Nalin - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Nalin
இடம்:  Sammanthurai
பிறந்த தேதி :  15-Dec-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jul-2013
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதை ஆர்வம் வாசிப்பதில்...... சிறுக சிறுக பழக்கம் எழுதுவதில்.....

என் படைப்புகள்
Nalin செய்திகள்
Nalin - தம்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2014 4:28 am

எழுத்து தள
உறுப்பினர்களுக்கு
வணக்கம்...!

இங்கே ஒரு
கவிதைப் போட்டி
அறிவிப்பொன்று
செய்துள்ளேன்.
விபரங்களை
போட்டிகள் என்ற
பகுதிக்கு
சென்று
பாருங்கள்....பங்குபெற்றி
உங்கள் திறமைக்கு
பல பரிசுகள்
காத்திருக்கிறது.

இது முழுக்க
முழுக்க
ஒரு
கவிதைப்
போட்டி நிகழ்ச்சி.
முடிவுகள்
நிர்வாகத்துடன்
சேர்ந்து
எடுக்கப்படும்.

இது ஒரு
கன்னி முயற்சி.
இதன் பின்
இன்னும் பல
சுவாரஸ்யமான
போட்டிகள்
இடம்பெறும்.

ஒவ்வொரு பிரிவுகள்
அடிப்படையிலும்
போட்டிகள்
தொடரும்.
இந்த தளம்
உங்கள்
பங்களிப்புக்காக
காத்திருக்கிறது.

கருத்துக்களை
இங்கே
ஊன்றி.....வென்று
செல்லுங்கள்
பரிசுகளை

மேலும்

மிக்க நன்றி சார் ! 26-Aug-2014 6:11 am
நான் கொடுத்த தலைப்பில் உள்ள கவிதைப் படைப்புகள் அனைத்தும் போட்டியில் உள்ளது.அச்சம் விடு நிச்சயம் வரும். எழுத்தின் குழுத் தீர்மானமே முடிவை தரும். 26-Aug-2014 3:12 am
ஹாய் சார் !போட்டிக் கவிதையில் எனது இன்னொரு கவிதை புள்ளிகள் 46 இருந்தும் தேர்வு செய்யப்பட்டவை லிஸ்ட்-ல் வரவில்லையே ஏன்? எனத் தெரிந்துகொள்ளலாமா? 25-Aug-2014 9:31 pm
நன்றி 25-Aug-2014 3:18 am
Nalin - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2014 1:14 pm

​காதலியை அவன் நினைத்துவிட்டால்
காற்றும் கதிரவனும் அவள் முகமோ !

நிலவான அவளே அவன் நினைவிலே
நிலத்தில் நிழலாய் நீரிலும் பிம்பமாய் !

கன்னியின் முகமே அவன் கண்ணிற்கு
காலை மாலையும் சுகமாய் நெஞ்சிற்கு !

வாழ்வே அவள்தான் வையத்தில் என்பது
வாழ்நாள் முழுதும் வானோக்கி நிற்பதோ !

விண்மீன்கள் இணைந்து வடிவமானதோ
விண்ணில் அவளே ஓர் ஓவியமானதோ !

விழியிரண்டும் வில்லாய் வளைகிறதே
ரதியவள் காதல் அம்பை எய்துகிறதோ !

காதலில் வீழ்ந்த காளை அவனைகாண
காந்த விழிபார்வையை வீசுவது ஏனோ !

பழனி குமார்

மேலும்

வீழ்ந்திட்ட காளை, என்றுதான் எழுந்திருக்க முடிகிறது .. முடிவு முடியும் வரை ... விழிபார்வை வலையில் சிக்கியதன் விளைவுதானே இது .. மிக்க நன்றி குமரியாரே 06-Mar-2014 9:31 pm
வீழ்ந்த காளை எழுந்து ஓடிவிட கூடாது அல்லவா..!! விழிபார்வை வலையில் சுருட்டுகிறாள்..! ம்ம்ம்ம்ம்...காதல்....! 06-Mar-2014 7:08 pm
உங்களை மாதிரிதான் அதன் பலம் எனக்கும் சரியாக தெரியாது .. நன்றி இராஜ்குமார் 06-Mar-2014 12:23 pm
என்ன செய்வது ஐயா காதல் பார்வை ... பலம் கொண்டது போலும் ... கவி அருமை 06-Mar-2014 10:33 am
Nalin - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2014 1:14 pm

​காதலியை அவன் நினைத்துவிட்டால்
காற்றும் கதிரவனும் அவள் முகமோ !

நிலவான அவளே அவன் நினைவிலே
நிலத்தில் நிழலாய் நீரிலும் பிம்பமாய் !

கன்னியின் முகமே அவன் கண்ணிற்கு
காலை மாலையும் சுகமாய் நெஞ்சிற்கு !

வாழ்வே அவள்தான் வையத்தில் என்பது
வாழ்நாள் முழுதும் வானோக்கி நிற்பதோ !

விண்மீன்கள் இணைந்து வடிவமானதோ
விண்ணில் அவளே ஓர் ஓவியமானதோ !

விழியிரண்டும் வில்லாய் வளைகிறதே
ரதியவள் காதல் அம்பை எய்துகிறதோ !

காதலில் வீழ்ந்த காளை அவனைகாண
காந்த விழிபார்வையை வீசுவது ஏனோ !

பழனி குமார்

மேலும்

வீழ்ந்திட்ட காளை, என்றுதான் எழுந்திருக்க முடிகிறது .. முடிவு முடியும் வரை ... விழிபார்வை வலையில் சிக்கியதன் விளைவுதானே இது .. மிக்க நன்றி குமரியாரே 06-Mar-2014 9:31 pm
வீழ்ந்த காளை எழுந்து ஓடிவிட கூடாது அல்லவா..!! விழிபார்வை வலையில் சுருட்டுகிறாள்..! ம்ம்ம்ம்ம்...காதல்....! 06-Mar-2014 7:08 pm
உங்களை மாதிரிதான் அதன் பலம் எனக்கும் சரியாக தெரியாது .. நன்றி இராஜ்குமார் 06-Mar-2014 12:23 pm
என்ன செய்வது ஐயா காதல் பார்வை ... பலம் கொண்டது போலும் ... கவி அருமை 06-Mar-2014 10:33 am
கார்த்திகா அளித்த படைப்பில் (public) sivagiri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Mar-2014 6:48 pm

உன் கண்கள் கண்டேன்
என் இமைகள் பறிபோனது !

நீ சிரித்தாய் ,
பேச்சிழந்தேன்!

உன் இதழ் பிரியாப்
புன்னைகை இடித்துவிட்டது
என் மனக் கட்டுப்பாடுகளை !

மதி இழந்து போனேன்
மன்னவனின் நிழல்
கண்டபோதெல்லாம் !

யாரும் அறியா
பொக்கிஷமென பூட்டி
வைத்தேன், என்
நெஞ்சுக் கூட்டில்
உந்தன் திருமுகத்தை !

உன் பாதையில்
கவனமாய் இருக்கிறேன் ,
என் வழி மறந்து !

நிஜங்களை விட
உன்னைப் பற்றிய நினைவுகளே
மிக அழகிய தருணங்கள்
என் கனாக்களில் !

உன்னை நேரில்
பார்த்தாலும்
நினைவில் கண்டாலும்
வேறுபாடில்லை!

ஆசை ஆசையாய்
காதலிக்கிறேன் ,அருகில்
நீ இன்றிப் போனாலும்
விழி மூடி அதில்
உன

மேலும்

தங்கள் வரிகளால் எனைப் பெருமையடைய வைத்தீர் !மிக்க நன்றி நண்பரே !! 05-Mar-2014 5:39 pm
மிக்க நன்றி சகோதரியே !! 05-Mar-2014 5:38 pm
நன்றி நண்பரே !! 05-Mar-2014 5:38 pm
மிக்க நன்றி தோழியே !! 05-Mar-2014 5:38 pm
Nalin - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2014 6:48 pm

உன் கண்கள் கண்டேன்
என் இமைகள் பறிபோனது !

நீ சிரித்தாய் ,
பேச்சிழந்தேன்!

உன் இதழ் பிரியாப்
புன்னைகை இடித்துவிட்டது
என் மனக் கட்டுப்பாடுகளை !

மதி இழந்து போனேன்
மன்னவனின் நிழல்
கண்டபோதெல்லாம் !

யாரும் அறியா
பொக்கிஷமென பூட்டி
வைத்தேன், என்
நெஞ்சுக் கூட்டில்
உந்தன் திருமுகத்தை !

உன் பாதையில்
கவனமாய் இருக்கிறேன் ,
என் வழி மறந்து !

நிஜங்களை விட
உன்னைப் பற்றிய நினைவுகளே
மிக அழகிய தருணங்கள்
என் கனாக்களில் !

உன்னை நேரில்
பார்த்தாலும்
நினைவில் கண்டாலும்
வேறுபாடில்லை!

ஆசை ஆசையாய்
காதலிக்கிறேன் ,அருகில்
நீ இன்றிப் போனாலும்
விழி மூடி அதில்
உன

மேலும்

தங்கள் வரிகளால் எனைப் பெருமையடைய வைத்தீர் !மிக்க நன்றி நண்பரே !! 05-Mar-2014 5:39 pm
மிக்க நன்றி சகோதரியே !! 05-Mar-2014 5:38 pm
நன்றி நண்பரே !! 05-Mar-2014 5:38 pm
மிக்க நன்றி தோழியே !! 05-Mar-2014 5:38 pm
Nalin - முஹம்மது சகூருதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2014 12:59 pm

காதலென்பதின் மறுபெயர்
அன்பென்று சொன்னால்
வயோதிகமும் வாலிபமும்
அங்கே வரையறையல்ல
காமமென்பதும் காதலே
கருத்தொருமிப்பதும் காதலே

வார்த்தை வருவதில்லை
கண்கள் பேசும்போது
கண்கள் பேசுவதில்லை
உதடுகள் உறவின்போது
உதடுகள் பேசுவதில்ல
உணர்சிகள் உரசும்போது

உண்மையான காதலோ
உணர்சிகளை தாண்டி
உள்ளங்கள் ஒருமித்து
உயிர் வாழும் காலம்வரை
உயிரோடு வாழும் காதல்
உண்மை அன்பின் அடையாளம்

இளமை காதலின் இறுக்கம்
முதுமை காலத்தின் மூர்க்கம்
வயோதிகத்தின் காதல்தான்
வாலிப காதலின் வழிகாட்டி
தன்னலமில்ல உள்ளங்களில்
தள்ளாடும் வயதிலும் காதல்

அது அழிவதுமில்லை !!!!
அழிக்கப்படுவதுமில்லை ?

மேலும்

நிச்சயம் காதல் அழிவதும் இல்லை . அழிக்கபடுவதும் இல்லை ... அருமை அருமை .... 08-Mar-2014 12:01 pm
காலமெல்லாம் காதல் வாழ்க நண்பரே 04-Mar-2014 2:08 pm
உண்மை.முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை கூட வரும் என்று கவிஞர் இதனால்தான் கூறியிருப்பாரோ.அருமை. 04-Mar-2014 1:16 pm
Nalin - முஹம்மது சகூருதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2014 12:59 pm

காதலென்பதின் மறுபெயர்
அன்பென்று சொன்னால்
வயோதிகமும் வாலிபமும்
அங்கே வரையறையல்ல
காமமென்பதும் காதலே
கருத்தொருமிப்பதும் காதலே

வார்த்தை வருவதில்லை
கண்கள் பேசும்போது
கண்கள் பேசுவதில்லை
உதடுகள் உறவின்போது
உதடுகள் பேசுவதில்ல
உணர்சிகள் உரசும்போது

உண்மையான காதலோ
உணர்சிகளை தாண்டி
உள்ளங்கள் ஒருமித்து
உயிர் வாழும் காலம்வரை
உயிரோடு வாழும் காதல்
உண்மை அன்பின் அடையாளம்

இளமை காதலின் இறுக்கம்
முதுமை காலத்தின் மூர்க்கம்
வயோதிகத்தின் காதல்தான்
வாலிப காதலின் வழிகாட்டி
தன்னலமில்ல உள்ளங்களில்
தள்ளாடும் வயதிலும் காதல்

அது அழிவதுமில்லை !!!!
அழிக்கப்படுவதுமில்லை ?

மேலும்

நிச்சயம் காதல் அழிவதும் இல்லை . அழிக்கபடுவதும் இல்லை ... அருமை அருமை .... 08-Mar-2014 12:01 pm
காலமெல்லாம் காதல் வாழ்க நண்பரே 04-Mar-2014 2:08 pm
உண்மை.முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை கூட வரும் என்று கவிஞர் இதனால்தான் கூறியிருப்பாரோ.அருமை. 04-Mar-2014 1:16 pm
Nalin - தம்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2014 3:12 am

மாலை
மயங்கும்
வேளை
காதல்
மெல்ல
மலரும்.....!

உந்தன்
நினைவுகள்
என்னை
தட்டித்
தட்டி
எழுப்பும்
போது....
மெல்லக்
கட்டியணைத்தேன்
கட்டிலில்
தலையணையை...!!

முத்தமிடும்
தருணங்களில்
எல்லாம் .... என்
மனம்
மோட்ஷம்
கண்டு
மூச்சு
வாங்குது.....!!!

மேலும்

நன்றி நட்பே... 06-Mar-2014 10:50 am
சுகமான நேரம் அழகு 06-Mar-2014 10:30 am
மிகவும் நன்றி..... 04-Mar-2014 3:39 pm
இரண்டும் கலந்த பெருமூச்சு.....! 04-Mar-2014 2:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
sivagiri

sivagiri

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (25)

ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
yathvika komu

yathvika komu

nilakottai
தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.

இவரை பின்தொடர்பவர்கள் (25)

மேலே