த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி
இடம்:  கன்னியாகுமரி
பிறந்த தேதி :  29-May-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Jan-2014
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  10

என் படைப்புகள்
த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி செய்திகள்
த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி - த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2015 9:48 pm

அன்று ---
குருதியை வியர்வையாய் வடித்து
நான் வாங்கிய நிலமும், வீடும்

இன்று---
கைம்மாற ஏற்பாடாகின்றன
உழைத்தறியா என் பிள்ளையால்...


அன்று---
ஒவ்வொரு கல்லாய்
நான் வடித்த சிற்பமாம் வீடு
என் பெயர் சொல்லும் என்றிருந்தேன்...

இன்றோ---
வலியறியா மகன்
அச்சிற்பம் தனக்கு வேண்டாமென்கிறான்;
உடைத்தெறிய முற்படுகின்றான்....

வடித்த எனக்கல்லவோ தெரியும்-
அந்த வலியும், அது தந்த சுகமும்....

நெஞ்சில் முள் தைத்தபோதும்
பொறுத்துக் கொள்கின்றேன்----

கேட்பது மகனல்லவா?

மேலும்

நன்றி ஐயா 12-Jul-2016 12:23 pm
உண்மையான வரிகள் !வாழ்த்துக்கள் 12-Jul-2016 1:38 am
த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2015 12:49 pm

வாயிருந்தும் பேச முடியவில்லை
பேச முயன்றும் வார்த்தை வெளிவரவில்லை ...

தூர நிற்பவரிடம்
சைகையால் பேசுவது போல
அருகே நிற்பவரிடமும்
உரையாட வேண்டிய நிலை...

கண்ணால் பேசி
காதல் வளர்ப்பவர் நடுவே
என் கருத்துக்களை பகிர்ந்திட
கண்களை உபயோகப்படுத்துகின்றேன் ...

"வாயாடி " என்ற சொல் எனக்கு பொருந்தாது
ஏனெனில் நான் அமைதியான
கடவுளின் குழந்தை...

எனக்கு "தன்யா" என்று
பெற்றவர் சூட்டிய அழகிய பெயர்
"ஊமை , சிறப்பு குழந்தை ..." என்று
மற்றோரால் மாற்றி அழைக்கப்பட்டது ....

ஐயோ பாவம்! என்ற
அனுதாப வார்த்தையை
நான் விரும்பியதில்லை .....

என் விருப்ப

மேலும்

த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2015 9:48 pm

அன்று ---
குருதியை வியர்வையாய் வடித்து
நான் வாங்கிய நிலமும், வீடும்

இன்று---
கைம்மாற ஏற்பாடாகின்றன
உழைத்தறியா என் பிள்ளையால்...


அன்று---
ஒவ்வொரு கல்லாய்
நான் வடித்த சிற்பமாம் வீடு
என் பெயர் சொல்லும் என்றிருந்தேன்...

இன்றோ---
வலியறியா மகன்
அச்சிற்பம் தனக்கு வேண்டாமென்கிறான்;
உடைத்தெறிய முற்படுகின்றான்....

வடித்த எனக்கல்லவோ தெரியும்-
அந்த வலியும், அது தந்த சுகமும்....

நெஞ்சில் முள் தைத்தபோதும்
பொறுத்துக் கொள்கின்றேன்----

கேட்பது மகனல்லவா?

மேலும்

நன்றி ஐயா 12-Jul-2016 12:23 pm
உண்மையான வரிகள் !வாழ்த்துக்கள் 12-Jul-2016 1:38 am
த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2014 9:38 pm

நான் ---
சூரியனை போன்று
ஒளிவீசிட விரும்பினேன் ...

நான் ---
மலர்களை போன்று
மணம் பரப்பிட விரும்பினேன் ...

நான் ---
வண்ணத்துபூச்சி போன்று
வண்ணமயமாய் மாறிட விரும்பினேன் ...

நான் ---
தேனீயை போன்று
சுறுசுறுப்பாய் வாழ விரும்பினேன் ...

நான் ---
காகத்தை போன்று
பகிர்ந்துண்ண விரும்பினேன் ...

ஆனால் ---

என்
விருப்பங்கள் யாவும்
என்னை போலவே
நிறைவேறாது போயின...

என்
கூக்குரலும் கெஞ்சுதலும்
அவர்கள்
சிந்தையை எட்டவேயில்லை ...

கதறியழுதும்
என்னை
காப்பாற்றி கொள்ள
தெரியவில்லை ...

என் ஆசைகளின்
எச்சத்தோடு
என் உடலின்
மிச்சமும்
மண்ணோடு
மட்கி போயிற்று ------

மேலும்

மிக அருமை தோழா...! கடைசி வரியில் படைப்பின் உயிர் இருக்கிறது. 12-Jun-2014 9:50 am
மிகவும் அருமை. உள்ளத்தை தொட்டன வரிகள் 12-Jun-2014 9:40 am
அருமை நட்பே 12-Jun-2014 9:34 am
த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2014 6:19 pm

கண்ணின் மணியே என்று
கண்மணியாய் வளர்த்தீரே !

கண்ணில் சிறு
துரும்பும் தீண்டிடாது
கருத்தாய் எனை காத்தீரே !

என் சுக வாழ்விற்காய்
ரத்தம் சிந்தி உழைத்தீரே !

பசிதனை உணருமுன்னே
பல்சுவை உணவுதனை ஊட்டினீரே !

விழிநீர் வழியுமுன்னே
விரைந்தெனை தேற்றினீரே !

பண்புடன் வாழ்ந்திடவே
பள்ளிச்சாலை அனுப்பினீரே !

கற்ற கல்வி காப்பாற்றும் என்று
கல்லூரியில் எனை சேர்த்தீரே !

ஐயோ ! தவறிழைத்தீரே ----

கற்கும் கல்வியுடன்
காதற்பாடமும் உடன் கற்றேனே...
கற்பனையில் சிறகடித்தேனே
கல்லெறியுண்ட குளமாய் கலங்கினேனே...

நீவிர் கலக்கம் கொள்வீர் என்று
மறந்தே போனேனே ---இதை
கேள்வியுற்ற உம்
கண்களி

மேலும்

ஹ்ம்ம் நன்று 10-Jun-2014 9:39 pm
நல்ல கரு படித்ததும் புலம்ப வைக்கிறது....! 10-Jun-2014 7:03 pm
நல்ல கரு ! 10-Jun-2014 6:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

vaishu

vaishu

தஞ்சாவூர்
Princess

Princess

Salem
நிஷா

நிஷா

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Princess

Princess

Salem
vaishu

vaishu

தஞ்சாவூர்
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
செல்லம்மா

செல்லம்மா

சென்னை
user photo

நர்மதா

சேலம்
மேலே