ஹிட்லர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹிட்லர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  11-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Apr-2014
பார்த்தவர்கள்:  134
புள்ளி:  15

என்னைப் பற்றி...

மனிதனாய்,தமிழனாய், இந்தியனாய், இருக்க நினைக்கும் ஒருவன் .....

என் படைப்புகள்
ஹிட்லர் செய்திகள்
ஹிட்லர் - ஹிட்லர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2018 11:27 pm

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

மேலும்

'மனிதனின் அவல நிலையும், அது தவிர்ப்பதற்கான இறைவேட்டலும்' என்பதே பாரதியாரின் இந்தக் கவிதைக்கு ஏற்ற சரியான தலைப்பு. 12-Jan-2019 3:39 pm
சரித்திரம் படித்திருக்கிறீர்கள் . மகிழ்ச்சி ஹிட்லர் ஆரம்பத்தில் நல்லவனாகவும் நாட்டுப் பற்று உள்ளவனாகவும்தான் இருந்தான் . நாற்காலியும் பதவியும் அதிகாரமும் கிடைக்க கிடைக்க கொடுமைக்காரனாக ஆகிப்போனான் .ஈவு இரக்க இன்றி அப்பாவி யூதர்களை (JEWS ) இலட்ச கணக்கில் கொன்று குவித்தான் . STEVEN SPIEL BERK ன் SCHINDLERS 'S LIST என்ற ஆங்கிலப் படத்தைப் பார்க்கவும் . இளைய வயதில் நமது ஆதரிசம் உயர்ந்ததாகவும் உன்னதமானதாகவும் லட்சியமானதாகவும் இருக்க வேண்டும். இதே பேரில் ஒரு மூத்த வயதினர் எழுதியிருந்தால் அண்ணே இதயத்தை மார்வாடிக் கடையில் அடகு வைத்து விட்டீர்களா என்று கேட்டிருப்பேன் . 28-Dec-2018 9:58 am
வணக்கம் கவின் சாரலன், ஹிட்லர் உலகிற்கு கொடுங்கோலனாக இருக்கலாம் அனால் அவர் அவர் இனத்திற்கு நல்லவர், ஜெர்மனியின் முன்னேற்றத்தின் மூல காரணமானவர். அதை விட அவரின் விடாமுயற்சி , இலக்கின் கூர்மை, செயலின் நேர்மை , ஒழுக்கம் மற்றும் அறிவு ........ இவை தான் நன் அவரிடம் கண்டு வியந்தேன் .. வெள்ளை காகிதத்தில் கருப்பு துளி .... நீங்கள் பார்ப்பது கரும் துளியை நன் நோக்குவது வெண்மையை நன்றி 28-Dec-2018 4:49 am
பாரதியார் பாட்டா ...? நல்லாயிருக்கு . வேற பேரு கிடைக்கலையா அண்ணே . மனிதனாய்,தமிழனாய்," இந்தியனாய்", இருக்க நினைக்கும் ஒருவன் .....ஜெர்மானிய கொடுங்கோலன் ஹிட்லரைப் புனைப்பெயராகக் கொண்டதன் தேவரகசியம் என்னவோ ? தமிழக அரசியலில் ஹிட்லர்கள் எத்தனையோ ஹிம்லர் எத்தனையோ எனக்குத் தெரியாது. கோயாபெல்ஸ் ஏராளம். புளுகுமூட்டையை அவிழ்த்துவிட்டால் கோட்டையைப் பிடித்து விடலாம் என்று கோழிக் கனவில் திரிகிறார்கள் 27-Dec-2018 9:38 am
ஹிட்லர் - கேள்வி (public) கேட்டுள்ளார்
26-Dec-2018 11:27 pm

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

மேலும்

'மனிதனின் அவல நிலையும், அது தவிர்ப்பதற்கான இறைவேட்டலும்' என்பதே பாரதியாரின் இந்தக் கவிதைக்கு ஏற்ற சரியான தலைப்பு. 12-Jan-2019 3:39 pm
சரித்திரம் படித்திருக்கிறீர்கள் . மகிழ்ச்சி ஹிட்லர் ஆரம்பத்தில் நல்லவனாகவும் நாட்டுப் பற்று உள்ளவனாகவும்தான் இருந்தான் . நாற்காலியும் பதவியும் அதிகாரமும் கிடைக்க கிடைக்க கொடுமைக்காரனாக ஆகிப்போனான் .ஈவு இரக்க இன்றி அப்பாவி யூதர்களை (JEWS ) இலட்ச கணக்கில் கொன்று குவித்தான் . STEVEN SPIEL BERK ன் SCHINDLERS 'S LIST என்ற ஆங்கிலப் படத்தைப் பார்க்கவும் . இளைய வயதில் நமது ஆதரிசம் உயர்ந்ததாகவும் உன்னதமானதாகவும் லட்சியமானதாகவும் இருக்க வேண்டும். இதே பேரில் ஒரு மூத்த வயதினர் எழுதியிருந்தால் அண்ணே இதயத்தை மார்வாடிக் கடையில் அடகு வைத்து விட்டீர்களா என்று கேட்டிருப்பேன் . 28-Dec-2018 9:58 am
வணக்கம் கவின் சாரலன், ஹிட்லர் உலகிற்கு கொடுங்கோலனாக இருக்கலாம் அனால் அவர் அவர் இனத்திற்கு நல்லவர், ஜெர்மனியின் முன்னேற்றத்தின் மூல காரணமானவர். அதை விட அவரின் விடாமுயற்சி , இலக்கின் கூர்மை, செயலின் நேர்மை , ஒழுக்கம் மற்றும் அறிவு ........ இவை தான் நன் அவரிடம் கண்டு வியந்தேன் .. வெள்ளை காகிதத்தில் கருப்பு துளி .... நீங்கள் பார்ப்பது கரும் துளியை நன் நோக்குவது வெண்மையை நன்றி 28-Dec-2018 4:49 am
பாரதியார் பாட்டா ...? நல்லாயிருக்கு . வேற பேரு கிடைக்கலையா அண்ணே . மனிதனாய்,தமிழனாய்," இந்தியனாய்", இருக்க நினைக்கும் ஒருவன் .....ஜெர்மானிய கொடுங்கோலன் ஹிட்லரைப் புனைப்பெயராகக் கொண்டதன் தேவரகசியம் என்னவோ ? தமிழக அரசியலில் ஹிட்லர்கள் எத்தனையோ ஹிம்லர் எத்தனையோ எனக்குத் தெரியாது. கோயாபெல்ஸ் ஏராளம். புளுகுமூட்டையை அவிழ்த்துவிட்டால் கோட்டையைப் பிடித்து விடலாம் என்று கோழிக் கனவில் திரிகிறார்கள் 27-Dec-2018 9:38 am
ஹிட்லர் - கேள்வி (public) கேட்டுள்ளார்
13-Nov-2014 11:30 pm

narai koodi kila paruvam yeaithi
entha thalaipil intha paadal idam perukurathu

மேலும்

ஹிட்லர் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2014 12:34 pm

மனிதம் தேடி
மனம் அலைகிறது
மதிக்கு தெரிகிறது
மனிதம் மாண்டது -ஏனோ
மனமேற்க மறுக்கிறது

மேலும்

உண்மை ! 18-Apr-2014 6:06 pm
ஹிட்லர் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2014 9:48 am

கல்லூரியும் தாயும் ஒன்றே
வகுப்பறையும் கருவறைதான் -மூ
வருடங்களாய் என்னை சுமந்தவள்
இப்போது பிரசவிக்க போகிறாள்
இம்முறை வலி பிள்ளைகளுக்கும்

மேலும்

அருமை.. வாழ்த்துக்கள் தோழமையே.. 14-Apr-2014 3:12 pm
சரிதான்.......... நன்று நட்பே......! 13-Apr-2014 10:36 am
ஹிட்லர் - venkadesh kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2014 12:59 am

என்காதல்:

அதிகாலை இரவில்
குளிர் சுடும் தென்றலில்
குடைக்குள் மழை போல
உன் மார்பில் முகம் புதைத்தேன்!!!!

இளந்தென்றல் மலர் தீண்ட
இரு கைகள் உனைத்தீண்ட
இரவும் கூட வெட்கத்தில் நெளிந்தது!
கொட்டும் பனியோடு காதல் பேசியது!!

குலுங்கிய பேருந்தில்
குளிர் சிந்திய இரவில்
குடை போல மடங்கினேன்
குழந்தையாய் உறங்கினேன்!!
குறுகிய உன் இடையோடு!!
கூச்சம் கொண்ட கண்ணோடு!!

எனைத்தீண்டும் பனியை
உன் அணைப்பி்ல் தடுக்கிறாய்
என் சுவாசக்காற்றில்
உன் வாசம் சேர்க்கிறாய்!!


வளைந்த உன் புருவங்கள்
வானவி்ல்லைக் காட்டுதடி!
சிவந்த உன் உதடுகள்
என் தாகத்தைக் கூட்டுதடி!!

பூக்களும் உன் கூந்தல் சேர ஏங்கு

மேலும்

மிக்க நன்றி............ 15-Apr-2014 11:52 am
மிக்க நன்றி............ 15-Apr-2014 11:52 am
பூக்களும் உன் கூந்தல் சேர ஏங்குதடி! எச்சரிக்கிறேன் பூக்களை! உன் கூந்தல் வாசம் என் சுவாசமாக இருக்கும் என்று!! அருமையானா வரிகள் .... 13-Apr-2014 8:21 am
வாவ்...// என் சுவாசக் காற்றில் உன் வாசம் சேர்க்கிறாய், குடை போல் மடங்கினேன் குழந்தையாய் உறங்கினேன்// காதலை உயிர்ப்பிக்கும் வரிகள்.. 13-Apr-2014 8:08 am
ஹிட்லர் - ஹிட்லர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2014 7:26 pm

தலையாய் காஷ்மீர் கொண்டு
பூபாதமாய் குமரியும் உண்டு
கரமாய் வங்காளம் குஜராத்
குருதியாய் ஜீவநதிகள் ஓட
வளமாய் இருக்கும் நாடே ...!

மொழிகள் பல சேர்ந்து
இனங்கள் எல்லாம் இணைந்து
மதங்கள் ஒன்று கூடி
இளைஞர் தூனாய் நிற்க-உன்னை
உயர்த்தி நிறுத்த நினைத்தோம்.....!

நோயாய் அரசியல் மாற
தொற்றாய் ஊழல் பரவ
நாங்கள் என்செய்வோம் நாடே....!!!

மேலும்

பரிந்துரைக்கு நன்றி.... அன்பரே 12-Apr-2014 10:50 pm
அருமையான நாட்டுச் சிந்தனைக் கவிதை பரிந்துரை :குருதியாய் ஜீவநதிகள் ஓட ---நற் புனலாய் என்று இருக்கலாம் . குருதியை கடைசிக் கண்ணியில் வைக்கலாம் வாழ்த்துக்கள் தமிழ்ப் பிரியன் ----அன்புடன்,கவின் சாரலன் 12-Apr-2014 10:02 pm
ஹிட்லர் - ஹிட்லர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2014 2:53 pm

சிங்காரம் செய்து கொள்ளவாய்
சீமானாய் வலம் வருவாய்
சிறுத்தையாய் வேகம் கொள்ளவாய்
அவளை காண செல்லும்போது

கை பேசியும் கைமாய்
குறுஞ் செய்தி அனுபிடுவாய்
செய்தி வர தாமதமா...!
சங்கடமாய் தோற்றம் கொள்ளவாய்

பருக்கைசோறு பசியார போதுமென்பாய்
வாராது தூக்கம்
வந்துவிடும் ஏக்கம்
பொல்லாத காதலிலே...!

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தோழமையே.. 14-Apr-2014 3:14 pm
சிலை வடித்தாலும் அது சிகரம் தொட உம்மை போன்றவரின் கருத்துகள் முக்கியம் 12-Apr-2014 9:37 pm
என்னை விட சிறந்தவர் நீங்கள் என் முதல் கவிதைக்கு நான் பெற்ற மதிப்பெண்கள் 000.. வாழ்த்துகள் ........இன்னும் கவிதை எனும் சிலை வடிக்க 12-Apr-2014 9:27 pm
நன்றி நண்பரே.... இதுவே என் முதல் கவிதை 12-Apr-2014 9:19 pm
ஹிட்லர் - ஹிட்லர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2014 3:42 pm

மழலை சிசுவை மாய்ப்பதும்
மலரும் பூமொட்டை பறிப்பதும்
மனதில் காதலை மறைப்பதும்
மா பாவமடி மங்கையே
மதியில் பதித்து கொள்...

மேலும்

அட.. அருமை.. 14-Apr-2014 3:14 pm
இந்த மழலை கவியை ஊக்குவித்ததற்கு நன்றி.... 12-Apr-2014 6:09 pm
நன்று ! 12-Apr-2014 5:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
kavik kadhalan

kavik kadhalan

thiruppur
user photo

வி.பூபாலன்

நாமக்கல்
இராமசாமி

இராமசாமி

பொன்னமராவதி

இவர் பின்தொடர்பவர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
kavik kadhalan

kavik kadhalan

thiruppur

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே