இளந்தமிழன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இளந்தமிழன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 172 |
புள்ளி | : 1 |
(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)
பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...
பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...
விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...
சுறுசுறுப்பு என்பதை எறும்பி
(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)
பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...
பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...
விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...
சுறுசுறுப்பு என்பதை எறும்பி
தேன் சொட்டும் இதழ்கள்
அனலூட்டும் உடல்
இவற்றை தவிர
என்ன தெரியும் உங்களுக்கு
இன்னொன்று தெரியும்
இவள் வேசி என
நிர்வாணப்படுத்த
எங்கள் கனவுகளை
எங்கள் கண்ணீரை
எங்கள் உணர்வுகளை
உணர்ந்ததுண்டா
அந்தரங்க உறுப்புகளை
ஆவலோடு தழுவிய
அதே உங்கள் விரல்
அசிங்கமென
சுட்டுவிரல் நீட்டுகிறது
யார் அசிங்கம்
எட்டடி தள்ளி நின்றாலும்
எட்டி பார்க்கும் உங்கள் கண்கள்
கதை படங்களை விட
சதை படங்களை ரசிக்கும் உங்கள் ரசனை
கூட்ட நெரிசலில்
உறசத்துடிக்கும் உங்கள் உடல்கள்
நன்றாக தெரியும்
உங்கள் நியாயங்கள்
எங்களை நியயப்படுத்தா தென
சமாதான படுத்த வேண்டாம்
எழுத்து பிழை நிறைந்த
எங்களின் தலையெழு
தோழர்களே....
எங்கள் அன்புச் செல்லத்திற்கு "துளசி பாரதி" என்று பெயர் சூட்டி இருக்கிறோம்...
--------------ப்ரியாகலை
அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல....
உன்னிடம் வாங்கிய புன்னகையெல்லாம் - அடுத்த காதலனுக்கு
வாடைகைக்கு விட்டு விட்டு
வலியோடு செல்கிறேன் கல்லறை வீட்டுக்குள்
அவனும் நிரந்தரம் அற்றவன் என்பதால் உன் காதலுக்கு !!!