அவினாஷ்.விமீ - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அவினாஷ்.விமீ |
இடம் | : விருதாச்சலம் |
பிறந்த தேதி | : 21-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 4 |
என்ன பாவம் செய்தேனோ !
இப்பிறவியில்...
உந்தன் இதயத்தில்
இடம் கிடைக்காமல் அலைகிறேன்..
மானுட பிறவியெடுத்து..
இம்மண்ணுலகில்...
அனல், நீர், காற்றில்
பிறக்கிறாய் நீ,
இருந்தும்
உலோகம் மட்டும்
உலகமாய் கொண்டு வாழ்கிறாய்...
உருவம் இல்லை,
உணர்வும் இல்லை..
ஏன்..?
உயிரும் கூட இல்லையே.! உமக்கு...
உயிராய் விளங்குகிறாய் உலகுக்கு ....
உன் வருகைக்கு
தாமதமானால் கூட,
தவிப்பது மட்டுமின்றி
தடுமாரிவிடும் அண்டமே..!
ஆம், மின்சாரமே..!
உன்னைக்காட்டிலும்
வீரன் உண்டோ.! உலகினில்...
வேகத்தில் வேந்தனையும் ,
மின்னலின் மைந்தனையும் ,
செயல்படும் நாட்டம்
என்றும் த
பூமியில் எங்கும்
களவு,கொலை
கற்பழிப்பு,வெடிகுண்டு
எனக் காலம் ஓடுது.
வாழ்க்கையின் நிதர்சனங்கள்
வாய் மூடி மௌனியாக்கி
வாழா வெட்டியாக்குது.
யாருமற்ற ஊரில்
அனாதைத் தெருவில்
ஆசுவாசப்பட மனம் ஏங்குது
அழகான வாழ்க்கை
ஆனந்தமாய் வாழ
மனம் பறக்குது.
காற்றைக் கிழித்து
உயரே எழும்பி
பூமியின் அவலமெல்லாம்
கண் வழிக் கரைந்தோட
ஏகாந்த வெளியிலே
உள்ளமும் பஞ்சாக
அங்கோர் புது உலகம்
கண்டு வியக்குது.
நினைத்தது நடந்ததென்று
மேகத்துள் முகம் புதைத்து
அண்டமே பவனி வர
ஆன்மா ஒன்று அலறுது.
என்ன வாழ்க்கை இது?
எதற்கும் பயனின்றி,
கண்மூடி ஒருமுகமாய்
மனம் ஒன்ற
பத்துத் திக்கிலும்
படிக்காத பாடம
ஓர் நாள்
ஓர் இரவில்
எனக்கோர் தகவல்..
பெண் பார்க்கும்
படலமாம்
மறுநாள் காலை
என் தோழிக்கு…
கலந்து கொள்ள
எனக்குமோர் அழைப்பு
தோழியிடமிருந்து ..
கனவுகளோடு
அவள் உறங்க…
இந்த வரனாவது
அமைக்க வேண்டுமென
ஆண்டவனிடம் கோவித்து
நான் உறங்க …
மறுநாள் காலை
வீட்டுக்குள்
நுழையும் போதே
தென்பட்ட அனைத்து முகத்திலும் ,
சந்தோசமா
வருத்தமா
பழகிப்போன எதார்த்தமா
புரியவில்லை எனக்கும் ...
பரபரப்பில்லை
என் தோழியின் செயலில்களில் ....
எதிர்பார்ப்பில்லை
என் தோழியின் கண்களில் ….
ஆசையும் இல்லவே இல்லை …
எத்தனை முறை
வெளிப்படுத்துவாள்
அவளும் …
உள்ளுக்குள்ளே
உறைந்து போயிருக்க கூடும்
அனைத்தும்
உள்ளத்தனிமையில்,
தன்னையே அறியாமல் ;
மதியிடம் களவாடி,
கரங்களால் எழுதப்பட்ட,
வார்த்தைகளின் வரிகள்........
நண்பர்கள் (7)

கீர்த்தனா
tiruvarur

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

தீனா
மதுரை

நா கூர் கவி
தமிழ் நாடு
