banusri - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  banusri
இடம்:  tiruppathur
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Sep-2014
பார்த்தவர்கள்:  78
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நல்ல நண்பரை தேடும் அழகிய உள்ளம்
கவிதைகள் எழுத ஆசை எழுத தெரியாமல் எதையோ கிர்க்குவேன்

என் படைப்புகள்
banusri செய்திகள்
banusri - எண்ணம் (public)
07-Oct-2014 8:54 am

திறக்கபடதா உன் இதயகதவுகள்
இன்றவது திறக்குமா என்று உன்
வாசலில் காத்திருக்கிறன்
உன் வார்த்தை எண்ணி ..

வாழும் நாட்களில் உன்னுடன்
வாழ்வேன என்று தெரியவில்லை
இறக்கும் ஒரு நொடியாவது
உன் மடியில் இறக்க துடிக்கிறது
என் இதயமடா....

மேலும்

banusri - banusri அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2014 2:06 pm

மாலையில் விண்ணில் எழுந்த
முழுமதி எங்கும் வெண்ணிலா விரித்தது
பெண்ணே உன் பார்வை பட்ட உடன்
நிலவும் மறைந்தது .....!!!

மேலும்

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி 06-Oct-2014 9:49 am
அழகு 18-Sep-2014 2:56 pm
அழகு..! 18-Sep-2014 2:55 pm
அருமை 18-Sep-2014 2:39 pm
banusri - எண்ணம் (public)
18-Sep-2014 2:06 pm

மாலையில் விண்ணில் எழுந்த
முழுமதி எங்கும் வெண்ணிலா விரித்தது
பெண்ணே உன் பார்வை பட்ட உடன்
நிலவும் மறைந்தது .....!!!

மேலும்

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி 06-Oct-2014 9:49 am
அழகு 18-Sep-2014 2:56 pm
அழகு..! 18-Sep-2014 2:55 pm
அருமை 18-Sep-2014 2:39 pm
banusri - நிஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2014 12:35 pm

உரசுகின்ற சூரியனின்
உஷ்ணத்தால்
உடைந்து அழும்
மேகங்கள்.......
"மழைத்துளிகள்"
-------------------------------------வான்முட்டும்
வண்ணத்தூரிகை கொண்டு
இயற்கை
வரைந்த ஓவியம்......
"வானவில்"
-------------------------------------குளிர்கின்ற இரவில்
குதூகலிக்கும்
குட்டி மலர்கள்.....
"நட்சத்திரங்கள்"
------------------------------------
ஒற்றை ஒளியில்
உள்ளம் கவரும்
வெள்ளைத் தாமரை.....
"நிலா"...
-------------------------------------

மேலும்

கற்பனை அருமை நன்று நட்பே 25-Sep-2014 1:02 am
மிக நன்று.... 23-Sep-2014 7:11 pm
உஷ்ணத்தால் உடைந்து அழும் மேகங்கள்....... "மழைத்துளிகள்" -- நல்ல கற்பனை 22-Sep-2014 4:36 pm
தங்களது கருத்தால் மிக்க மகிழ்ச்சி. .....நன்றி நன்றி 19-Sep-2014 9:37 am
banusri - AjithaB அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2014 7:12 am

விழியோரத்தில் தொக்கி நிற்கும் கனவின் வண்ணம்
நெட்டி முறிக்கும் கை தேடும் சாம்பல் கிண்ணி
பனிப்பூ சூடிய கரும்பச்சைக் காட்டு வழி
நோகாத தளர்நடை எழுப்பும் சாவகாச சருகொலி
சடையிடுக்கு ஒவ்வொன்றின் துளை மூடும் செவ்வந்தி
தும்பைக்கும் முறியாத நஞ்சுமிழும் கருநாகம் பித்தாகி
தலை கீழாய் நெளிந்து எழும் தாழம்பூ வனம்
வளைந்தாடும் நிலவொளியில் பாலாகும் மலையருவி
உடையெனும் சிறை இன்றி காற்றணைக்கும் சில்லுடல்
இவை எண்ணி,
கருவறைக்குள் வியர்த்தொழுகும் பொட்டும்,
நெஞ்சழுத்தும் பட்டுமாய்
கொடை முடிய காத்திருக்கிறாள்
என் குலத்து சிறுகாட்டுப் பெண் தெய்வம்!

மேலும்

banusri - banusri அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2014 7:03 am

ம னதுக்குள் மழையின் ஈரம்
சில்லென்று குளிர்கற்று விசிய சில நொடிகளில் சாரல் மழை பெய்தது
தூரல் மழையை
தொட்டு பார்த்தேன்
தேங்கிய நீரில்
கால்களை நனைத்தேன்
ஓடிய நீரில்
கப்பல் விட்டேன்
ஓடிச்சென்று நானும்
தலை காட்டி நனைந்தேன்
இப்பொது நினைத்தாலும்
அப்படியே குளிர்கிறது
மழயீன் ஈரம் மனதுக்குள் .....
Banu

மேலும்

மிக்க நன்றி 17-Sep-2014 5:00 pm
குளிரும் நினைவு அழகான மழை 17-Sep-2014 12:39 pm
banusri - வேலு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2014 3:04 pm

தன்னம்பிக்கை உள்ளவனுக்கு கண்முன் எல்லாமே புல்வெளி தான்
தன்னம்பிக்கை இல்லாதவனுக்கு கண்முன் எல்லாமே மாமலைதான்

மேலும்

சூப்பர் 17-Sep-2014 5:38 pm
banusri - எண்ணம் (public)
17-Sep-2014 7:03 am

ம னதுக்குள் மழையின் ஈரம்
சில்லென்று குளிர்கற்று விசிய சில நொடிகளில் சாரல் மழை பெய்தது
தூரல் மழையை
தொட்டு பார்த்தேன்
தேங்கிய நீரில்
கால்களை நனைத்தேன்
ஓடிய நீரில்
கப்பல் விட்டேன்
ஓடிச்சென்று நானும்
தலை காட்டி நனைந்தேன்
இப்பொது நினைத்தாலும்
அப்படியே குளிர்கிறது
மழயீன் ஈரம் மனதுக்குள் .....
Banu

மேலும்

மிக்க நன்றி 17-Sep-2014 5:00 pm
குளிரும் நினைவு அழகான மழை 17-Sep-2014 12:39 pm
banusri - banusri அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2014 4:12 pm

உன் விழிகளின் படையெடுப்பில் உன் இதயத்தில் ஆகினேன் கைதி! !!!

மேலும்

Nandri 17-Sep-2014 6:57 am
அருமை. 16-Sep-2014 11:31 pm
banusri - banusri அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2014 5:39 pm

கவிதைகளை பார்க்க பார்க்க எனக்குள் வழிகள் ஏற்பட்டது ஏனோ தெரிய வில்லை என் கவிதையை பார்க்க யாரும் இல்லை என்ற வருத்தமே எனக்குள் இருக்கேன்ற்ன

மேலும்

இன்றுதான் இரண்டு பதிவுகள் போட்டேன் நண்பர்களே 16-Sep-2014 10:33 pm
பார்வைக்கு பட்டது இனி படிப்பேன் 16-Sep-2014 10:24 pm
முதல் பதிப்பு எப்போ நான் கருத்திட்ட காத்திருக்கிறேன் 16-Sep-2014 6:07 pm
நீங்க இன்னும் ஒரு கவிதை கூட post pannala Banu...! 16-Sep-2014 5:45 pm
banusri - எண்ணம் (public)
16-Sep-2014 6:32 pm

காதலியாக இருந்து கடைசிவரை உனக்கு துன்பத்தை தருவதை விட
உன் தோழியாக இருந்து உன் துன்பத்திலும் இன்பத்தை தர விரும்புகிறேன் ...!
பானு

மேலும்

சூப்பர் தோழி அருமை காதலின் ஆழம் 17-Sep-2014 12:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

சக்தி ராகவா

சக்தி ராகவா

சென்னை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
jothi

jothi

Madurai

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே