தமிழ் துப்பறியும் பறவை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ் துப்பறியும் பறவை
இடம்
பிறந்த தேதி :  05-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-May-2015
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  0

என் படைப்புகள்
தமிழ் துப்பறியும் பறவை செய்திகள்

சாதிக்கா பிறந்தேன் நான்
இல்லையே
சாதிக்க பிறந்தேன்
வாய் திறந்து சூளுரைக்க
சுருண்டு விழுந்தேன் மண்ணில் .

தந்தையின்
இரும்புக் கரங்கள் இடியாய்
பதம் பார்த்தது கன்னத்தை .

சாதி தான் நமக்கு சாமி
தெரிந்துகொள்
பக்க வாத்தியம் வாசித்தால்
சாத்தானிடமே சாதிபார்க்கும்
அப்பன பெத்த ஆத்தா .

அப்பா சொன்னா கேளும்மா
அடி வாங்கி சாகாத
அம்மா மனசு தாங்குது இல்ல
முந்தானை தலைப்பால்
மூக்கை துடைத்துக்கொண்டாள்
அம்மா.

தினமும் திட்டுபட்டும் திருந்த மாட்டாயா நீ .
பயம்கலந்த பாசத்தோடு
அக்கா .

முயலாதே தங்கையே
முடங்கி போவாய் .
சாதியால் காதலை
சாதலுக்கு
அள்ளிக்கொடுத்த
அண்ணன் .

மேலும்

வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி கயல்.. 26-Aug-2015 10:12 am
நன்றி நன்றிகள் அண்ணா 25-Aug-2015 11:21 am
நன்றி நன்றிகள் தோழி 25-Aug-2015 11:19 am
அச்சோ நட்பே வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை . தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் . 25-Aug-2015 11:18 am
தமிழ் துப்பறியும் பறவை - ப்ரியஜோஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2015 4:31 pm

கொள்ளைக் கும்பல் Truth behind AMWAY MLM marketing
"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளைக் கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவு தான் இந்தப் பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பண்ணுவீங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்ன தான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்க (...)

மேலும்

Since 1997 Amway company is looting Indian publics. 03-Jun-2015 7:57 am
MLM ஒரு ஏமாற்று என்பது தெரியாமல் எத்தனை இல்லத்தரசிகள் இதில் சிக்கி இருக்கிறார்கள்? 29-May-2015 7:23 pm
தமிழ் துப்பறியும் பறவை - ப்ரியஜோஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2015 11:41 am

ஹைதராபாத்தில் 'தங்க மகன்': 4 கிலோ தங்க சட்டை அணிந்து வந்த தொழிலதிபர்

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் பராக். பள்ளி படிப்பு வரை படித்துள்ள இவருக்கு இன்று 45-வது பிறந்தநாள். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இவரது தம்பியின் திருமண நிகழ்ச்சியில் 4 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட தங்க சட்டை அணிந்து கலந்து கொண்டார். இவரை கண்டதும், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு இவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். மேலும் பலர் தங்களது செல்போன்களில (...)

மேலும்

நகை கடையே நடந்து வருவதுபோல் உள்ளது . 06-Jun-2015 1:57 pm
தங்கக் கிறுக்கு. 06-Jun-2015 12:02 pm
தமிழ் துப்பறியும் பறவை - lambaadi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2015 9:00 pm

என் மண்ணை
மாற்றிக் கொண்டபோது
என் தாயகத்தின் நினைவாக
ஒரு பனங்குட்டியை
எடுத்து வந்தேன் !

தஞ்சம் புகுந்தயிடத்தில்
புலம்பெயர்தலின்
புறக்கணித்தலினூடே
மிகு அக்கறையுடன்
வளர்த்தேன் !

அதன் ஆண்டுவளையம்
ஒவ்வொன்றும் அடுக்கடுக்காய்
வலையல்களணிந்த
ஒரு வளைகாப்புக்காரியின்
கரங்களைப் போல்
கருமுருளை வளையம் மின்ன
வளர்வதையும்
பருவமாற்றங்களைத் தாண்டி
பூப்பெய்து பூம்பாளை மலர
வெயிலிலும் மழையிலும்
செழிப்பது கண்டு
மலைத்து நின்றேன் !

இப்படித்தான்
என்னையும் என் நிஜ மண்ணிலிருந்து
கதறக் கதற வேறு வழியின்றி
வேரறுத்து தஞ்சம் புகுந்தயிடத்தில்
நட்டிருக்கிறேன் !

நான் மரணமடை

மேலும்

நன்றி நட்பே 22-May-2015 7:55 pm
நன்றி நண்பரே 22-May-2015 7:55 pm
மிக்க நன்றி சரவணா 22-May-2015 7:55 pm
நன்றி தோழமையே 22-May-2015 7:55 pm

மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்

தாயை கைவிட்டார்கள்
சேய் எனும் நயவஞ்சகர்கள்
ஆத்திகன் தன்னையே விமர்சித்தான்
நாத்திகன் உலகையே விமர்சித்தான்.

அகரத்தில் தவழ்கிறது நன்மை
சிகரத்தில் கொடிகட்டி பறக்கிறது பாவம்
மகப்பேற்றின் புனிதம் அறியாதவள்
குழந்தையை தாலாட்டுகிறாள் குப்பைதொட்டியினால்

சிலை செய்யும் கல் தான்
சாலையில் தெருநாய் துறத்தும் ஆயுதம்
பல்கலைக்கழகம் எனும் ஓவியம்
தினந்தோறும் எழுதுகிறது காதல் காவியம்

வைத்தியன் கூட பாமரனின்
உடல் உறுப்பை திருடுகிறான்
இறைவனைக்கூட ஈ.பி.கோவில் நிறுத்தினர்
மார்க்கம் கற்ற ஆன்மீ

மேலும்

உண்மைதான் நண்பரே!! கண்கண்டதை எழுதினேன் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 24-May-2015 10:56 am
உங்கள் உள்ளத்தில் இருந்து ஒழுகிய கண்ணீர்துளி என நினைக்கிறேன், இந்ததக் கவிதையை.. வாழ்த்துக்கள்!!! 24-May-2015 10:54 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 22-May-2015 12:11 am
கடவுளே!உயிரோடு தான் இருக்கிறாயா? உள்ளம் விற்கும் நிகழ்கால உலகை ஐம்பூதங்களால் அளித்து விடும்.அடுத்த சங்கதிகளாவது புண்ணியத்தோடு வாழ...!! தட்டச்சு பிழைகளை கவனிக்கவும் இரண்டு மூன்று முறை படித்து பதிவிடவும் அகரத்தில் தவழ்கிறது நன்மை சிகரத்தில் கொடிகட்டி பறக்கிறது பாவம்!!!! சூப்பர் !!! 22-May-2015 12:04 am

சிரிப்பு:1
டாக்டர்:சாரிங்க,நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன்
பேசண்ட்டை காப்பாத்த முடியலை.

நேர்ஸ்:டாகடர் உளறாதீங்க,நீங்க செஞ்சிட்டு வர்றது
போஸ்ட்மார்ட்டம்.

சிரிப்பு:2
டீச்சர்:உங்க பய்யன் நெறைய சாப்பிடுறானே நீங்க
கேக்கமாட்டிங்களா?

அப்பா:நாங்க அவன்கிட்டே கேட்க மாட்டோம்.நாம
புதுசா வாங்கி சாப்புடுவோம்.

சிரிப்பு:3
டாக்டர்:ஒபரேசன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்கு
போகலாம்.

நோயாளி:ஏன் டாக்டர் ஆட்டோவுக்கு கூட
பணம் இருக்காதா../?????????

மேலும்

வருகையாலும் கருத்தாலும் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி 22-Jun-2015 12:52 pm
வருகையாலும் கருத்தாலும் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி 22-Jun-2015 12:51 pm
நல்ல நகைத் துளிகள். 22-Jun-2015 11:43 am
ரொம்ப நல்லாருக்கு 19-Jun-2015 2:27 pm

நான் கருவறையில் இருந்த
நாள் முதல் என்னை காண
ஏங்கிய உனது கண்கள்....

என் அழுகுரல் கேட்டதும்
உன் கண்ணீல் வந்த கண்ணீர்
என் பாதம் தொட்டு பார்த்து
நீ அடைந்த சந்தோசம்.......

என்னை வயிற்றில்
சுமக்கவில்லை......
ஆனால்,
உன் நெஞ்சில்
சுமந்தாய்......

எனக்கான தேவை
அனைத்தும் பூர்த்தி செய்தாய்
என் வாழ்நாள் முழுவதும்
என் சந்தோசத்திற்காக
வாழ்ந்தாய்......

உறவுகள் பல இருந்தாலும்
உன் உறவு மட்டுமே
என் வாழ்க்கைக்கான
சொர்கத்தை தந்தது......

வருடங்கள் ஓடின
ஒரு தந்தையாய்
எனக்கு செய்ய வேண்டிய
கடமைகள் அனைத்தும்
செய்தாய்.....

ஒரு நாள் என்னை விட்டு
வெகுதூரம் சென்றுவிட்டாய

மேலும்

கருத்திற்கு நன்றி நட்புகளே 06-May-2015 7:34 pm
பாசமிக்க வரிகள் 06-May-2015 7:12 pm
அருமை ................. உண்மையான அன்பு வரிகளில் ............ 06-May-2015 6:13 pm
பாசமிகு வரிகள்! 06-May-2015 5:16 pm
தமிழ் துப்பறியும் பறவை - கிருஷ்ணா புத்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-May-2015 7:34 pm

*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…
*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!
*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.
யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!
*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!
*உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!
*பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!
*ஒவ்வொர (...)

மேலும்

சுவையானவை ... :) 07-May-2015 4:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
ரூபினி

ரூபினி

klang,மலேசியா

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ரூபினி

ரூபினி

klang,மலேசியா

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ரூபினி

ரூபினி

klang,மலேசியா
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
மேலே