சந்தானபாரதிப - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சந்தானபாரதிப
இடம்:  கூடலூர்
பிறந்த தேதி :  21-Apr-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Nov-2014
பார்த்தவர்கள்:  228
புள்ளி:  11

என்னைப் பற்றி...

வாழ்வது தமிழனாக வீழ்வது தமிழுக்காக.rnஎன் இனமும் என் குணமும் திமிரு பிடித்த தமிழன் என்று உரக்க சொல்லிடு!

என் படைப்புகள்
சந்தானபாரதிப செய்திகள்
சந்தானபாரதிப - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2018 5:39 pm

அன்புள்ள சொந்தங்களே
நான் இன்னும்குழந்தை தானே?
சந்தேகம், என்தேகம் எரியும் போது!

யார் இவர்கள்?
என் மாமன் ஒருவன் ,
என் தாத்தா ஒருவன்
என் அண்ணன் ஒருவன்
என் பக்கத்து வீட்டுக்காரன் ஒருவன்.

அன்புள்ள சொந்தங்களே,
சீதைக்காக போர் செய்த தேசம்
என்னை சிதைக்கும் பொது
ஏன் மௌனம் காத்தது!

உங்கள் வழிப்பாட்டு இடத்தின்
ஒரு ஓரத்தில்தான் என் உயிர் பிரிந்தது!
உங்கள் தெய்வமோ தேரில் வீதி உலா சென்றது.!

என்ன தான் தெரியும் எனக்கு,
பால்குடி மறவாத என்னிடம் பாலுறவா?

பாவம் நான் வலி என்ற வார்த்தையின்
அர்த்தங்கள் புரிந்த நாள் அது.

கைகள் உடைக்கப்பட்டது,
கால்க

மேலும்

சந்தானபாரதிப - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2017 4:52 am

கன்னி குடம் நிறைய

மண்ணின் வளம் பெறுக

வயல்தோறும் பயிர் செழிக்க

பொழிந்தாயே புவியிலே

ஓடும் பொன்னியாக

தாகம் தீர்க்கு தண்ணியாக!

ஓடிய இடமெல்லாம் தேடி பார்த்தேன்

இன்னும் தேடியே தோர்த்தேன்!

வெயிலிலே வியர்த்தேன், பின் தோர்த்தேன்

நிழல் தரும் மரம் தேடி!

மரம் எல்லாம் மாயமோடி

மாறியது எல்லாம் எத்தனை கோடி!

மேலும்

ஊழல்களில் இயற்கையும் விற்பனையாகிப்போகிறது ஒரு புறம் பசுமையை கொன்று எமக்கு நாமே குழிதோண்டிக்கொண்டிருக்கிறோம் மறுபுறம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2017 5:39 pm
சந்தானபாரதிப - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2017 1:54 pm

தனிமை என் தவறுகளை திருத்தியது
என் கவலைகளை துரத்தியது
தூரத்தில் நின்ற என் கனவுகளை பற்றி கற்றுக்கொடுத்தது!

எத்தனையோ இரவுகளில் என் கண்ணீருக்கு காரணமானது!
சிலநேரங்களில் என் மனம் கனம் ஆனது !

கவலைக்கு காரணம் தனிமை என்றாள்
என் வண்ணக்கனவுகளுக்கும் காரணம் தனிமைதான் !

சுற்றியும் உறவுகள் இருந்தும் உணர்ந்திருக்கிறேன்
தனிமையில் பற்றி எறிவது போல !

உறவுகள் போல சில,உரிமைகள் போல சில,
உண்மைகள் போல சில தந்தது தனிமைதான்!

தனி மையின் பேனாவில் சிதறியது சில கவிதைகளாக !

தேடல் என்னுள் முடியாத தொடர்கதை?
தனிமையின் காரணங்களை !

நான்மொழிந்த வார்த்தைகள் எல்லாம்
என் தனிமை கற்று தந்த பாடம்

மேலும்

தனிமையில் வாழ்க்கையில் உள்ளத்தின் நிலையை உணர்த்துகிறது. விடுகதையான வாழ்க்கை வெறுமெனே பலருக்கு கட்டுக்கதைகளில் முடிந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 5:21 pm
சந்தானபாரதிப - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2017 1:40 pm

நித்திரை அழைத்த நேரத்தில் நினைவில் நின்ற உன்
நினைவுகளை போர்த்திக்கொள்ள நினைத்தேன்
அதில் நான் மூழ்கிப்போனேன்!

நேரங்கள் கடந்தது நினைவுகள் குவிந்தது
இரவெல்லாம் இனித்தது உன்னுடன் நான் கனவில் இருந்தது!
விழிகள் தேடுது விடியலின் நேரத்தில் வெளிச்சம் தந்த
உன் இதழின் வண்ணத்தை!

கோவத்தில் சுருங்கிய உன் உதடுகள்
எப்போது என்னை பார்த்து சிறிக்குமோ
சிவந்த கண்கள் எப்போது என்னை பார்த்து சிணுகுமோ!

என்னை வெறுத்த உன் வார்த்தைகள் எல்லாம்
என்னை வேதனை தான் செய்கிறது
ஏனதை செய்தாயோ !

உதிர்ந்த என் கண்களின் துளி எல்லாம்
தொடர்ந்தோடியது அது ஆறாக ஆனதடி!

அழைத்த உன் விழிகளும் அணைத்த உன் விரல்

மேலும்

பெண்ணின் அன்பின் ஆழம் வெறுமெனே மெளனத்தில் புதைந்திருக்கிறது. அவைகளை நேசமான உள்ளங்கள் தான் அறியும் தனித்துவம் இந்தக் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2017 6:45 pm
சந்தானபாரதிப - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.

கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.

போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.

மேலும்

இன்னும் 5 தினங்களில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நன்றி 15-Nov-2017 7:58 pm
போட்டிக்கான முடிவுகளை எப்போது அறிவிப்பீர்??? 13-Nov-2017 12:56 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்... 09-Oct-2017 12:59 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும் 08-Oct-2017 6:41 pm
சந்தானபாரதிப - சந்தானபாரதிப அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2017 1:25 am

காதல்  பஞ்சத்தில் வீழ்ந்தேனடி 
 கொஞ்சும் உன் புன்னகை 
 மேகம் கொஞ்சமாய் 
என் நெஞ்சத்தில் 
பொழிந்ததால்!!
விழுந்தவன்
சந்தானபாரதி.ப 


மேலும்

சந்தானபாரதிப - சந்தானபாரதிப அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2015 3:24 pm

பெண்ணவள் என்பவள் என்னுள் இருப்பவள் !
தாயென தெரிந்தாள் என் தெய்வமானாள்!
தங்கையென பிறந்தாள் என் தனிமையை தவிர்த்தல்!
தாரமென இணைந்தாள் என் உலகிற்கு என் தரம் சொன்னாள்!
தோழியென வந்தாள் என் துன்பம் துடைத்தாள்!


என்னவள் வந்தாள் இல்லறம் தந்தாள் !
என் நடப்பு தோட்டத்தில் காவல்காரியானாள்!
மணம் முடித்தவள்
மனம் புரிந்த தோழியை உணர்ந்தாள்!

தோல்வியில் தோல் கொடுத்தும்
துன்பத்தில் கண்ணீர் துடைத்தும்
நான் சொல்ல நெகிழ்ந்தாள்!

என் தோழியை அவள் தொல்லையென நினைக்கவில்லை!
என் தோழியும் நான் தோழன் என்பதை மறக்கவில்லை !
தோழி என் கை கோர்த்தல்,
மனைவி என் தோல் சாய்ந்தால்!

மேலும்

நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Sep-2015 12:34 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Sep-2015 12:31 am
சந்தானபாரதிப - சந்தானபாரதிப அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2014 7:50 pm

என் காதல்
நான்
பார்க்கும் இடமெல்லாம் உன் முகங்கள்!
பூங்காவில் பூத்த உன் காதல்
பயணிக்கிறது இன்னும் தனியாக!

துணையாக உன் கைகள் சேர்ந்த நாட்களில்
உள்ளம் குளிர்ந்தேன்
ஓர் இரவில் ஆயிரம் நிலவை கண்டது போல்!
நாம் கால்கள் நடந்தது இரண்டாக !
இளநீரை சுவைத்த உதடுகள் ஒன்றாக!

சுத்தும் உலகம்
சத்தமாய் சொன்னது ?
ஓர் இலை ரோஜாவில் பூத்த உன்
காதல் ,
மாவிலை தோரணம் கட்டி ,
மணப்பந்தலில் மேளம் கொட்டி ,
பாதவிரலில் மெட்டி பூட்டி,
அருந்ததியயை கை காட்டி
தொடங்கியது உங்கள் உறவு என்று !

பிள்ளையோ பிறக்க
எல்லையோ உன்னை அழிக்க!
நாம் சேர்ந்து நடந்த பாதையில்
அன்று விழுந்த பூக்கள் கூட
இன்னும

மேலும்

சந்தானபாரதிப - சந்தானபாரதிப அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2014 7:54 pm

. தாயின் அன்பு முத்தம்
யுத்தம் பல செய்தாள் செல்லமே
என முத்தமழை பொழிய!
உருவாகும் முன்னமே உயிருக்கு
உயிராக என்னை எதிர் பார்த்தவள்!

கருவான காலத்தில் இருந்தே கனம் கனம் ஏங்கியவள்
கண்ணே என் கண்மணியே என கண்ணத்தில் முத்தமிட!
பிறந்த பலன் பெற்று விட்டேன்
தாயவள் தந்த அன்பு முத்தத்தில்!

அடிமேல அடிவைத்து நான் நடைப்பழக மண்மேலே
முத்த மிட்டல் மகனே உன் பாதமலர் வாடுமென்று!
கண்மெலே முத்தமிட்டாள் ,கவித்தமிழில் தாலாட்டுபாடி ,
தொட்டிலிலே நான் தூங்க!

தலை மேலே முத்தமிட்டாள்,
தங்கமே என் மடிமீது தலை வைத்து துயிலடா!
குற்றம் செய்தும் முத்தமிட்டாள்,
முத

மேலும்

அருமை தோழரே... தாயவாள் = தாயவள் நடைபலக = நடைப்பழக 11-Nov-2014 9:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
மேலே