பரமநாதன் கணேசு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பரமநாதன் கணேசு
இடம்:  உயிரோடு கலந்த ஊர் இணுவில்-
பிறந்த தேதி :  23-Feb-1955
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jul-2013
பார்த்தவர்கள்:  188
புள்ளி:  13

என்னைப் பற்றி...

நான் ஓர் ஈழத்தமிழன். ஏதிலியாய் எனது மனைவி மற்றும் 3 ஆண் பிள்ளைகளுடன் இங்கு வாழ்ந்து வருகின்றேன். வாழ்வது இங்கானாலும் என் மனதை ஈழமண்ணிலிருந்து இழுத்து வர முடியாமல் தோற்றவர்களில் நானும் ஒருவன். 1975 களில் ஈழத்துப் பத்திரிகைகளில் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளேன். இதனைத் தவிர என்னைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை. தமிழில் பேசுவோம் தமிழனாய் வாழ்வோம்.

என் படைப்புகள்
பரமநாதன் கணேசு செய்திகள்
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
பரமநாதன் கணேசு - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2015 4:20 am

தாய் என்னும் தெய்வம்.
வயிற்றினில் சுமந்தாய்! வலிதனில் துடித்தாய்!
வரும்சுகம் அனைத்தையும் துறந்தாய்!
உயிர்தனைக் கொடுத்தாய்! உவகையில் களித்தாய்!
உலகென என்னையே பார்த்தாய்!
துயர்தனைத் துடைத்தாய்! தூக்கமும் தொலைத்தாய்!
தோளினில் தூங்கிட வைத்தாய்!
உயர்வுற என்னை உலகினில் வளர்த்தாய்!
உனைவிட உயர்ந்ததும் எதுவோ?

அழகெனச் சிரித்தாய்! அள்ளியே அணைத்தாய்!
அமுதெனப் பாலினைச் சுரந்தாய்!
அழைத்திடி லோடி யருகினில் வந்தாய்!
அணைத்தொரு முத்தமும் தந்தாய்!
பிழையெனில் அடித்தாய்! பின்னரோ அழுதாய்!

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (15)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

aristokanna

aristokanna

Chennai
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே