நினைத்தால் அதிலிருந்த வெற்றி கிடைக்கும் என்று "அறிவினால் காற்றொழில் என்று கருதற்க கையினால் மேற்றோளிலும் ஆங்கே மிகும்" என்று நாலடியாரில் சமண முனிவர்கள் கூட பாடியிருப்பார் நல்ல படைப்பு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் 04-Jul-2015 12:36 am
நன்றி சகோதரரே 03-Jul-2015 11:38 pm
உண்மைதான் தோழமையே... பலர் இன்று பகட்டு வாழ்க்கைக்கு பல பொருளை பலியாக்கி விடுகிறார்கள் அதில் இதுவும் ஒன்று... நல்ல சிந்தனை நல்ல சமூக பார்வை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Jun-2015 10:21 pm

விரும்பும் நபர் பற்றி ...
விபரம் தேடுவதும்...
விரும்பிய விடயத்தில் நேரம்
வீண் விரயம் செய்வதும்....

இன்பம் என நினைத்து ...
இருட்டில் விழுவதும்....
இருள் என உணர்ந்து...
இது வேண்டாம் என ஓடுவதும் ..

இருப்போர் கண்ணுக்கு..
இழிவாகத் தோன்றிடினும்
இயற்கையின் வழியில் ..அது.
இயல்பானதே..

பிரியமான பிரியா.

மேலும்

காதலை மட்டும் கூறவில்லை. பொதுவாக நமக்கு ஒரு ஆசிரயையோ ஒரு வைத்தியரையோ..அல்லது யாரோ ஒருவரை மனதிற்கு பிடித்தால் , அவர் பற்றி அறிய விரும்புவது இயல்பு தானே சகோதரரே.. அதைத்தான் குறிப்பிட்டேன்.. நன்றி. 03-Jul-2015 11:33 pm
நன்றி சகோதரரே...சரி. பிழையைப் பார்த்துத் திருத்தி விடுகின்றேன். உங்கள் கருத்திற்கு மிக நன்றி. 03-Jul-2015 11:30 pm
மிக அருமை 01-Jul-2015 8:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
user photo

தர்ஷ்னா

ஈரோடு
Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (13)

கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
esaran

esaran

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (13)

கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
புதுவை தமிழ்

புதுவை தமிழ்

புதுச்சேரி
esaran

esaran

சென்னை
மேலே