லாவண்பாத்திமா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லாவண்பாத்திமா
இடம்:  Dindigul
பிறந்த தேதி :  24-May-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Feb-2011
பார்த்தவர்கள்:  135
புள்ளி:  5

என் படைப்புகள்
லாவண்பாத்திமா செய்திகள்
லாவண்பாத்திமா - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2016 7:40 am

இக் கேள்விக்கான தங்களின் பார்வையிலான பதில்களை பகிருங்கள் தோழர்களே........

மேலும்

காதல் என்பது அவரவர் உரிமை எனலாம். ஆனால் காதலில் காதலிக்கோ,காதலனுக்கோ த்ரோகம் இல்லாமல் இருக்க வேண்டும்…இது பெற்றோருக்கு செய்யும் த்ரோகம் அல்ல…எனினும் அவர்கள் சம்மத்ததோடு திருமணம் செய்து கொள்ள மேலும் சிறப்பு. 25-Sep-2018 4:28 pm
அன்பிற்கு சட்டங்கள் ஏது, நாம் அனைவரும் ஒரு உண்மையை ஆராய்ந்து பார்க்க மறந்துவிட்டோம். என்னவென்றால், எந்த ஒரு பிள்ளையும் தன் பெற்றோர்க்கு துரோகம் இளைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நம் பிள்ளையின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்க வேண்டு என்று பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள். ஆக தங்களால் இயலாத பட்சத்திற்கு ஒருவருக்கொருவர் சங்கடமான சூழலை கொடுத்து விடுகிறோம். இப்படி ஒரு சூழல் அமையும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு பிள்ளை தன் காதலை தன் பெற்றோரிடம் சொல்ல வரும்போது அதன் மனது படும் பாடு அதற்க்கு மட்டுமே தெரியும், அதே நேரத்தில் பெற்றோரின் நிலையையும் அறிவர். வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்க போவதை யாரும் விரும்பி நாடுவது இல்லை. ஆனால் இத்தகைய சங்கடமான சூழலை சமாளிக்கும் மனப்பாங்கு இருவருக்கும் வேண்டும். எப்படி பட்ட சங்கடமான சூழலையும் சுமூகமாக மாற்றும் எண்ணம் அனைவருக்கும் வேண்டும். அது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமையும் கூட. நான் பிள்ளைகள் செய்யும் தவறை நியாயப்படுத்துவதற்காக இல்லை, மாறாக தன்னை மீறி தவறு செய்து விடுகின்ற பிள்ளைகளின் இக்கட்டான சூழலை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறேன். பிள்ளைகளின் காதலை அவமானம், தோல்வி என்று நினையாமல் "என் பிள்ளையின் மனதிற்கு பிடித்த இடத்தில் நான் திருமணம் செய்து வைத்தேன்" என்று அனைவரிடத்திலும் பெருமையாக கூறிக்கொள்ள வேண்டும்(முடியாவிட்டாலும்). அதே நேரத்தில் பெற்றோர் தான் தேர்ந்தெடுத்த ஒருவரை வெறுத்து விட கூடாது என்பதிலும் பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும். முடிவு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, சகித்து நடந்துகொள்ள வேண்டும். 29-Sep-2016 7:41 pm
துரோகம் தான், ஏன்/ தன்பிள்ளை தனக்கு மட்டும் சொந்தம் என்று தான் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள் தங்களுக்கு தெரியாமல் எதுவும்செய்ய மாட்டார்களென்று பிள்ளைகள்மீது முழுநம்பிக்கை அன்பு gவைத்துச்செல்லமாக வளர்க்கிறார்கள் , ஆனால் ஒருசில பிள்ளைகள் துணிச்சல் மிக்கவர்களாகி தன் எண்ணப் படி காதலிக்க தொடங்கி விடுகிறார்கள் ,காதலிப்பது தப்பு இல்லை , நம் பெற்றோர் இதற்கு சம்மதிப்பார்களா அவர்களை மனம் வருந்த பண்ணலாமா /உண்மையான அன்பும் அக்கறையும் பெற்றோர் மீது இருந்தால் நிச்சயமாக பிள்ளைகள் தன் அற்ப ஆசைக்கும் காதலுக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள் 31-Aug-2016 1:57 pm
மிக்க நன்றி தோழி..... 28-Aug-2016 2:26 pm
லாவண்பாத்திமா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2016 5:54 pm

அந்த அதிகாலை விடியல் அவனுக்கு ஏதோ வினோதமாகத் தெரிந்தது. தன்னைச்சுற்றி அந்த சூழல் என்ன என்பது சிறிது நேரம் அவனுக்குப் புரியவில்லை. கண்களை மூடி தன்னை அமைதிபடுத்திவிட்டு மீண்டும் கண்களைத் திறந்தான். அது ஒரு மருத்துவமணை, நான் எப்படி இங்கு வந்தேன், அதுவும் நோயாளிகளுக்கான உடையை அணிந்திருக்கிறேன். எனக்கு என்ன நேர்ந்த்து, யோசித்தவனுக்கு தலைவலி ஒன்றே பதிலாகக் கிடைத்தது. ஆம் நம் கதையின் நாயகன் விஷ்ணு இருந்தது, மாபெரும் சென்னை சிட்டியை விட்டு சற்று தள்ளி அமைந்திருந்த அந்த மனநோயாளிகளுக்கான மருத்துவமணை. பார்ப்பதற்கு நல்ல உயரம், நல்ல நிறம், அழகான முகம் சிகிச்சையில் இருந்த காரணத்தால் சற்றே வாடியிருந்தது அந்த

மேலும்

லாவண்பாத்திமா - லாவண்பாத்திமா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2014 11:08 am

பொய்த்து போனது...

பொய்த்து போனது...
அம்மா வல்லவர்கள் பலர் சொல்கிறார்கள்
மனிதனுக்கு பிறவி ஏழு என்று - ஆனால்
நான் மட்டும் எப்படி அதற்கு விதிவிலக்கனேன்
அலைபேசியில் உன் குரலை கேட்கும்போதெல்லாம்
புதிதாய் பிறகிறேனே!....
வல்லவர்களின் வாக்கு பொய்த்துதனே போனது!...

மேலும்

நன்றி தோழரே 23-Jul-2014 9:49 am
நன்றி தோழரே 23-Jul-2014 9:42 am
அய்யோ ...என் அழகே ..உன்னை போலவெ இருந்திருந்தால் எத்துணை சுகமாய் இருந்திருக்கும்-எப்போதும் அம்மாவின் அணைப்பிலேயே..... நல்ல பதிவு தோழரே.... 11-Jul-2014 5:19 pm
உண்மை .....அழகான கவிதை 11-Jul-2014 3:46 pm

பிரிவு.....
பிரிந்து செல்கிறேன்
மறந்து செல்லவில்லை
என்றும் உதிராத நினைவுகளை!....

மேலும்

நட்பு....
சப்தங்களை காற்று
சுமந்து செல்லும் என்பார்கள் - ஆனால்
எங்களுடைய சிரிப்பொலிகளை
சுமந்து செல்லும் பலமின்றி - என்
கதருகேயே வைத்துவிட்டு
சரணடைந்தது காற்று - எங்கள்
நட்பிற்கு முன்....

மேலும்

லாவண்பாத்திமா - லாவண்பாத்திமா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2014 11:08 am

பொய்த்து போனது...

பொய்த்து போனது...
அம்மா வல்லவர்கள் பலர் சொல்கிறார்கள்
மனிதனுக்கு பிறவி ஏழு என்று - ஆனால்
நான் மட்டும் எப்படி அதற்கு விதிவிலக்கனேன்
அலைபேசியில் உன் குரலை கேட்கும்போதெல்லாம்
புதிதாய் பிறகிறேனே!....
வல்லவர்களின் வாக்கு பொய்த்துதனே போனது!...

மேலும்

நன்றி தோழரே 23-Jul-2014 9:49 am
நன்றி தோழரே 23-Jul-2014 9:42 am
அய்யோ ...என் அழகே ..உன்னை போலவெ இருந்திருந்தால் எத்துணை சுகமாய் இருந்திருக்கும்-எப்போதும் அம்மாவின் அணைப்பிலேயே..... நல்ல பதிவு தோழரே.... 11-Jul-2014 5:19 pm
உண்மை .....அழகான கவிதை 11-Jul-2014 3:46 pm

மழை துளி ....

நீ என்னை ஏற்றுக்கொள்ளமட்டயா
என்ற ஏக்கத்தில் ஒவ்வொருமுறையும்
வருகிறேன் நீயோ
என்னை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறாய்
ஆனால் உனக்கு தெரியுமா?
உன்னுள் கலக்கும் வரை
உன்னையும் விடமாட்டேன் என்
முயற்சியையும் விடமாட்டேன்...
இப்படிக்கு, சிப்பியின் மடியை தவறவிட்ட
மழை துளி....

மேலும்

லாவண்பாத்திமா - பானுஜெகதீஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2014 4:35 pm

கொத்தி கிளறி இரைதேடும்
கோழிபோல் சலிப்பின்றி
சமாதானதூதின் சலங்கையொலி

சல்லடையில் சலித்து
சாஷ்டாங்கமாய் எனதென்று
சரணாகதியடையும் சௌபாக்கியனாள்

வியர்த்து கொட்டும் துளிகளை
காற்று களவாடி செல்வதைப்போல
பனித்துளிகளை ஆதவன் பக்குவமாய்
பருகுவதிலும் பரவசமே

நீர்குமிழிலும் வானவில்லின் வண்ணசுவடு
திவலைகள் நீர்த்துபோய்விடினும்
மனதிலும் எண்ணசுவடு...

தனித்தொன்றாய் நடைபயில
தொடர்னடையில் துணையாகி
நிழலாகிபோன அதிசயமே

பிரித்தறிந்த சொல்லுக்கெல்லாம்
பிறிதொரு பொருள்கொண்டு
இணைவாக்கியமமைக்க
நிஜத்திலிது நிச்சயித்தனாள்

மேலும்

நன்று தொடர்னடையில்=? 23-Feb-2014 10:24 pm
தேனில் நனைத்து எடுத்த வார்த்தைகளா இது... ? படிக்கும்போதே இனிக்கிறது...! மிக அருமை...... பானு 03-Feb-2014 11:19 pm
நீர்குமிழிலும் வானவில்லின் வண்ணசுவடு திவலைகள் நீர்த்துபோய்விடினும் மனதிலும் எண்ணசுவடு... தனித்தொன்றாய் நடைபயில தொடர்னடையில் துணையாகி நிழலாகிபோன அதிசயமே பிரித்தறிந்த சொல்லுக்கெல்லாம் பிறிதொரு பொருள்கொண்டு இணைவாக்கியமமைக்க நிஜத்திலிது நிச்சயித்தனாள் வித்தியாசமான வரிகள் அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது . 03-Feb-2014 4:55 pm
அருமையான வரிகள் 03-Feb-2014 1:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
முன் பனி

முன் பனி

வாங்காமம் (இறக்காமம் -02),இல
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

Niruban Bass

Niruban Bass

Dindigul
முன் பனி

முன் பனி

வாங்காமம் (இறக்காமம் -02),இல

இவரை பின்தொடர்பவர்கள் (8)

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே