செல்லம்மா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்லம்மா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  22-Nov-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Jan-2014
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கவிதை நேசகி-வாசகி

என் படைப்புகள்
செல்லம்மா செய்திகள்
செல்லம்மா - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2014 1:06 pm

சலசலத்து ஓடும்நதியும்
துள்ளிவிழும் தேனருவியும்
நனைய ஏங்கும் உன்எழுத்தில் !

பனிசூழ்ந்த மலைமுகடும்
பச்சைப்பசேர் புல்வெளியும் உன்
பார்வைபட தவிக்கும் !

விண்ணிலவும் வெண்மேகமும்
வரிகளின் வருகைக்கு
வழிமேல் விழிவைக்கும் !

வயல்களும் வனங்களும்
வளைந்தோடும் சிற்றோடைகளும் -தம்மை
வர்ணிக்க வரம் கேட்கும் !

அலைகடலும் மலைமடுவும்
சிலையழகும் கலையெழிலும்-உன் பாவில்
அபிநயிக்கத் துடிக்கும் !

கொழுந்து விடும் அக்கினியும்
கொந்தளிக்கும் எரிமலையும்
அணைக்க வேண்டும் உன் தயவை !

மலர்களெல்லாம்
மயங்கிச் சிரிக்கும்
மன்னனுன் எழுத்துள் மலர !

கடைக்கண் நோக்குக்காக
ஒற்றைக்கால் தவமிர

மேலும்

மிக்க நன்றி ஐயா ! தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது ஐயா !! 10-Feb-2014 8:31 am
வைரமுத்தே ! உனைச் சேர்வதில் விருதுகளுக்கே விருந்து ! முதல் விருது பொன்மணியே ! இருபுறம் பத்மங்கள் அலங்கரிக்க ரத்னா உனை அடைய நாள்பார்த்து காத்திருக்கிறாள் !!..........இவ்வரிகளில் அவரது கவிதைத் தமிழின் மேல் தங்களுக்குள்ள ஈடுபாடும் ரசனையும் அவர்மேலுள்ள பக்தியும் பாசமும் நன்றாக வெளிப்பட்டுள்ளது! அருமை!-5* 10-Feb-2014 8:16 am
மிக்க நன்றி புனிதா ! 10-Feb-2014 8:02 am
ஆஹா மிகவும் அருமை அம்மா! 10-Feb-2014 3:42 am
செல்லம்மா - நிலாசூரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2014 10:32 am

மனசில் உன்னை வச்சிருக்கேன்
என்று சொன்ன மானே - அந்த
மனசு எங்கே போனதடி
மாமரத்து தேனே...

பிரிவு என்ற வலிகளுக்கு
இல்லையடி பேதம்
பித்தனாக்கி அலையவிடும்
காதல் ரொம்ப நீளம்...

உண்மையான காதல்தானே
கடலைவிட ஆழம் - அந்த
உணர்வலைகள் ஓயாமல்
மனதில் வந்து மோதும்...

உச்சிவெயில் புழுதிகாட்டில்
உருளும் புழுவைப்போலே
உணர்வு எரிக்கும் பிரிவுத்தீயில்
கருகுறேண்டி நானே...

காரணங்கள் சொல்லி என்னை
கலங்க வைக்கும் மாது - அந்த
காதலிலே கண்ணீ ரெழுதும்
கதைகள் முடியாது...

விதியின்மீது பழியைப்போட
விருப்பமில்லை மானே - அந்த
விதியைக்கூட வீழ்த்திவிடும்
உண்மைக்காதல் தானே...

இடியைக்கூட தாங்கிக்கொ

மேலும்

ஒரு நல்ல கவிஞன் இப்படி சொல்லக் கூடாது நிலா. கவிஞன் என்பவன் எந்த காலத்திலும் எந்த வயதிலும் எல்லாவற்றையும் எழுத வேண்டும். (சிறு வயது என்றால் இதற்க்கு விதி விலக்கு) உனக்கு இந்த கவிதை கடினமாக இருந்தது என்பதை நான் நம்பமாட்டேன். உனக்கு எளிதாகத்தான் இருந்திருக்கும். மெட்டமைத்து பாடினால் மிக அழகாக இருக்கும் இந்த பாடல். இதை கவிதையாய் பார்ப்பதை விட நான் பாடலைத்தான் பார்க்கிறேன். அருமை. 13-Feb-2014 8:31 pm
ஹா... ஹா... நான் சின்ன வயசில நீந்த கத்துகிட்டேன் அப்புறம் ஒரு வருசமா தண்ணி பக்கமா போகவே இல்ல இப்போ எனக்கு நீச்சல் மறந்திடுமா ? 13-Feb-2014 8:26 pm
மீண்டும் பூத்த புது காதல் புதுமை தோழமையே ! ஒவ்வொரு வயதிலும் காதல் வேறுவேறு பார்வையில் பூக்கிறது ! தற்பொழுது பூத்த காதலும் அழகுதான் ! தோழமையே ! 13-Feb-2014 8:14 pm
மிகவும் அருமை! 13-Feb-2014 4:05 pm
செல்லம்மா - நிலாசூரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2014 1:42 pm

தமிழை என்றும் காக்க
தலையையும் தானம் தருவேன் - செந்
தணலில் எரித்தால்கூட - செந்
தமிழை நானும் மறவேன்...

ஈன்றவள் தந்தது தாய்ப்பால் - அட
தமிழும் எனக்குத் தாய்ப்பால்
குறளில் குடித்தேன் முப்பால் - முத்
தமிழில் சுவைத்தேன் தேன்பால்...

என்னிலம் நன்னிலம் என்பேன் - அட
என்னுயிர் தமிழே என்பேன்
எங்கும்தமிழை விதைப்பேன் - எனை
புதைத்தாலும் தமிழாய் முளைப்பேன்...

பாரில் பலமொழி இருப்பு - அதில்
பைந்தமிழேத் தனிச் சிறப்பு
காரில் குதிக்கும் மழையும் - அட
கவிதைகள் இசைக்கும் தமிழில்...

சொல்வளம் கொண்டது தமிழாம் - இல்லை
பல்வளம் நிறைந்தது என்பேன்
தேனாய் இனிக்கும் தமிழாம் - இல்லை
அதைவிட இனிக்கும் எ

மேலும்

அருமை அருமை ,,,தமிழின் தாகம் ,,,,,,அன்புடன் சிவகவி ,,, 05-May-2014 10:46 am
தமிழ் ஒளி.............அருமை நன்பே 05-May-2014 8:15 am
தமிழ் பெருமை சொல்லி முடிக்க முடியுமோ உங்கள் தமிழ் பற்றின் கவிக்கு கருத்து சொல்லி தீறுமோ வரிகள் அத்துனையும் சிறப்பு தோழமையே :-) 14-Apr-2014 3:51 pm
உயர் தரமான உன்னத படைப்பு நன்றியில் 02-Apr-2014 12:02 pm
subhashri அளித்த படைப்பில் (public) subhashri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2014 3:36 pm

குங்கும நிற வானத்தில்
கருத்த மேகமெனும் புகை ....
விசித்திரம் இல்லை--- ஆனால்
சித்திரப் பெண்ணே!!!---உன்னுடைய
விரிந்த கூந்தல்
கார்மேகம் பூத்த சிகை....அதனுள்
குங்குமம் போன்ற செந்நிற முகம்...
விசித்திரமன்றோ இது!!!

மூச்சை அடக்கி கடலுக்குள் மூழ்கி
முத்தெடுப்பார்கள் சிப்பிக்குள்ளிருந்து
முடியாதது இல்லை---ஆனால்
மெல்லின அழகே!!!---உன்னுடைய
முல்லை இதழ் விரிப்பு
முயற்சி சிறிதும் இல்லாமல்....எளிதாய்
முத்தெடுக்கலாம் உன் சிரிப்புக்குள்ளிருந்து...
மலைக்க வைப்பதன்றோ இது!!!

ஆறு வேகமாய் சுழன்று வரும்
அழகான மீன்கள் அதில் துள்ளும்
அதிசயம் இல்லை---ஆனால்
அழகிய கண்ணே!!!---உன்னுடைய
ஆரவாரமற்ற அ

மேலும்

நன்றி தோழியே!! 10-Mar-2014 6:42 pm
மிக நன்றாக உள்ளது ........ 10-Feb-2014 12:02 pm
வாழ்த்துக்கள்..... 18-Jan-2014 8:51 am
வார்த்தைகளை அடுக்கி இருக்கும் விதம் அழகு! அதே நேரம், சில இடங்களில் கவிதைக்கு அழகு சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு மோனைகளை வலிய அமைத்திருப்பது கவிதையின் அழகைக் குறைக்கவே செய்கிறது. பல கற்பனைகள் நிறைய எழுதிவிட்ட கற்பனைகள். ஆர்வமும் ஆற்றலும் உள்ளது. முயன்றால் இன்னும் நன்றாக எழுதலாம். வழக்கம் போல வாழ்த்துக்கள்..... 15-Jan-2014 7:41 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

jothi

jothi

Madurai
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி

த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி

கன்னியாகுமரி

இவர் பின்தொடர்பவர்கள் (10)

mariam k hakeem

mariam k hakeem

இலங்கை
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (10)

mariam k hakeem

mariam k hakeem

இலங்கை
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
jothi

jothi

Madurai
மேலே