குட்டி புவன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : குட்டி புவன் |
இடம் | : பெரியகுளம் |
பிறந்த தேதி | : 01-Feb-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 399 |
புள்ளி | : 40 |
காகிதங்களை காயப்படுத்தினேன்.
என்
காதலுக்காக
கவிதை எனும் பெயரில் - இதுநாள் வரை
நான் காணாத விடியலும் நீ.
நான் காண முயற்சி செய்த உதயம் நீ.
நான் சுவாசித்த காற்றும் நீ.
நான் தொலைத்த நொடிகளும் நீ.
நான் பயன்படுத்த தவறிய நேரங்கள் நீ.
நான் தண்ணீர் ஊற்றத் தவறிய பூச்செடிகள் நீ.
நான் நேசிக்க மறந்த நாட்கள் நீ.
நான் சுவைக்க மறந்த உணவு நீ.
நான் ரசிக்க மறந்த தருணம் நீ.
நான் எழுத மறந்த கவிதை நீ.
நான் பேச மறந்த வார்த்தை நீ.
நான் வாசிக்க மறந்த வாக்கியம் நீ.
நான் கேட்டு விரும்பிய பாடல் நீ.
நான் தொலைக்க விரும்பாத பொக்கிஷம் நீ.
நான் கண்டறியாத தேடல் நீ.
நான் தேடித் தொலையும் முற்றும் நீ.
என் ஆதியும் நீ,
என் அந்தமும் நீ.
என் தினசரி நாட்களில், அதிகாலை உன்னுடைய குரல் ஒலிக்காத போதும் - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.
அன்றைய தினம், உன்னுடன் சேர்ந்து ஆரம்பிக்கும் என்று நினைத்து, நான் ஏமாற்றம் அடைந்த போதும் - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.
அவ்வப் பொழுது நமக்குள் நடைபெறும் சிறு சிறு சண்டைகளின் போது கூட - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.
என்னால் உனக்கு ஏற்பட்ட துயரங்களில் நீ அவதிப்பட்ட போதும், எனக்காக தான் நீ என்று நினைத்து - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.
ஒவ்வொரு முறையும் பலதரப்பட்ட நிகழ்வுகள் காரணமாக நாம் உரையாடாமல் இருந்தபோதும் - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.
தினசரி நான் சந்திக்கும், மனிதர்களில் ப
நான் காணாத விடியலும் நீ.
நான் காண முயற்சி செய்த உதயம் நீ.
நான் சுவாசித்த காற்றும் நீ.
நான் தொலைத்த நொடிகளும் நீ.
நான் பயன்படுத்த தவறிய நேரங்கள் நீ.
நான் தண்ணீர் ஊற்றத் தவறிய பூச்செடிகள் நீ.
நான் நேசிக்க மறந்த நாட்கள் நீ.
நான் சுவைக்க மறந்த உணவு நீ.
நான் ரசிக்க மறந்த தருணம் நீ.
நான் எழுத மறந்த கவிதை நீ.
நான் பேச மறந்த வார்த்தை நீ.
நான் வாசிக்க மறந்த வாக்கியம் நீ.
நான் கேட்டு விரும்பிய பாடல் நீ.
நான் தொலைக்க விரும்பாத பொக்கிஷம் நீ.
நான் கண்டறியாத தேடல் நீ.
நான் தேடித் தொலையும் முற்றும் நீ.
என் ஆதியும் நீ,
என் அந்தமும் நீ.
தாயே!
அன்பை அள்ளித்தந்தாய்
தாய்மொழியை சொல்லித்தந்தாய்.
பண்பை ஊட்டித் தந்தாய்.
அறிவை கூட்டித் தந்தாய்.
துன்பம் கவலைகளை எடுத்தாய்.
இன்பம் மகிழ்ச்சிகளை கொடுததாய்.
உன் நிழலில் என்னை வளர்த்தாய்
தீய தழலில் என்னை காத்தாய்.
என் சிரிப்பில் நீ மகிழந்தாய்.
இன்பம் அடைந்தாய்.
என் வாழ்வில் கடவுளாய் வந்தாய்.
அனைத்தும் தந்தாய்!
என் தினசரி நாட்களில், அதிகாலை உன்னுடைய குரல் ஒலிக்காத போதும் - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.
அன்றைய தினம், உன்னுடன் சேர்ந்து ஆரம்பிக்கும் என்று நினைத்து, நான் ஏமாற்றம் அடைந்த போதும் - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.
அவ்வப் பொழுது நமக்குள் நடைபெறும் சிறு சிறு சண்டைகளின் போது கூட - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.
என்னால் உனக்கு ஏற்பட்ட துயரங்களில் நீ அவதிப்பட்ட போதும், எனக்காக தான் நீ என்று நினைத்து - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.
ஒவ்வொரு முறையும் பலதரப்பட்ட நிகழ்வுகள் காரணமாக நாம் உரையாடாமல் இருந்தபோதும் - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.
தினசரி நான் சந்திக்கும், மனிதர்களில் ப
தரம் பிரித்தேன் என் தனிமையை.
அதில், நீ இல்லா நேரம் மட்டும் முன்னிலை வகித்தது.
முயற்சி செய்த பின்பு தான் கண்டு கொண்டேன்.
நீ, இல்லாத நேரத்தில் நான் உன்னை தேடவில்லை என்னை நானே தேடிக்கொண்டிருந்தேன் என்று...
என் கற்பனைகளுக்கு கைவிளங்கிட வேண்டும்.
ஏனெனில், கணநேரம் நான் மறந்தாலும்
கையூட்டு பெற்று வெளியே செல்ல அனுமதி அளித்து விடுகிறது - என் மனது,
இதன் இறுதியில் சிறைக் கைதியாக நான்...
தந்தையின் அட்டவனையில் என்
பெயர் இடம்பெராமல்
இருந்திருந்தால் ?
தாயின் அரவனைப்பில் ஆதரவு
கிடைக்காமல்
இருந்திருந்தால் ?
தங்கையின் தார்மீக கடமையில்
என்னுடைய பங்கு
இல்லாமல் இருந்திருந்தால் ?
நண்பனின் நாடகத்திற்கு என்னை
பயன்படுத்தாமல்
இருந்திருந்தால் ?
காதலியின் கார்கூந்தலால் நான்
கவரப்படாமல்
இருந்திருந்தால் ?
நான் பெற்ற பட்டத்தில் என்னுடைய
பெயர் இல்லாமல்
இருந்திருந்தால் ?
வாய்ப்பு தேடி செல்லும் இடமெல்லாம்
என்னை வாசலில் காக்க
வைக்காமல்
இருந்திருந்தால் ?
வாக்குறுதி கொடுத்தவர்களின்
நாக்கு நடனமா-டாமல்
இருந்திருந்தால் ?
காயத்திற்க்கு என் கவிதைகள்
மருந்தாக-மல்
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
ஒவ்வொரு முறையும் அறிமுகம் தான்
எனக்கும், என் சட்டைக்கும்
காலரில் கரைபடிய ஆரம்பிக்கும் போதெல்லாம்
மனம் படபடக்கத்தான் செய்கிறது.
கரைபடிந்த கைகளில் கரன்சியை தொடுவோமா? என்று,
காத்திருந்து கால்பிடித்து வாரிட நினைக்கும்
சமூகத்தில், சத்தமின்றி என்னை நிலை நிறுத்த, உதவும்
நோக்கத்தில் - ஊர் கூடி பொதுமக்கள்
ஊக்கப்படுத்த, காதோரம் கன்னியவான்கள்
கரிசனம் காட்ட, தோல்தட்டி தோழர்கள்
தூக்கி நிறுத்த சற்று தெனாவெட்டாக தூக்கி
நிற்கிறது - என் சட்டை காலர்...