தில்லைம்க்ர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தில்லைம்க்ர்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Jan-2015
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  0

என் படைப்புகள்
தில்லைம்க்ர் செய்திகள்
தில்லைம்க்ர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2015 7:54 am

மாலை வேலை முடித்துவிட்டு ஐந்தரை மணியளவில் பேருந்துக்காகக் காத்திருந்த சங்கீதாவிற்கு வெய்யிலின் அனலால் ஏற்பட்ட கசகசப்பு எரிச்சலைத் தந்தது.

அன்று முழுவதும் நெருப்பை அள்ளி வீசிய சூரியன் ஓரளவிற்கு இறங்கிவிட்டாலும் அனலை வாரிவிட்டே சென்றிருந்தது. கழுத்தில் ஏற்பட்ட கசகசப்பைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தவளை நோக்கி அந்த சிறுமி நான்காக மடித்த ஒரு காகிதத்தை நீட்டினாள்.
“என்னம்மா இது...?“ சிறுமியிடம் கேட்டாள்.

“தெரியாதுக்கா.... அந்த அண்ணன் தான் இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்“ என்றாள்.
அவள் கைநீட்டிய திசையில் பார்த்தாள். இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க வாலிபன். சற்று மி

மேலும்

அருமை 25-Aug-2015 8:10 am
தில்லைம்க்ர் - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2015 2:40 pm

என் அலைபேசியில்
உன் அழைப்புக்கென
வைத்த பாடல் ஒலித்து
வெகு
நாட்களாயிற்று...

நீ வருவாய் என இருந்த
எனது சனிக்கிழமைகள்
வெள்ளிகளோடும்
ஞாயிறுகளோடும்
முகம் திருப்பிக் கொள்கின்றன...

எப்போதாவது
கண் சிமிட்டும்
முகப் புத்தக அரட்டைப் பெட்டி
கண்கள் மூடி தியானித்துக்
கிடக்கின்றது.....

திடும்மென உன் அம்மாவின்,
அப்பாவின் அலைபேசியிலிருந்து
நீ பேசும்
உன் செல்ல குளறுபடிகள்
இன்றி என் அலைபேசி
புன்னகைக்க மறுக்கிறது ....

நீ அனுப்பிய
முயல் தேசங்களின்
வெயிலும் குளிரும்
வெறும் புகைப்படங்களாய்
மரணிக்கின்றன....

நீண்ட நினைவுகளில்
திரும்ப திரும்ப
திரும்பவும் உ

மேலும்

விளக்கி சொல்ல இயலாத இனம்புரியாத உணர்வுகளை ஆழமாய் வெளிப்படுத்தி இருக்கிறது கவிதை அருமை நட்பே 07-Feb-2017 1:41 pm
நன்றி ரியா 24-Jul-2015 12:32 pm
தனிமையில் எழுதிய கவி வரிகள் இனிமை விஜி...... 22-Jul-2015 4:51 pm
நன்றி தோழரே.... 27-Jun-2015 2:57 pm
தில்லைம்க்ர் - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2015 6:24 am

எனது
அம்மாஞ்சித்தனம்
உனது
புன்னகையின்
கடவுச்சொல் !

================

உன்னைப்பற்றி
எழுதிவிட்டு
மறதியில்
திறந்தே வைத்துவிட்ட
பேனாவின் மையை
உலர்த்த மறுக்கிறது
காற்று !

================

சாக்லேட்டுகளின்
உலகத்தில்
சாக்லேட்டுகளின்
பாஷையில்
" சாக்லேட் " என்றால்
உனது உதடுகள்
என்று அர்த்தமாம் !

================

கொசுக்கள்
உன்னைக்கடித்துப்
பழகியதால்
பூக்கடைகளுக்கும்
கொசுவிரட்டி
தேவைப்பட்டது !

================

இல்லை என்று
அழகாக
உதடு பிதுக்குகிறாய்
என்பதற்காக
நான் உன்னிடம்
இல்லாததையே
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !

================

மேலும்

உனக்கு ரசனைப்பைத்தியம் தான்! எனக்கு உன் கவிதைமேல் பைத்தியம் தான்! 24-Nov-2017 6:00 pm
அருமையான வரிகள் நட்பே! உனது கூந்தல் ரோஜாக்களின் அழகுநிலையம் - அந்த ரோஜாக்களுக்கு முட்கள் போன்ற காவலன் நீ! வாழ்த்துக்கள்! 31-Mar-2016 4:37 pm
என் இளமை காலத்தை நினைத்து பார்கிறேன். இன்னும் ஒரு முறை பிறந்து வாழ்ந்துபார்க்க ஆசை. இது போல் என்னவளை ரசித்து பார்க்க ஆசை. நன்றி கிருஷ்ணா..... தொடருங்கள்........ 18-Jan-2016 6:56 pm
எனக்கு ரசனைப்பைத்தியம் தான் பிடித்துவிட்டது ! கவிதை மீது 07-Jul-2015 3:40 pm
தில்லைம்க்ர் - நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2015 11:28 am

கடவுள் :- பக்தா உன் தவம் கண்டு மெச்சினேன்.என்ன வரம் வேண்டும் கேள்.

பக்தன் :- செவ்வாய் கிரகத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் பல மாடிகளைக் கொண்ட அப்பார்ட்மெண்ட் ஒன்று சொந்தமாக வேண்டும்.

கடவுள் :- இப்போதுதான் மங்கல்யான் சென்றுள்ளது. ஆராய்ச்சி முடிந்து சூழ்நிலை நன்றாக இருந்தால் உனக்குத் தர முடியும்.அது ரொம்ப சிரமம். வேறு ஏதாவது கேள். நான் உடனே நிறைவேற்றித் தருகிறேன்.

பக்தன் :- அப்படின்னா. என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று மட்டும் சொல்லுங்கள் போதும்.

கடவுள் :- உனக்கு செவ்வாயில் கட்டவிருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு என்ன பெயர் வைப்பது என்று மட்டும் உடனே க

மேலும்

கடவுளூக்கு நம்ம கஷ்டம் தெரிஞ்சி போச்சி 21-Jan-2015 12:18 pm
நன்றி தோழமையே. 18-Jan-2015 2:00 pm
கடவுள் paaaaaaavam ......... 18-Jan-2015 1:49 pm
நன்றி தோழமையே. 18-Jan-2015 1:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
சந்திரா

சந்திரா

இலங்கை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே