Patrick Koilraj - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Patrick Koilraj
இடம்:  Singapore
பிறந்த தேதி :  02-Dec-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Apr-2014
பார்த்தவர்கள்:  514
புள்ளி:  67

என் படைப்புகள்
Patrick Koilraj செய்திகள்
Patrick Koilraj - Patrick Koilraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2016 7:49 am

அன்பை விதைத்த உனக்கு
ஆத்திரப்படத் தெரியவில்லை...

கேள்விபல கேட்ட உனக்கு
பதில்கள் ஏனோ அறியவில்லை...

வணிகம் படித்த உனக்கு
வாழ்க்கைப்பாடம் புரியவில்லை...

உள்ளத்தில் வாழும் உனக்கு
உலகத்தில் வாழத் தெரியவில்லை...

மனதைப் பிசையும் அன்பே உனக்கு
மரணம் ஏனோ விளங்கவில்லை...

பொய்யுரையா நீ, இறுதியில் மட்டும்
பொய்யுரைத்துச் சென்றது ஏன்?

“Anna, I miss you” என்றது பொய்தானே?
“Anna, you will miss me” என்பதே மெய்யாயிற்றே...

மண்ணுலகில் நீ உதித்து 31 ஆண்டுகளாம் இன்று!

மேலும்

நன்றி நண்பரே. என் சகோதரனின் பிரிவுக்காய் எழுதியது... 05-May-2016 7:18 am
உறவுகளின் பிரிவுகள் நேர்ந்தாலும் அவர்களின் நினைவுகள் என்றும் எம்முடனே வாழ்ந்து கொண்டிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Apr-2016 7:17 am
Patrick Koilraj - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2016 7:49 am

அன்பை விதைத்த உனக்கு
ஆத்திரப்படத் தெரியவில்லை...

கேள்விபல கேட்ட உனக்கு
பதில்கள் ஏனோ அறியவில்லை...

வணிகம் படித்த உனக்கு
வாழ்க்கைப்பாடம் புரியவில்லை...

உள்ளத்தில் வாழும் உனக்கு
உலகத்தில் வாழத் தெரியவில்லை...

மனதைப் பிசையும் அன்பே உனக்கு
மரணம் ஏனோ விளங்கவில்லை...

பொய்யுரையா நீ, இறுதியில் மட்டும்
பொய்யுரைத்துச் சென்றது ஏன்?

“Anna, I miss you” என்றது பொய்தானே?
“Anna, you will miss me” என்பதே மெய்யாயிற்றே...

மண்ணுலகில் நீ உதித்து 31 ஆண்டுகளாம் இன்று!

மேலும்

நன்றி நண்பரே. என் சகோதரனின் பிரிவுக்காய் எழுதியது... 05-May-2016 7:18 am
உறவுகளின் பிரிவுகள் நேர்ந்தாலும் அவர்களின் நினைவுகள் என்றும் எம்முடனே வாழ்ந்து கொண்டிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Apr-2016 7:17 am
Patrick Koilraj - Patrick Koilraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2016 12:53 pm

அதிரடியாய் வந்து மறையும் மின்னலாய்
ஆண்டொன்று சட்டென்று உருண்டதுவே

மண் முட்டி முகம்காட்டும் தளிராய்
மாயப் புத்தாண்டொன்று சுகமாய் பிறந்ததுவே

இன்பமும், துன்பமும் சரியாய்க் கொடுத்த
ஈராறு மாதமும் முடிந்ததுவே

உடலில் கொஞ்சம், மனதில் மிச்சம்
ஊனம் கொடுத்தது கடந்தாண்டு

உறவில் பிரிவும், உயிரில் வலியும்
ஊட்டிக் கொடுத்தநீ அப்படியே

புத்தம் புதிதாய் மொட்டு விரித்த நலப்
பூவும் எனக்குக் கொடுத்திட்டாய்

புதிதாய்ப் பிறந்த ஆண்டே உன்னை
பூரிப்புடனே அள்ளியணைத்து - எதிர்பார்க்கின்றேன்;

நீ நல்கவிருக்கும்
நலன்களையும், சுமைகளையும்
புன்னகையோடே!!!

- பேட்ரிக் குடும்பத்தார்

மேலும்

நன்றி தோழரே! என்னுடைய பழைய கிறுக்கல்களைப் பதிவுசெய்து கொண்டு வந்தேன். அதனால் தான் பழைய காலப்பதிவு காலதாமதமாக பதிவிட்டுள்ளேன்... நிறைய எழுத முயல்கின்றேன்... 28-Apr-2016 7:45 am
2016 வாழ்வின் வசந்தங்கள் என்றும் அனைவரின் வாழ்க்கையிலும் வானிலையாக மனம் யாசகம் கேட்கிறது காலத்தை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Apr-2016 10:52 pm
Patrick Koilraj - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2016 12:53 pm

அதிரடியாய் வந்து மறையும் மின்னலாய்
ஆண்டொன்று சட்டென்று உருண்டதுவே

மண் முட்டி முகம்காட்டும் தளிராய்
மாயப் புத்தாண்டொன்று சுகமாய் பிறந்ததுவே

இன்பமும், துன்பமும் சரியாய்க் கொடுத்த
ஈராறு மாதமும் முடிந்ததுவே

உடலில் கொஞ்சம், மனதில் மிச்சம்
ஊனம் கொடுத்தது கடந்தாண்டு

உறவில் பிரிவும், உயிரில் வலியும்
ஊட்டிக் கொடுத்தநீ அப்படியே

புத்தம் புதிதாய் மொட்டு விரித்த நலப்
பூவும் எனக்குக் கொடுத்திட்டாய்

புதிதாய்ப் பிறந்த ஆண்டே உன்னை
பூரிப்புடனே அள்ளியணைத்து - எதிர்பார்க்கின்றேன்;

நீ நல்கவிருக்கும்
நலன்களையும், சுமைகளையும்
புன்னகையோடே!!!

- பேட்ரிக் குடும்பத்தார்

மேலும்

நன்றி தோழரே! என்னுடைய பழைய கிறுக்கல்களைப் பதிவுசெய்து கொண்டு வந்தேன். அதனால் தான் பழைய காலப்பதிவு காலதாமதமாக பதிவிட்டுள்ளேன்... நிறைய எழுத முயல்கின்றேன்... 28-Apr-2016 7:45 am
2016 வாழ்வின் வசந்தங்கள் என்றும் அனைவரின் வாழ்க்கையிலும் வானிலையாக மனம் யாசகம் கேட்கிறது காலத்தை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Apr-2016 10:52 pm
Patrick Koilraj - Patrick Koilraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2016 2:46 pm

கருவறை சுமந்தாய் - இனி
கல்லறை வரையுனைச்
சுமக்கும் வரம்தா

ஈரைந்து திங்கள் உன்னுள் வாசம் - இனி
இருக்கும் வரையிலென் மனை
தங்க வரம்தா

பிள்ளைகள் உடல் நலம்
பேணிக் காக்க நீ
நித்தம் ஊட்டிய அழகே தனி தான்

வாரம் தோறும் தவறிவிடாத உன்
எண்ணைக் தேய்ப்பும்
அன்பின் சான்றே

ஒருபடி நீயும் உன்னைத் தாழ்த்தி
கடைதனில் வியாபாரம்
பார்த்ததும் எனக்கே

அளவிலாது நான் தவறுகள் செயினும்
அன்பின் மிகையால்
மன்னித்து மறந்தாய்

உன்னுழைப்பை யெலாம் சூறையாடினும்
அமுத சுரபியாய்
அள்ளிக் கொடுத்தாய்

வலிப்பு நோயின் வாயினுள் நின்றே
பிரியாணி சமைத்து
எனக்குக் கொடுப்பாய்

உனக்காய் சேர்த்த சொத்துக்களனைத்து

மேலும்

நன்றி நண்பரே உங்கள் ஊக்கத்துக்கு.... மண்ணில் வாழும் தெய்வம் ஒவ்வொருவரின் தாய் எனில் மிகையில்லை... 25-Apr-2016 8:44 am
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Apr-2016 5:29 pm
தாயின் மகிமையை சொல்லும் வரிகள் 18-Apr-2016 5:27 pm
Patrick Koilraj - Patrick Koilraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2016 2:16 pm

இருந்தும் இல்லாதிருப்பவர் பலரே
இவ்வையகம் தனிலே உறவாய்...
இப்புவி விட்டகன்றும் நீயோ - பலர்
இதயத்துள்ளே என்றும் நிலையாய்

மண்ணகப் பயணம் போதுனென்றோ - நீ
விண்ணகப் பயணம் போய்விட்டாய்
நினைவில் விட்டுச் சென்றதெல்லாம்
நிலையாய் இருக்கு நெஞ்சினிலே

எண்ணிலடங்காக் கேள்வி யெல்லாம்
எங்களிடத்து மட்டும் தானோ?
இறைவன் அழைத்த தருணத்தில்
இடையில் வினவத் தோணலையோ?

ஆறு வருடம் ஓடிவிட
ஆறா வடுவாய் இருக்கின்றாய் - என்
ஆற்றல் மொத்தம் கொடுக்கின்றேன் - உன்
ஆவி திரும்ப வந்திடுமோ?

தந்தையும் மகனும் சேர்ந்துகொண்டு
தனயனைத் தவிக்க விடுவதுமேன்? - உறவில்
இனிஓர் இழப்பை யான் காணாதிருக்க
இறையை வேண்டுவாய் என்மக

மேலும்

நன்றி நண்பரே... 25-Apr-2016 8:38 am
வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் வெவ்வேறு திசைகளில் தான் அமைந்து போகிறது 18-Apr-2016 5:31 pm
Patrick Koilraj - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2016 2:46 pm

கருவறை சுமந்தாய் - இனி
கல்லறை வரையுனைச்
சுமக்கும் வரம்தா

ஈரைந்து திங்கள் உன்னுள் வாசம் - இனி
இருக்கும் வரையிலென் மனை
தங்க வரம்தா

பிள்ளைகள் உடல் நலம்
பேணிக் காக்க நீ
நித்தம் ஊட்டிய அழகே தனி தான்

வாரம் தோறும் தவறிவிடாத உன்
எண்ணைக் தேய்ப்பும்
அன்பின் சான்றே

ஒருபடி நீயும் உன்னைத் தாழ்த்தி
கடைதனில் வியாபாரம்
பார்த்ததும் எனக்கே

அளவிலாது நான் தவறுகள் செயினும்
அன்பின் மிகையால்
மன்னித்து மறந்தாய்

உன்னுழைப்பை யெலாம் சூறையாடினும்
அமுத சுரபியாய்
அள்ளிக் கொடுத்தாய்

வலிப்பு நோயின் வாயினுள் நின்றே
பிரியாணி சமைத்து
எனக்குக் கொடுப்பாய்

உனக்காய் சேர்த்த சொத்துக்களனைத்து

மேலும்

நன்றி நண்பரே உங்கள் ஊக்கத்துக்கு.... மண்ணில் வாழும் தெய்வம் ஒவ்வொருவரின் தாய் எனில் மிகையில்லை... 25-Apr-2016 8:44 am
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Apr-2016 5:29 pm
தாயின் மகிமையை சொல்லும் வரிகள் 18-Apr-2016 5:27 pm
Patrick Koilraj - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2016 2:16 pm

இருந்தும் இல்லாதிருப்பவர் பலரே
இவ்வையகம் தனிலே உறவாய்...
இப்புவி விட்டகன்றும் நீயோ - பலர்
இதயத்துள்ளே என்றும் நிலையாய்

மண்ணகப் பயணம் போதுனென்றோ - நீ
விண்ணகப் பயணம் போய்விட்டாய்
நினைவில் விட்டுச் சென்றதெல்லாம்
நிலையாய் இருக்கு நெஞ்சினிலே

எண்ணிலடங்காக் கேள்வி யெல்லாம்
எங்களிடத்து மட்டும் தானோ?
இறைவன் அழைத்த தருணத்தில்
இடையில் வினவத் தோணலையோ?

ஆறு வருடம் ஓடிவிட
ஆறா வடுவாய் இருக்கின்றாய் - என்
ஆற்றல் மொத்தம் கொடுக்கின்றேன் - உன்
ஆவி திரும்ப வந்திடுமோ?

தந்தையும் மகனும் சேர்ந்துகொண்டு
தனயனைத் தவிக்க விடுவதுமேன்? - உறவில்
இனிஓர் இழப்பை யான் காணாதிருக்க
இறையை வேண்டுவாய் என்மக

மேலும்

நன்றி நண்பரே... 25-Apr-2016 8:38 am
வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் வெவ்வேறு திசைகளில் தான் அமைந்து போகிறது 18-Apr-2016 5:31 pm
Patrick Koilraj - Patrick Koilraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2015 6:45 am

தலைமுடி கோதி
தோள்கள் தொட்டு
முதுகும் தட்டி
கறைபடா தணைத்த
முன்நெற்றி முத்தம்

தாயாய்க் கொஞ்சம்
சேயாய் மீதம்
மொத்த உறவாய் நீ

உனைப் பத்து மாதம்
மட்டும் சுமக்க
சுயநலம் மறுக்க - தோளில்
சுமக்கச் சித்தம் கொண்டேன்
வாழ்நாளெல்லாம்

நீ பேசும் மழலையில்
பித்தம் கொண்டேன்
உன் அபிநய மனைத்திலும்
களிநடனம் கண்டேன்

சின்னப் பாதம் பதித்து நடக்க
கையைக் காலணியாய்த் தந்தேன்
பருவம் எய்திய பின்னும் உன்னை
கைக்குள் பொதிந்தே வைத்திடுவேன்

கனவில் அடிக்கடி
வந்தும் போகும்
வானத்து தேவதையே!
நிஜத்தில் வந்தெனைத்
தூங்க விடாது - கனவை
நிஜமாய் செய்வாயோ?

பெண்ணைப் பெற்றவனுக்கு மட்டுமல்ல
பெண் சிசு

மேலும்

நன்றி நண்பரே, நன்றி!!! 21-Sep-2015 11:40 am
நன்றி நண்பரே உங்கள் ஊக்கமான வாழ்த்துக்கு... 21-Sep-2015 11:40 am
சிறப்பான வரிகள்.. வாழ்த்துகள் 18-Sep-2015 10:53 am
இறுதி பத்தியில் கவி சிகரத்தை தொட்டது வாழ்த்துகள் ( மனைத்திலும் = மனதிலும் ????) 18-Sep-2015 9:05 am
ராஜராஜேஸ்வரி அளித்த எண்ணத்தை (public) சர் நா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Jul-2014 11:12 pm


மேலும்

மிக்க நன்றி தோழமையே!!! 20-Jul-2014 2:13 pm
மணக்கும் மலர்ச்சரம் ரசித்தேன் வாழ்க வளமுடன் 20-Jul-2014 2:12 pm
ஹ ஹா... மிக்க நன்றிங்க! 19-Jul-2014 7:38 pm
நல் கவி,ராகத்துடன் வாசிப்பு, கலக்குறீங்க போங்க........ அருமை ராஜி......வாழ்த்துகள்ங்க................. 19-Jul-2014 6:21 pm
Patrick Koilraj அளித்த எண்ணத்தை (public) ராஜராஜேஸ்வரி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
19-Jul-2014 10:07 pm

மேலும்

தங்கள் உள்ளார்ந்த பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழமையே! 23-Jul-2014 4:15 am
பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் என்ற இந்த போட்டி நிகழ்ச்சியில் பதிவேற்றப் பட்டுள்ள குரல் பதிவுகள் சிலவற்றைக் கேட்டேன். அவற்றில் உங்களது வாசிப்பும் உச்சரிப்பும் மிக அருமையாக இருக்கிறது ! சீராக அமைதியாக தெளிவாக பதிவு செய்து இருக்கிறீர்கள் ! நீகள் வெற்றி பெறுவீர்கள் என்று எண்ணுகிறேன் ! வாழ்த்துகள் தோழரே ! 22-Jul-2014 8:21 pm
உணர்ந்து பாராட்டிய பாங்கிற்கு நன்றி தோழமையே 20-Jul-2014 4:02 pm
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழமையே!!! 20-Jul-2014 3:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

user photo

ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (10)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
ராஜராஜேஸ்வரி

ராஜராஜேஸ்வரி

சிங்கப்பூர்
மேலே