பொலிகையூர் ரேகா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பொலிகையூர் ரேகா
இடம்:  தமிழ் ஈழம் ,தமிழ் நாடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Oct-2015
பார்த்தவர்கள்:  876
புள்ளி:  42

என் படைப்புகள்
பொலிகையூர் ரேகா செய்திகள்
பொலிகையூர் ரேகா - பொலிகையூர் ரேகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2017 10:01 am

தீய ராமன்கள் இணையானால்
தீக்குளிக்கும் சீதையாகோம்!
கண்ணகியாய் மாறிக்
கணவனையும் எரிப்போம்!

கூடையில் சுமக்கும்
நளாயினிகளாயன்றிக்
கூண்டினில் ஏற்றும்
நாகினிகள் ஆவோம்!

தமயந்திகளாயன்றித்
தனித்துவம் காப்போம்
சந்திரமதிகளாயன்றிச்
சபதம் கொள்வோம்!

வன்முறைகள் பல கண்ட
வரலாறு எழுதட்டும் இனி
வீறுகொண்ட வேங்கைகளைச்
சீண்டிப் பார்க்காதீரென!

காலம் காலமாய் வந்த
கைவிலங்கை உடைத்தே
காவியம் நாட்டுவோம்!
கையறு நிலையை மாற்றுவோம்!

மேலும்

உண்மை. நன்றி 07-Dec-2017 6:33 pm
மாற்றத்தை காத்திருந்து உதயங்கள் முடமான வரலாறுகள் தான் இன்று வரை பெண்மையை ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Dec-2017 6:05 pm
பொலிகையூர் ரேகா - பொலிகையூர் ரேகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2017 10:01 am

தீய ராமன்கள் இணையானால்
தீக்குளிக்கும் சீதையாகோம்!
கண்ணகியாய் மாறிக்
கணவனையும் எரிப்போம்!

கூடையில் சுமக்கும்
நளாயினிகளாயன்றிக்
கூண்டினில் ஏற்றும்
நாகினிகள் ஆவோம்!

தமயந்திகளாயன்றித்
தனித்துவம் காப்போம்
சந்திரமதிகளாயன்றிச்
சபதம் கொள்வோம்!

வன்முறைகள் பல கண்ட
வரலாறு எழுதட்டும் இனி
வீறுகொண்ட வேங்கைகளைச்
சீண்டிப் பார்க்காதீரென!

காலம் காலமாய் வந்த
கைவிலங்கை உடைத்தே
காவியம் நாட்டுவோம்!
கையறு நிலையை மாற்றுவோம்!

மேலும்

உண்மை. நன்றி 07-Dec-2017 6:33 pm
மாற்றத்தை காத்திருந்து உதயங்கள் முடமான வரலாறுகள் தான் இன்று வரை பெண்மையை ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Dec-2017 6:05 pm
பொலிகையூர் ரேகா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2017 10:01 am

தீய ராமன்கள் இணையானால்
தீக்குளிக்கும் சீதையாகோம்!
கண்ணகியாய் மாறிக்
கணவனையும் எரிப்போம்!

கூடையில் சுமக்கும்
நளாயினிகளாயன்றிக்
கூண்டினில் ஏற்றும்
நாகினிகள் ஆவோம்!

தமயந்திகளாயன்றித்
தனித்துவம் காப்போம்
சந்திரமதிகளாயன்றிச்
சபதம் கொள்வோம்!

வன்முறைகள் பல கண்ட
வரலாறு எழுதட்டும் இனி
வீறுகொண்ட வேங்கைகளைச்
சீண்டிப் பார்க்காதீரென!

காலம் காலமாய் வந்த
கைவிலங்கை உடைத்தே
காவியம் நாட்டுவோம்!
கையறு நிலையை மாற்றுவோம்!

மேலும்

உண்மை. நன்றி 07-Dec-2017 6:33 pm
மாற்றத்தை காத்திருந்து உதயங்கள் முடமான வரலாறுகள் தான் இன்று வரை பெண்மையை ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Dec-2017 6:05 pm
பொலிகையூர் ரேகா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2016 12:13 am

செம்பூக்கள் !

என் தேசத்தில் மட்டும்
வெள்ளைப் பூக்கள்
பூப்பதேயில்லை !
மலர்வதற்ட்கு முன்பே
இரத்தக் குளியலில்
அவைகள் நிறம் மாறிப்
போய்விடுவதால்!

மேலும்

கடந்தவை மீண்டும் மண்ணில் வேண்டாம் 16-Oct-2016 9:37 am
பொலிகையூர் ரேகா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2016 11:14 am

சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாதம் முதல் திகதியில் உழவுத் தொழிலுக்குத் துணை புரிந்த சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்வதே தைப்பொங்கல் தினமாகும்.

தைப்பொங்கல் என்பது சங்கத் தமிழனின் தேசிய விழா.இது மதம் கடந்த தமிழர் பண்டிகை. இவ்விழாவிற்கு சமயச் சாயம் பூசுவதென்பது அறிவிலிகள் செயலாகும்.இது அனைத்துத் தமிழருக்கும் பொதுவான பண்பாட்டு விழா.

நாம் கொண்டாடி வருகின்ற அனைத்து பண்டிகைகளுக்கும் பின்னால் அவை கொண்டாடப்படுவதற்கு காரணமாக ஏதோ ஒரு கடவுள் சார்ந்த கதை புனையப்பட்டிருக்கும். பொதுவாக கடவுளையோ, அரசர்களையோ, வீரர்களையோ முன்னிலைப்படுத்தியே

மேலும்

அன்புள்ள படைப்பளாருக்கு, போட்டியின் விதிமுறையின் படி தங்கள் படைப்புக்களை அனுப்பினால் தான் போட்டிக்கு எடுத்துகொள்ளப்படும் எழுத்து தளத்தில் போட்டியின் விதிமுறையை படித்துவிடுங்களேன்! நன்றி! 15-Jan-2016 2:34 pm

பொங்கல் சமய விழாவா? சமூக விழாவா?


                               சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாதம் முதல் திகதியில் உழவுத் தொழிலுக்குத் துணை புரிந்த சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்வதே தைப்பொங்கல் தினமாகும்.

                        தைப்பொங்கல் என்பது சங்கத் தமிழனின் தேசிய விழா.இது மதம் கடந்த தமிழர் பண்டிகை. இவ்விழாவிற்கு சமயச் சாயம் பூசுவதென்பது அறிவிலிகள் செயலாகும்.இது அனைத்துத் தமிழருக்கும் பொதுவான பண்பாட்டு விழா.

                                          நாம் கொண்டாடி வருகின்ற அனைத்து பண்டிகைகளுக்கும் பின்னால் அவை கொண்டாடப்படுவதற்கு காரணமாக ஏதோ ஒரு கடவுள் சார்ந்த கதை புனையப்பட்டிருக்கும். பொதுவாக கடவுளையோ, அரசர்களையோ, வீரர்களையோ முன்னிலைப்படுத்தியே பெரும்பாலான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது.ஆனால் பொங்கல் என்பது இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழனின் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் இயற்கை சார்ந்த விழாவாகும்.

                                  தமிழர் பண்டிகைகளுக்கு சமயச் சாயம் பூசாது, சமூக விழாவாகக் கொண்டாடுங்கள்.

                                                                                                                                                   - பொலிகையூர் ரேகா 

மேலும்

பொலிகையூர் ரேகா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Oct-2015 9:59 pm

வலிகளைச் சொல்லாதே
கொன்று விடு !
மனங்களைக் கொல்லாதே
வென்று விடு !

மேலும்

வலிக்கான காரணிகளை மனதில் இருந்து தூக்கி வீச முடியும் பட்சத்தில் வலியை அகற்றி விட முடியும். வலிகள் பாதியில் வந்தவை அவற்றை மாற்றும் சக்தியும் மனதிற்கே உண்டு. அதில் மீண்டவன் வாழ்கிறான், மாண்டவன் சாகிறான்.மீள்வதற்காக வலிகளை இல்லாது செய்யுமாறு அவ்வாறு கூறினேன் ஐயா. 14-Oct-2015 11:51 pm
வலியைக் கொல்ல அது எப்படி முடியும் !? கானல் நீர் எப்படி தாகம் தீர்க்கும் !? எந்த கட்டத்தில் எங்கு நகர்ந்தாலும் அந்த கடவுளுக்கு உயர் உண்டு எனில் வலியும் 100 % உண்டு.நன்றி ! ( உயிர் இல்லையேல் வலி இல்லை...வலி இல்லையேல் உயிர் இல்லை.) 14-Oct-2015 11:35 pm
வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி :) 14-Oct-2015 11:09 pm
வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி :) . வலிகளைக் கொன்று வலிக்கான காரணிகளை மனதிலிருந்து ஒழிப்பதே இதன் உட்கருத்து . வலிக்கான காரணிகளை மனதில் உயிர்ப்புடனே வைத்திருப்பதாலேயே பிரச்சனைகளில் இருந்து மீள முடிவதில்லை. அவற்றை மனதிலிருந்து நீக்க முயற்சிக்கும்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். அந்த அர்த்தத்திலேயே வலிகளை ( மனதில் இருந்து ) கொன்று விடு என்று கூறினேன் . 14-Oct-2015 11:06 pm
பொலிகையூர் ரேகா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Oct-2015 8:25 pm

மனிதங்களே மரணித்து விட
மனிதர்களெனும் பெயருடன்
நடமாடிக் கொண்டிருப்பவர்கள் ,

இரட்சிப்பே இல்லாது போன
என் தேசத்தின் தொலைந்து போன
நிம்மதியைத் தேடத் தெரியாதவர்கள் ,

எமக்குள் தோன்றி யிருக்கும்
பிரச்சனைகளுக்குள் தொலைந்து போன
காரணங்களை தேடத் தெரியாதவர்கள் ,

இருக்கின்ற மனிதர்களை யெல்லாம்
இயந்திரமாய் மாற்றி விட்டு
இலாபம் சம்பாதிப் பவர்கள் ,

இவ்வுலகில் வாழும் மனிதர்களின்
பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை
வழங்க முடியாதவர்கள் ,

பரந்துபட்ட இந்த உலகிலே
மறைந்து கிடக்கும் மர்மங்களை
கண்டு பிடிக்க முடியாதவர்கள் ,

அண்ட வெளியில் மறைந்து
கிடக்கும் மனிதனைப் பற்றி
ஆய்வு செய

மேலும்

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி :) 14-Oct-2015 11:59 pm
கரும்பு உதைத்து கடித்துத் தின்னும் ஆனை கனியாய் இறைச்சியோ உண்ணும் !?............மிக்க நன்றி ! வாழிய நலம் !! 14-Oct-2015 11:22 pm
உங்கள் கவிகள் மிகவும் நல்லாயிருக்கு என்றும் இது போல் தொடருங்கள் 14-Oct-2015 11:22 pm
வரவிற்கும் வாசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி :) 14-Oct-2015 11:08 pm
டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Oct-2015 4:04 pm

................................................................................................................................................................................................

என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக கொடைக்கானலில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. என் நெருங்கிய நண்பன் சீனிவாசன் போன மாதம்தான் கல்யாணம் முடித்து பெரியகுளத்தை அடுத்த அவன் சொந்தக் கிராமமான மேல்மங்கலத்தில் விடுமுறையில் இருந்தான். பக்கா கிராமம் அது. ஒரு நாளுக்கு இரண்டு முறை பெரியகுளத்தில

மேலும்

நன்றி நண்பரே. நல்ல கூர்ந்தாய்வு. ( excellent analysis ) தங்கள் திறமைக்குத் தீனி போடும் விதமாக இக்கதை அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 06-Oct-2020 2:37 pm
தமிழ் இல் எழுத முயன்றேன் . சிறிது நேரம் ஆகிறது. ஆகையால் ஆங்கிலம்.மன்னிக்கவும் 06-Oct-2020 7:55 am
You had taken me to the village virtually with your style of writing. the way you described the nature and pond, with smell of grass ,the animals, you had stimulated all the senses. A story within a story- friendship is not only for the same sex but aslo opposite sex. innocence as well as the development of mentality of village people is characterised by the way some react to her as friend , some made fun as wife. there is enormous strength in every individual. selliamma is a femal- by chauvinistic men , a weaker sex, but she showed the village men that she is not lesser than any one. she kindled the fire in the village people to rise against the oppression. you had left for us to imagine whether seenu atheist, is now a full believer in god? fantastic. with your busy schedule, you could write these . Keep it up 06-Oct-2020 7:53 am
நன்றி நட்பே. தங்கள் தமிழும் அழகு. 28-Sep-2018 12:20 pm
பொலிகையூர் ரேகா - பொலிகையூர் ரேகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2015 4:07 pm

இசை அருந்தும் சாதகப் பறவை !
மழைநீர் அருந்தும் சக்கரவாகப் பறவை !
சாம்பலிலும் உயிர்க்கும் ஃபீனிக்ஸ் பறவை!
இவைகள்தான் அதிசயப் பறவை என்றிருந்தேன்!
உன் நினைவுகளை நோக்கியே வட்டமிடும்
என் மனப் பறவையை உணரும்வரை !

மேலும்

கற்பனை...என்றுமே கவிதை ஆகாது . கழிசடை தான் . கற்பனை அற்ற உணர்வுகளின் எழுத்து உருவங்கள் அன்றோ...கவிதை ! இனிக்கும் மிளகாய் கசக்கும் கற்கண்டு கடவுள்... கற்பனை. 15-Oct-2015 12:00 am
கவி என்பதே பல நேரங்களில் கற்பனையை உள்ளடக்கியதுதான் ஐயா,உட்பொருள் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் கற்பனை கவிதையை அழகாக்கும்.தங்கள் கருத்திற்கு நன்றி. 14-Oct-2015 11:46 pm
கற்பனை சிறகில் இரவில் பறந்து பார்த்தேன். இரவில் தெற்கில் தெரிகிறது இரவி...எனக்குப் பிடிக்க வில்லை.இதைத் தான் உளறல் என்பர் ஆன்றோர். மற்றபடி...உங்கள் சவுகரியம்.( பெற்ற இன்பம் தான் பெற வேண்டும் இவ்வையகம் துன்பம் அல்ல.) நன்றி ! . 14-Oct-2015 11:39 pm
வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி ஐயா. மனமிருந்தால் மார்க்கம் உண்டு. பறவை தன் சிறகை விரித்து வானில் பறப்பது போல மனமும் கற்பனை எனும் சிறகால் எண்ணங்கள் எனும் வானை வட்டமிடுகின்றது. 14-Oct-2015 11:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
முன் பனி

முன் பனி

வாங்காமம் (இறக்காமம் -02),இல

இவர் பின்தொடர்பவர்கள் (17)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (17)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
மேலே