இளந்தமிழன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இளந்தமிழன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jan-2013
பார்த்தவர்கள்:  170
புள்ளி:  1

என் படைப்புகள்
இளந்தமிழன் செய்திகள்
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) MegalaK மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
இளந்தமிழன் - சங்கீதாஇந்திரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
இளந்தமிழன் - பா.மணி வண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2014 2:39 pm

தேன் சொட்டும் இதழ்கள்
அனலூட்டும் உடல்
இவற்றை தவிர
என்ன தெரியும் உங்களுக்கு

இன்னொன்று தெரியும்
இவள் வேசி என
நிர்வாணப்படுத்த

எங்கள் கனவுகளை
எங்கள் கண்ணீரை
எங்கள் உணர்வுகளை
உணர்ந்ததுண்டா

அந்தரங்க உறுப்புகளை
ஆவலோடு தழுவிய
அதே உங்கள் விரல்
அசிங்கமென
சுட்டுவிரல் நீட்டுகிறது

யார் அசிங்கம்

எட்டடி தள்ளி நின்றாலும்
எட்டி பார்க்கும் உங்கள் கண்கள்

கதை படங்களை விட
சதை படங்களை ரசிக்கும் உங்கள் ரசனை

கூட்ட நெரிசலில்
உறசத்துடிக்கும் உங்கள் உடல்கள்

நன்றாக தெரியும்
உங்கள் நியாயங்கள்
எங்களை நியயப்படுத்தா தென

சமாதான படுத்த வேண்டாம்
எழுத்து பிழை நிறைந்த
எங்களின் தலையெழு

மேலும்

நன்றி 29-Nov-2014 2:59 pm
நன்று. 28-Nov-2014 3:44 pm
நன்றி 26-Nov-2014 12:00 pm
சூப்பர் 26-Nov-2014 8:37 am
இளந்தமிழன் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2014 7:12 am

தோழர்களே....

எங்கள் அன்புச் செல்லத்திற்கு "துளசி பாரதி" என்று பெயர் சூட்டி இருக்கிறோம்...

--------------ப்ரியாகலை

மேலும்

அருமையான பெயர் நண்பா...! வாழ்த்துக்கள்...! 12-Oct-2014 12:08 am
வாழ்த்துக்கள் அண்ணா 11-Oct-2014 11:59 am
பெயர் ரொம்ப நல்லா இருக்கு தம்பி. பெயர் அழகா இருக்கு ஆனா தங்கப் பொண்ணு அதைவிட அழகா இருக்கு . 10-Oct-2014 2:09 am
அம்முக்குட்டி ரொம்ப அழகா இருக்கா அண்ணா "துளசி பாரதி" பெயரும் அழகு அண்ணா....! 07-Oct-2014 1:07 pm
இளந்தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2014 2:37 pm

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல....

மேலும்

நன்று... 13-Oct-2014 2:43 pm
இளந்தமிழன் - வேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2014 8:33 am

உன்னிடம் வாங்கிய புன்னகையெல்லாம் - அடுத்த காதலனுக்கு
வாடைகைக்கு விட்டு விட்டு
வலியோடு செல்கிறேன் கல்லறை வீட்டுக்குள்
அவனும் நிரந்தரம் அற்றவன் என்பதால் உன் காதலுக்கு !!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

கவிபாரதி

கவிபாரதி

தமிழ்நாடு
user photo

மேகலா

சென்னை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]

v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]

மயிலம்பாவெளி ,மட்டக்களப்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]

v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]

மயிலம்பாவெளி ,மட்டக்களப்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே